गुरुवार, सितंबर 10 2026 | 12:04:00 PM

குடியரசுத் தலைவர் டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்

Saransh Kanaujia
Saransh Kanaujia - Editor
1 Min Read

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 3 அன்று, பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், புவனேஸ்வரில் உள்ள ஆடிம் ஓவர் ஜார்பா ஜாஹரையும் பார்வையிடுவார்.

டிசம்பர் 4 அன்று பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் குடியரசுத்தலைவர் தரிசனம் செய்து  பூஜையில் ஈடுபடுகிறார். பூரியில் உள்ள கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.  அன்றைய தினம் பூரியில் உள்ள நீலக்கொடி கடற்கரையில் நடைபெறும் கடற்படை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

டிசம்பர் 5 அன்று, புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், புவனேஸ்வரில் புதிய நீதித்துறை நீதிமன்ற வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

டிசம்பர் 6 அன்று  தேதி உபர்பேடாவில் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். அதே நாளில், ரைரங்பூரில் உள்ள மகிளா மகாவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

டிசம்பர் 7 அன்று தேதி குடியரசுத் தலைவர் பங்கிரிபோசி-கௌருமாஹிசானி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்  தொடங்கி வைக்கிறார். புராமரா-சாக்குலியா; மற்றும் பதம்பஹர்-கெந்துஜர்கர் ரயில் பாதைகள் இவற்றில் அடங்கும்.  பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ரைரங்பூர்; தண்ட்போஸ் விமான நிலையம், ரைரங்பூர் மற்றும் துணைப்பிரிவு மருத்துவமனை, ரைரங்பூர் ஆகியவையும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

Related Post

Share This Article
Follow:
लेखक वर्ष 2011 से पत्रकारिता के क्षेत्र में सक्रिय हैं। अब तक वे इतिहास से जुड़ी चार पुस्तकों का लेखन कर चुके हैं—‘भारत : 1857 से 1957 इतिहास पर एक दृष्टि’, ‘भारत : 1885 से 1950 इतिहास पर एक दृष्टि’, ‘गाँधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ और ‘1857 का स्वतंत्रता समर – कारण से परिणाम तक’। पत्रकारिता के क्षेत्र में वे विशेष रूप से राजनीति, अर्थव्यवस्था, सामाजिक विषयों और आध्यात्म से जुड़े समाचारों एवं विषयों पर लेखन करते रहे हैं। वर्षों के पत्रकारिता अनुभव और विभिन्न विषयों पर निरंतर लेखन के माध्यम से उन्होंने समसामयिक घटनाओं के साथ-साथ ऐतिहासिक, सामाजिक और आध्यात्मिक विषयों को भी पाठकों तक पहुँचाने का प्रयास किया है।