रविवार, फ़रवरी 08 2026 | 08:56:31 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 722)

ਆਰਬੀਆਈ90 ਕਵਿਜ਼: ਜ਼ੋਨਲ ਰਾਊਂਡ

ਭਾਰਤੀ ਰਿਜ਼ਰਵ ਬੈਂਕ ਨੇ ਆਪਣੀ ਸਥਾਪਨਾ ਦੇ 90 ਸਾਲਾਂ ਦੀ ਯਾਦ ਵਿੱਚ ਚੱਲ ਰਹੇ ਜਸ਼ਨ ਦੇ ਹਿੱਸੇ ਵਜੋਂ, ਹੋਟਲ ਦਾ ਲਲਿਤ, ਚੰਡੀਗੜ੍ਹ ਵਿਖੇ ਆਰਬੀਆਈ90 ਕੁਇਜ਼ ਦੇ ਜ਼ੋਨਲ ਰਾਊਂਡ ਦੀ ਮੇਜ਼ਬਾਨੀ ਕੀਤੀ। ਇਸ ਪ੍ਰੋਗਰਾਮ ਵਿੱਚ ਉੱਤਰਾਖੰਡ, ਹਿਮਾਚਲ ਪ੍ਰਦੇਸ਼, ਨਵੀਂ ਦਿੱਲੀ, ਹਰਿਆਣਾ/ਕੇਂਦਰ ਸ਼ਾਸਤ ਪ੍ਰਦੇਸ਼ ਚੰਡੀਗੜ੍ਹ, ਪੰਜਾਬ ਅਤੇ ਕੇਂਦਰ ਸ਼ਾਸਤ ਪ੍ਰਦੇਸ਼ ਜੰਮੂ ਅਤੇ …

Read More »

ਦੂਸਰੇ ਭਾਰਤ-ਕੈਰੀਕੌਮ ਸਮਿਟ ਸਮੇਂ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਦਾ ਸਮਾਪਨ ਭਾਸ਼ਣ (ਦੀਆਂ ਸਮਾਪਨ ਟਿੱਪਣੀਆਂ)

ਉਪਸਥਿਤ ਸਾਰੇ ਮਹਾਨੁਭਾਵ, ਮੈਂ ਆਪ ਸਭ ਦੇ ਬਹੁਮੁੱਲੇ ਸੁਝਾਵਾਂ ਅਤੇ ਵਿਅਕਤ ਕੀਤੇ ਗਏ ਸਕਾਰਾਤਮਕ ਵਿਚਾਰਾਂ ਦਾ ਸੁਆਗਤ ਕਰਦਾ ਹਾਂ। ਭਾਰਤ ਦੇ ਪ੍ਰਸਤਾਵਾਂ ਦੇ ਸਬੰਧ ਵਿੱਚ ਮੇਰੀ ਟੀਮ ਤੁਹਾਡੇ ਨਾਲ ਸਾਰੇ ਵੇਰਵੇ ਸਾਂਝੇ ਕਰੇਗੀ ਅਤੇ ਅਸੀਂ ਸਾਰੇ ਵਿਸ਼ਿਆਂ ‘ਤੇ ਸਮਾਂਬੱਧ ਤਰੀਕੇ ਨਾਲ ਅੱਗੇ ਵਧਾਂਗੇ। ਉਪਸਥਿਤ ਮਹਾਨੁਭਾਵ, ਭਾਰਤ ਅਤੇ ਕੈਰੀਕੌਮ ਦੇਸ਼ਾਂ (India and …

Read More »

ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਨੂੰ ਗੁਆਨਾ ਦੇ ਸਰਬਉੱਚ ਰਾਸ਼ਟਰੀ ਪੁਰਸਕਾਰ ‘ਦ ਆਰਡਰ ਆਵ੍ ਐਕਸੀਲੈਂਸ’ ਨਾਲ ਸਨਮਾਨਿਤ ਕੀਤਾ ਗਿਆ

ਗੁਆਨਾ ਦੇ ਰਾਸ਼ਟਰਪਤੀ ਡਾ. ਮੁਹੰਮਦ ਇਰਫਾਨ ਅਲੀ ਨੇ ਅੱਜ ਸਟੇਟ ਹਾਊਸ ਵਿੱਚ ਆਯੋਜਿਤ ਇੱਕ ਸਮਾਰੋਹ ਵਿੱਚ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਸ਼੍ਰੀ ਨਰੇਂਦਰ ਮੋਦੀ ਨੂੰ ਦੇਸ਼ ਦੇ ਸਰਬਉੱਚ ਰਾਸ਼ਟਰੀ  ਪੁਰਸਕਾਰ ‘ਦ ਆਰਡਰ ਆਵ੍ ਐਕਸੀਲੈਂਸ’(“The Order of Excellence”) ਨਾਲ ਸਨਮਾਨਿਤ ਕੀਤਾ। ਉਨ੍ਹਾਂ ਦੀ ਦੂਰਦਰਸ਼ੀ ਸਟੇਟਸਮੈਨ ਦੇ ਰੂਪ ਵਿੱਚ ਗਲੋਬਲ ਸਟੇਜ ‘ਤੇ ਵਿਕਾਸਸ਼ੀਲ ਦੇਸ਼ਾਂ ਦੇ ਅਧਿਕਾਰਾਂ …

Read More »

2024 செப்டம்பர் 30 அன்று தொலைத்தொடர்பு சந்தாதாரர் புள்ளி விவரங்களின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில்,  2024 செப்டம்பர் 30 அன்றைய தொலைத்தொடர்பு சந்தாதாரர் புள்ளி விவரங்களின் முக்கிய அம்சங்களை இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 செப்டம்பர் மாதத்தில் நாட்டில் 944.40 மில்லியன் அகன்ற கற்றை சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 900.77 மில்லியன்  கம்பியில்லா சந்தாதாரர்களும், 43.63 மில்லியன்  கம்பி இணைப்பு வழி சந்தாதாரர்களாகவும் உள்ளனர்.  நகர்ப்புற தொலைபேசி சந்தாதாரர்களைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 662.15 மில்லியன் சந்தாதாரர்களில் 628.12 மில்லியன் கம்பியில்லா இணைப்புகளும், 34.03 மில்லியன் கம்பி வழி இணைப்புகளும் உள்ளன.  மாதாந்திர வளர்ச்சி புள்ளிவிவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கம்பியில்லா இணைப்புகளில் 0.80% குறைந்துள்ளது. அதேவேளையில், கம்பிவழி இணைப்பு 1.98% அதிகரித்துள்ளது. …

Read More »

நாட்டில் புத்தாக்கச் சூழலை வளர்ப்பதற்கு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிதியை பயன்படுத்த வேண்டும்: திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடியை தொழில்துறை புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும், நாட்டில் ஆராய்ச்சி அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இளைஞர்கள் பரிசோதனை மற்றும் புதிய யோசனைகளை உருவாக்கும் மனநிலைக்கு தயார்படுத்தப்பட வேண்டும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) 97-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் …

Read More »

சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி

சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த 18வது சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலின் (என்சிபி) சர்வதேச மாநாடு & கண்காட்சி, 2024 நவம்பர் 27 முதல் 29 வரை துவாரகாவில் உள்ள யஷோபூமி, இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும். இதனை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (டிபிஐஐடி) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான …

Read More »

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது சுரங்கங்களுக்கான முன்னோக்கு மின்னணு ஏலம் 21.11.2024 முதல் தொடங்கியது. முதல் நாளில், 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.ஐந்து நிலக்கரி சுரங்கங்களில் ஒன்று முழுமையாக ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கமாகும், 4 நிலக்கரி சுரங்கங்கள் ஓரளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள். இந்த 5 நிலக்கரி சுரங்கங்களின் மொத்த புவியியல் இருப்பு 2,630.77 மில்லியன் டன்களாகும். இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒட்டுமொத்த உச்ச …

Read More »

2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை

மேதகு தலைவர்களே, உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம். மேதகு தலைவர்களே, இந்தியாவுக்கும் கரிகாம் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்தகால அனுபவங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நிகழ்காலத் தேவைகள் மற்றும் எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த …

Read More »

கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

அரசு மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான “ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்” விருதை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், …

Read More »

உலக அமைதி சிதைந்து, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்ற பாரதத்தின் பண்டைய ஞானத்தை ஏற்றுக்கொள்வதில் தான் தீர்வு உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்

பாரதத்தின் பண்டைய ஞானம் குறித்து கவனத்தை ஈர்த்த குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடையும் போது, பகைமைகள் கோட்பாடுகளாக மாறி வரும் நிலையில், பருவநிலை நெருக்கடி மேலோங்கி நிற்கும் போது, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடுகிறது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கைகளான இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் தழுவுவதில் விமோசனம் இருக்கலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை …

Read More »