राष्ट्रपती श्रीमती द्रौपदी मुर्मू यांच्या हस्ते येत्या 22 ऑक्टोबर 2024 रोजी नवी दिल्लीतल्या विज्ञान भवन इथे आयोजित समारंभात पाचव्या राष्ट्रीय जल पुरस्कारांचे वितरण केले जाणार आहे. जलशक्ती मंत्रालयाच्या अखत्यारीतील जलसंपदा विभाग तसेच नदी विकास आणि गंगा पुनरुज्जीवन विभागाने (DoWR, RD &GR) अलिकडेच 14 ऑक्टोबर 2024 रोजी पाचव्या राष्ट्रीय जल पुरस्कार, …
Read More »இந்திய விமானப் போக்குவரத்தில் உள்ளடக்கத்தை நோக்கி உயரும் உடானின் பயணம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் உடான் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள சேவை செய்யப்படாத விமான நிலையங்களிலிருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது விமானப் பயணத்தை மக்களுக்கு மலிவு விலையில் அளிக்கிறது. அதன் ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தொலைதூர பிராந்தியங்களில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு உடான் ஒரு சான்றாகத் திகழ்கிறது. உடான் திட்டத்தின் வரலாறு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் செருப்பு அணிந்து விமானங்களில் ஏறுவதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார், இந்த உணர்வு மிகவும் உள்ளடக்கிய விமானத் துறைக்கான பார்வையைத் தூண்டியது. சாமானிய மனிதனின் கனவுகள் மீதான இந்த அர்ப்பணிப்பு உடான் பிறப்பதற்கு வழிவகுத்தது. முதல் உடான் விமானம் ஏப்ரல் 27, 2017 அன்று புறப்பட்டது, இது, சிம்லாவின் அமைதியான மலைகளை, தில்லியின் பரபரப்பான பெருநகரத்துடன் இணைக்கிறது. இந்த முதல் விமானம், இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது, இது எண்ணற்ற குடிமக்களுக்கு வானில் பறக்கும் அனுபவத்தை அளித்தது. இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் அளிப்பதில்உடான் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், இது பல புதிய மற்றும் வெற்றிகரமான விமான நிறுவனங்களின் தோற்றத்தை ஊக்குவித்துள்ளது. ஃபிளை பிக், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர் மற்றும் ஃபிளை91 போன்ற பிராந்திய நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து, நிலையான வணிக மாதிரிகளை உருவாக்கி, பிராந்திய விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் சூழலியலுக்கு பங்களித்துள்ளன. இந்தத் திட்டம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கடைசி மைல் இணைப்பை வழங்குவதற்கு மட்டும் அர்ப்பணிக்கப்படவில்லை; வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளது. உடான் 3.0 போன்ற முயற்சிகள் வடகிழக்கு பிராந்தியத்தில் பல இடங்களை இணைக்கும் சுற்றுலா பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் உடான் 5.1 சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குஜராத்தின் முந்த்ரா முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தேசு வரை, இமாச்சலப் பிரதேசத்தின் குலு முதல் தமிழ்நாட்டின் சேலம் வரை, உடான் திட்டம் நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 86 விமான நிலையங்கள் இயக்கப்பட்டுள்ளன, இதில் வடகிழக்கு பிராந்தியத்தில் பத்து மற்றும் இரண்டு ஹெலிபோர்ட்கள் அடங்கும். நாட்டில் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 74 ஆக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது, மேலும் 2047 க்குள் இந்த எண்ணிக்கையை 350-400 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது, இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன. 71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் மற்றும் 2 நீர் ஏரோட்ரோம்கள் உட்பட மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்படுகின்றன, இது 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களில் 1.44 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்க உதவுகிறது. உடான் என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல; இது ஒவ்வொரு இந்தியருக்கும் பறக்கும் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இயக்கமாகும். பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் மலிவு விலையை உறுதி செய்தல் ஆகியவை எண்ணற்ற குடிமக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தைத் தூண்டுகின்றன.வானம் உண்மையிலேயே அனைவருக்கும் எல்லை என்பதை உறுதி செய்கிறது. பின்தங்கிய பிராந்தியங்களை இணைப்பதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், உடான் திட்டம் இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்று சக்தியாக உள்ளது, இது இணைக்கப்பட்ட மற்றும் வளமான தேசம் என்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
Read More »وزیر اعظم نے دھولپور، راجستھان میں ہوئے ایک سڑک حادثے میں جانی اتلاف پر رنج و غم کا اظہار کیا ہے؛ پی ایم این آر ایف سے مالی امداد کا اعلان کیا
وزیر اعظم جناب نریندر مودی نے آج دھولپور، راجستھان میں ہوئے سڑک حادثے میں جانی اتلاف پر رنج و غم کا اظہار کیا۔ انہوں نے یقین دہانی کرائی کہ ریاستی حکومت کے زیر نگرانی مقامی انتظامیہ متاثرین کو ہر ممکن طریقے سے مدد فراہم کرانے میں مصروف ہے۔ ایکس پر …
Read More »પીએમ 20 ઓક્ટોબરે વારાણસીની મુલાકાત લેશે
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદી 20 ઓક્ટોબરનાં રોજ વારાણસીની મુલાકાત લેશે. બપોરે 2 વાગ્યાની આસપાસ તેઓ આરજે શંકરા આઇ હોસ્પિટલનું ઉદઘાટન કરશે. ત્યારબાદ સાંજે લગભગ 4:15 વાગ્યે તેઓ વારાણસીમાં અનેકવિધ વિકાસલક્ષી પરિયોજનાઓનું ઉદઘાટન અને શિલાન્યાસ કરશે. પ્રધાનમંત્રી આરજે સંકરા આંખની હોસ્પિટલનું ઉદઘાટન કરશે. હોસ્પિટલ આંખની વિવિધ પરિસ્થિતિઓ માટે વ્યાપક પરામર્શ અને સારવાર પ્રદાન કરશે. પ્રધાનમંત્રી આ પ્રસંગે જનમેદનીને સંબોધન પણ કરશે. …
Read More »‘کھادی مہوتسو’ کے تحت آئی این اے، دلی ہاٹ میں کھادی کی خصوصی نمائش کا افتتاح
بہت چھوٹی، چھوٹی اور درمیانہ درجے کی صنعتوں ( ایم ایس ایم ای) کے مرکزی وزیر،حکومت ہند، جناب جیتن رام مانجھی نے جمعہ کو آئی این اے دہلی ہاٹ میں کھادی اور گاؤں کی صنعتوں کے کمیشن (کے وی آئی سی) کے چیئرمین جناب منوج کمار کی موجودگی میں کھادی …
Read More »புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான ரோபாட்டிக்ஸ் சவால்
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையின் ( டபிள்யுடிஎஸ்ஏ-2024), ஒரு பக்க நிகழ்வாக நல்ல இளைஞர் சவாலுக்கான ரோபாட்டிக்ஸ் நடைபெற்றது. இது ஒரு மதிப்புமிக்க தேசிய நிகழ்வாகும், இது இந்தியாவின் நல்ல தாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு-என்னும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 17ந்தேதி நடைபெற்றது. மேலும் ஜெனீவாவில் நடைபெறும் இறுதி நிகழ்வுக்கான தகுதிப் போட்டியாகவும் இது அமைந்தது. இந்த நிகழ்வில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ரோபாட்டிக்ஸ் மற்றும் கோடிங் ஆகியவற்றில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். மொத்தம் 120 அணிகள் விண்ணப்பித்திருந்தன, அவற்றில் 51 நல்ல இளைஞர் சவாலுக்கான ரோபாட்டிக்ஸ் தீர்வுகளை வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. போட்டிக்கான கருப்பொருள் பேரழிவு மேலாண்மை மற்றும் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளின் வெற்றியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட ஜூலை 2025 இல் ஜெனீவா செல்வார்கள். அனைத்து மாணவர்களுக்கும் ரோபாட்டிக்ஸ் மற்றும் குறியீட்டு முறையைக் கற்றுக்கொள்வதில் உள்ளடக்கத்தை வளர்த்தல், ·நிலையான இலக்குகளுடன் இணைந்த பணிகளை முடிக்க ரோபோக்களை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் நிரல் செய்தல், ·குழுப்பணி, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் ரோபாட்டிக்ஸ் அமைப்பை உருவாக்குவதே பங்கேற்பாளர்களுக்கு முதல் சவாலாக இருந்தது. இதற்கு, ஒரு உண்மையான பூகம்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு உருவகப்படுத்துதல் இயக்கப்பட்டது, அங்கு ரோபோக்கள் உயிர்களைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவர்களைத் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஐடியு துணை பொதுச்செயலாளர் திரு தாமஸ் லாமனவுஸ்காஸ், தொலைத்தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். விருது வழங்கும் விழாவுடன் இந்தச் சவால் முடிவடைந்தது, அங்கு சீனியர் பிரிவில் வெற்றியாளர்களுக்கு “டெல்லி பப்ளிக் பள்ளி, மதுரா சாலை, தில்லி” யைச் சேர்ந்த “AI முன்னோடிகள்” அணிக்கும், ஜூனியர் பிரிவு விருது “சாண்ட் அதுலானந்த் கான்வென்ட் பள்ளி, கொய்ராஜ்பூர், வாரணாசி, உத்தரப்பிரதேசம் (உ.பி) “சாண்ட் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த டீம் “ரெஸ்க்யூ ரேஞ்சர்ஸ்”-க்கும் வழங்கப்பட்டது. சமூக நன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபையின் உறுதிப்பாட்டை இன்றைய நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டின. பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம், டபிள்யுடிஎஸ்ஏ-2024 முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதுமைகளுக்கு தொடர்ந்து வழி வகுக்கிறது.
Read More »नवी दिल्लीत भारत मंडपम् येथे 17 ऑक्टोबर 2024 रोजी आयटीयू-डब्ल्यूटीएसए 24 रोबोटिक्स फॉर गुड यूथ चॅलेंज इंडियाचे आयोजन
आंतरराष्ट्रीय दूरसंवाद संघ (ITU) – जागतिक दूरसंवाद मानकीकरण परिषद (ITU-WTSA-2024) नवी दिल्ली येथे आयोजित केली जात असून, या कार्यक्रमाला समांतर उपक्रम म्हणून रोबोटिक्स फॉर गुड यूथ चॅलेंज या स्पर्धेचे आयोजन करण्यात आले. हा एक प्रतिष्ठेचा राष्ट्रीय कार्यक्रम असून एआय फॉर गुड इम्पॅक्ट इंडियाचा एक भाग म्हणून आयोजित केला जात आहे. जिनिव्हा येथे एआय …
Read More »ರಾಜ್ಯಪಾಲರನ್ನು ಭೇಟಿ ಮಾಡಿದ ಕೇಂದ್ರ ಸಚಿವರಾದ ಡಾ. ಎಲ್. ಮುರುಗನ್
ಮೂರು ದಿನಗಳ ಅಧಿಕೃತ ರಾಜ್ಯ ಪ್ರವಾಸದಲ್ಲಿರುವ ಮಾನ್ಯ ಕೇಂದ್ರ ವಾರ್ತಾ ಮತ್ತು ಪ್ರಸಾರ ಹಾಗೂ ಸಂಸದೀಯ ವ್ಯವಹಾರಗಳ ರಾಜ್ಯ ಸಚಿವರಾದ ಡಾ. ಎಲ್. ಮುರುಗನ್ ಅವರು ಇಂದು ಕರ್ನಾಟಕದ ಗೌರವಾನ್ವಿತ ರಾಜ್ಯಪಾಲರಾದ ಶ್ರೀ ಥಾವರ್ ಚಂದ್ ಗೆಹ್ಲೋಟ್ ಅವರನ್ನು ರಾಜಭವನದಲ್ಲಿ ಭೇಟಿ ಮಾಡಿದರು. “ಕರ್ನಾಟಕದ ಗೌರವಾನ್ವಿತ ರಾಜ್ಯಪಾಲರಾದ ಶ್ರೀ ಥಾವರ್ ಚಂದ್ ಗೆಹ್ಲೋಟ್ ಅವರನ್ನು ಇಂದು ಭೇಟಿ ಮಾಡುವ ಅವಕಾಶ ದೊರೆಯಿತು. ಈ ವೇಳೆ ಹಲವು ವಿಷಯಗಳ ಕುರಿತು ಚರ್ಚೆ ನಡೆಸಿದ್ದು ಸಂತೋಷ ತಂದಿದೆ” ಎಂದು ಮಾನ್ಯ ಸಚಿವರು ತಮ್ಮ ಎಕ್ಸ್ ಖಾತೆಯಲ್ಲಿ ತಿಳಿಸಿದ್ದಾರೆ. ರಾಜ್ಯಪಾಲರ ಭೇಟಿಯ ನಂತರ ಮಾನ್ಯ ಸಚಿವರು ಬೆಂಗಳೂರಿನ ಕುಮಾರ ಕೃಪ ಅತಿಥಿ ಗೃಹದಲ್ಲಿ ವಾರ್ತಾ ಮತ್ತು ಪ್ರಸಾರ ಸಚಿವಾಲಯದ ವಿವಿಧ ಮಾಧ್ಯಮ ಘಟಕಗಳ ಮುಖ್ಯಸ್ಥರ ಜೊತೆ ಪರಿಶೀಲನಾ ಸಭೆ ನಡೆಸಿದರು. ಕೇಂದ್ರ ವಾರ್ತಾ ಶಾಖೆಯ ಹೆಚ್ಚುವರಿ ಮಹಾ ನಿರ್ದೇಶಕರಾದ ಶ್ರೀ ಎಸ್. ಜಿ. ರವೀಂದ್ರ ಅವರು ಸೇರಿದಂತೆ ಕೇಂದ್ರ ಸಂವಹನ ಇಲಾಖೆ, ಆಕಾಶವಾಣಿ, ದೂರದರ್ಶನ ಹಾಗೂ ಇತರೆ ಮಾಧ್ಯಮ ಘಟಕಗಳ ಅಧಿಕಾರಿಗಳು ಪರಿಶೀಲನಾ ಸಭೆಯಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಿದ್ದರು.
Read More »இந்தியாவின் எஃகு தொழில் வளர்ச்சிக்கதை மற்றும் உலகளாவிய தலைமை
இந்தியாவின் எஃகு தொழிலின் கதை குறிப்பிடத்தக்க மாற்றத்தின் சான்றாகத் திகழ்வதுடன், நாட்டின் அகண்ட பொருளாதாரப் பயணத்தை நெருக்கமாகப் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் உலக அளவில் மிதமான உற்பத்தியை மேற்கொண்ட இந்தத் துறை, 2018-ம் ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, தற்போது உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர் என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. நவீனமயமாக்கல், தன்னிறைவு, நிலைத்த தொழில் மயமாக்கலை நோக்கிய இந்தியாவின் அகண்ட பயணத்தை இது சுட்டிக்காட்டுகிறது. வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியாவின் தொலைநோக்கிற்கு ஏற்ப …
Read More »કેન્દ્રીય ગૃહ મંત્રી અને સહકારિતા મંત્રી, શ્રી અમિત શાહ સોમવાર, 21 ઓક્ટોબર 2024ના રોજ નવી દિલ્હીમાં નેશનલ પોલીસ મેમોરિયલ ખાતે પોલીસ સ્મૃતિ દિવસ પર શહીદોને શ્રદ્ધાંજલિ આપશે
કેન્દ્રીય ગૃહ મંત્રી અને સહકારિતા મંત્રી શ્રી અમિત શાહ 21 ઓક્ટોબર, 2024 ને સોમવારના રોજ નવી દિલ્હીમાં રાષ્ટ્રીય પોલીસ સ્મારક ખાતે પોલીસ સ્મારક દિને શહીદોને શ્રદ્ધાંજલિ અર્પણ કરશે. 21 ઓક્ટોબર, 1959ના રોજ, લદ્દાખના હોટ સ્પ્રિંગ્સ ખાતે ભારે હથિયારોથી સજ્જ ચીની સૈનિકો દ્વારા કરવામાં આવેલા હુમલામાં દસ બહાદુર પોલીસજવાનોએ પોતાના જીવનનું બલિદાન આપ્યું હતું. 21 ઓક્ટોબર આ …
Read More »
Matribhumisamachar
