रविवार, मार्च 29 2026 | 09:59:23 AM
Breaking News
Home / अन्य समाचार (page 95)

अन्य समाचार

मध्य प्रदेशातील बांधवगड व्याघ्र प्रकल्पात हत्तींच्या मृत्यूची केंद्र सरकारने सुरू केली चौकशी

मध्य प्रदेशातील बांधवगड व्याघ्र प्रकल्पातील दहा हत्तींच्या मृत्यूची चौकशी करण्यासाठी पर्यावरण, वन आणि हवामान बदल मंत्रालयाच्या वन्यजीव गुन्हे नियंत्रण ब्युरोने (WCCB) एक पथक तयार केले आहे. हे पथक या प्रकरणाची स्वतंत्र चौकशी करत आहे. याशिवाय, मध्य प्रदेश राज्य सरकारने या प्रकरणाची चौकशी करण्यासाठी आणि केंद्र सरकारला अहवाल सादर करण्यासाठी पाच सदस्यीय राज्यस्तरीय समिती …

Read More »

संरक्षणमंत्री राजनाथ सिंह यांनी कानपूरच्या फील्ड गन कारखान्याला दिली भेट; महत्वपूर्ण स्वदेशी संरक्षण क्षमतांचा घेतला आढावा

संरक्षणमंत्री राजनाथ सिंह यांनी 02 नोव्हेंबर 2024 रोजी, उत्तर प्रदेशातील ऍडव्हान्स वेपन्स ऍन्ड इक्विपमेंट इंडिया लिमिटेड (AWEIL) चे युनिट असलेल्या कानपूर येथील फील्ड गन कारखान्याला भेट दिली. हा कारखाना  टी-90 आणि धनुष गनसह विविध तोफा आणि रणगाड्यांचे बॅरल आणि ब्रीच यांची जुळणी करण्यात प्रवीण आहे. या भेटीदरम्यान, संरक्षणमंत्र्यांनी हीट ट्रीटमेंट तसेच कारखान्याच्या नवीन असेंब्ली शॉपसह महत्त्वाच्या सुविधांची पाहणी …

Read More »

नवी दिल्ली येथे 5-6 नोव्हेंबर 2024 रोजी आशियाई बौद्ध शिखर परिषदेचे आयोजन; परिषदेला राष्ट्रपती प्रमुख पाहुण्या म्हणून राहणार उपस्थित

भारत सरकारचे सांस्कृतिक मंत्रालय, आंतरराष्ट्रीय बुद्धिस्ट कॉन्फेडरेशन (IBC) च्या सहकार्याने नवी दिल्ली येथे 5 ते 6 नोव्हेंबर 2024 रोजी पहिली आशियाई बौद्ध शिखर परिषद (ABS) आयोजित करत आहे.  ‘आशिया खंडाच्या बळकटीकरणात बुद्ध धम्माची भूमिका’ ही या शिखर परिषदेची मुख्य  संकल्पना आहे.  या कार्यक्रमात राष्ट्रपती द्रौपदी मुर्मू प्रमुख पाहुणे म्हणून उपस्थित राहतील अशी अपेक्षा आहे.  शिखर परिषदेच्या माध्यमातून, संवादाला चालना देण्यासाठी, समजूतदारपणाला …

Read More »

कोल इंडिया चे ५०व्या वर्षात पदार्पण

भारताची कोळश्याची गरज पूर्ण करताना ऊर्जा क्षेत्रालाही  बळकटी देणाऱ्या कोल इंडिया लिमिटेड (CIL) या सरकारी मालकीच्या कंपनीने १ नोव्हेंबर २०२४ रोजी ५० व्या वर्षात पदार्पण केले आहे. राष्ट्रीयीकृत कोकिंग कोल (१९७१) व नॉन कोकिंग खाणी (१९७३) यांची शिखर होल्डिंग कंपनी या नात्याने CIL १ नोव्हेंबर १९७५ रोजी जन्माला आली. CIL च्या स्थापना वर्षात म्हणजे …

Read More »

கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (02 நவம்பர் 2024), உத்தரப்பிரதேசத்தில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் இந்தியா லிமிடெட் (AWEIL) நிறுவனத்தின் பிரிவான கான்பூரில் உள்ள கள துப்பாக்கித் (ஃபீல்ட் கன்) தொழிற்சாலைக்குச் சென்றார்.  இது டேங்க் டி -90, தனுஷ் கன் உள்ளிட்ட பல்வேறு பீரங்கி துப்பாக்கிகள், டாங்கிகளின் பீப்பாய் போன்றவை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். இந்தப் பயணத்தின்போது, வெப்ப சுத்திகரிப்பு, தொழிற்சாலையின் புதிய பகுதி உள்ளிட்ட முக்கிய வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் ஆகியோரும் சென்றனர்.  கான்பூரில் உள்ள பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான (டிபிஎஸ்யூ) – ஏவெய்ல், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் இந்தியா லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் கான்பூரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தின் அதிகாரிகள் திரு ராஜ்நாத் சிங்கிடம் விளக்கங்களை அளித்தனர். அமைச்சரின் இந்த ஆய்வின் போது, இந்த நிறுவனங்களின் உற்பத்தி விவரம், தற்போதைய முக்கிய திட்டங்கள், ஆராய்ச்சி – மேம்பாட்டு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. ஏடபிள்யூஇஐஎல் (AWEIL) சிறிய, நடுத்தர, பெரிய காலிபர் துப்பாக்கி அமைப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

Read More »

એક ઉચ્ચસ્તરીય ભારતીય પ્રતિનિધિમંડળે બ્રાઝીલના વેલેમમાં જી-20 ડીઆરઆરડબ્લ્યૂજી મંત્રીસ્તરીય બેઠકમાં ભાગ લીધો

પ્રધાનમંત્રીના અગ્ર સચિવ ડૉ. પી.કે. મિશ્રાની આગેવાનીમાં ઉચ્ચ-સ્તરના ભારતીય પ્રતિનિધિમંડળે 30 ઑક્ટોબરથી 1 નવેમ્બર 2024 સુધી બ્રાઝીલના બેલેમમાં આયોજિત જી-20 ડિઝાસ્ટર રિસ્ક રિડક્શન વર્કિંગ ગ્રૂપ (DRRWG) મંત્રી સ્તરની બેઠકમાં ભાગ લીધો. ભારતીય પ્રતિનિધિમંડળની સક્રિય ભાગીદારી સાથે, ડિઝાસ્ટર રિસ્ક રિડક્શન (DRR) પર પ્રથમ મંત્રી સ્તરીય ઘોષણાને અંતિમ સ્વરૂપ આપવા માટે સર્વસંમતિ સધાઈ. …

Read More »

पंतप्रधान नरेंद्र मोदी यांनी ग्रीसच्या पंतप्रधानांशी साधला संवाद

पंतप्रधान नरेंद्र मोदी यांनी आज दुरध्वनी द्वारे ग्रीसचे पंतप्रधान किरियाकोस मित्सोटाकिस यांच्याशी संवाद साधला. भारतातील सार्वत्रिक निवडणुकीत पुन्हा निवडून आल्याबद्दल पंतप्रधान मित्सोटाकिस यांनी पंतप्रधान नरेंद्र मोदी यांचे हार्दिक अभिनंदन केले. दोन्ही नेत्यांनी अलीकडील उच्च-स्तरीय देवाणघेवाणीद्वारे द्विपक्षीय संबंधांना आलेल्या गतीची प्रशंसा केली. भारत-ग्रीस धोरणात्मक भागीदारी आणखी मजबूत करण्याच्या दृढ वचनबद्धतेचा पुनरुच्चारही …

Read More »

மத்திய / மாநில மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

சென்னை வட கோட்ட முதுநிலை அஞ்சல்  கண்காணிப்பாளர் திரு. கி.  லட்சுமணன் பிள்ளை அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரர்கள் மூலம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் …

Read More »

தேசிய இளைஞர் விருதுக்கு (2022-23) விண்ணப்பிக்குமாறு டாக்டர் மன்சுக் மாண்டவியா இளைஞர்களுக்கு வலியுறுத்தல்

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்பாகப் பங்களித்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய இளைஞர் விருதுகள் 2022-23-க்கு விண்ணப்பிக்குமாறு இளம் இந்தியர்களுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார். விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் அல்லது ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் இந்திய இளைஞர்களின் ஈடு இணையற்ற உணர்வை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, இந்த விருதுகள் வெறும் பாராட்டாக மட்டுமல்லாமல், முற்போக்கான …

Read More »

தன்னிச்சையான நிறை பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் வரம்புகளை ஆராய புதிய சோதனை

வழக்கமான நுண்ணிய இயற்பியல் பொருள்களை (அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவை) விட மிகப் பெரிய பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் செல்லுபடியாகும் களத்தை சோதிக்க விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். அதற்கு அப்பால் கிளாசிக்கல் கோட்பாடு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். அதிநவீன குவாண்டம் தொழில்நுட்பங்களில் முக்கியமான கருவிகளான உயர் துல்லியமான குவாண்டம் சென்சார்களை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும். நியூட்டனிய கிளாசிக்கல் மெக்கானிக்ஸின் கோட்பாடுகளுக்குப் பதிலாக குவாண்டம் இயந்திரவியல் கோட்பாடுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன. இருப்பினும், இதில் பல சிக்கல்கள் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீபங்கர் ஹோம், டி.தாஸ், எஸ்.போஸ் (யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்) மற்றும் எச்.உல்பிரிச்ட் (யுனிவர்சிட்டி ஆஃப் சவுத்தாம்ப்டன், யுகே) ஆகியோருடன் இணைந்து ஊசலாடுதல் போன்ற பெரிய நிறை கொண்ட அலைவுறும் பொருளுக்கு குவாண்டம் நடத்தையின் கவனிக்கத்தக்க அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஒரு புதிய செயல்முறையை உருவாக்குவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொண்டனர். இந்த விஞ்ஞானிகள் ஒரு தன்னிச்சையான பெரிய குவாண்டம் இயந்திர ஊசலுக்கான அளவீட்டால் தூண்டப்பட்ட இந்த இடையூறுகளைக் கண்டறிய ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த உத்தேசிக்கப்பட்ட பரிசோதனை வரும் ஆண்டுகளில் அலைவுறும் நானோ பொருள்கள் (ஹைட்ரஜன் அணுவை விட டிரில்லியன் மடங்கு கனமான தூசியைப் போன்றது) முதல் ஈர்ப்பு அலை கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 10 கிலோ எடையுள்ள திறம்பட்ட நிறை கொண்ட அலைவுறும் கண்ணாடிகள் வரையிலான அமைப்புகளுக்கு சாத்தியமாகும். இந்தப் பணி பெரிய அளவிலான குவாண்டம்னெஸின் மிகவும் அழுத்தமான செயல்முறையை வழங்கும் சோதனைகளுக்கு வழி வகுக்கும்.

Read More »