புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடியை தொழில்துறை புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும், நாட்டில் ஆராய்ச்சி அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இளைஞர்கள் பரிசோதனை மற்றும் புதிய யோசனைகளை உருவாக்கும் மனநிலைக்கு தயார்படுத்தப்பட வேண்டும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) 97-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் …
Read More »சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி
சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த 18வது சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலின் (என்சிபி) சர்வதேச மாநாடு & கண்காட்சி, 2024 நவம்பர் 27 முதல் 29 வரை துவாரகாவில் உள்ள யஷோபூமி, இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும். இதனை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (டிபிஐஐடி) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான …
Read More »வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது
மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது சுரங்கங்களுக்கான முன்னோக்கு மின்னணு ஏலம் 21.11.2024 முதல் தொடங்கியது. முதல் நாளில், 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.ஐந்து நிலக்கரி சுரங்கங்களில் ஒன்று முழுமையாக ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கமாகும், 4 நிலக்கரி சுரங்கங்கள் ஓரளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள். இந்த 5 நிலக்கரி சுரங்கங்களின் மொத்த புவியியல் இருப்பு 2,630.77 மில்லியன் டன்களாகும். இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒட்டுமொத்த உச்ச …
Read More »2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை
மேதகு தலைவர்களே, உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம். மேதகு தலைவர்களே, இந்தியாவுக்கும் கரிகாம் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்தகால அனுபவங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நிகழ்காலத் தேவைகள் மற்றும் எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த …
Read More »கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
அரசு மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான “ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்” விருதை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், …
Read More »உலக அமைதி சிதைந்து, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்ற பாரதத்தின் பண்டைய ஞானத்தை ஏற்றுக்கொள்வதில் தான் தீர்வு உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்
பாரதத்தின் பண்டைய ஞானம் குறித்து கவனத்தை ஈர்த்த குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடையும் போது, பகைமைகள் கோட்பாடுகளாக மாறி வரும் நிலையில், பருவநிலை நெருக்கடி மேலோங்கி நிற்கும் போது, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடுகிறது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கைகளான இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் தழுவுவதில் விமோசனம் இருக்கலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை …
Read More »உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப்பின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 21, 2024) புதுதில்லியில் உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப்பின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று கூறினார். உடல் வளர்ச்சி மட்டும் போதாது, பண்பாட்டு விழிப்புணர்வும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். டாக்டர் மஹ்தாப் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தானே எழுதுவதோடு, ஒடிசாவில் ஆரோக்கியமான, கலாச்சார சூழலையும் உருவாக்கினார். ஒடிசாவில் கலை, இலக்கியம் மற்றும் இசையை …
Read More »एप्रिल 2025 मध्ये होणाऱ्या खेलो इंडिया युवा क्रीडा स्पर्धा आणि खेलो इंडिया दिव्यांग क्रीडा स्पर्धा बिहारमध्ये होतील : डॉ. मांडवीय
पुढच्या वर्षी एप्रिल महिन्यात होणाऱ्या खेलो इंडिया युवा क्रीडा स्पर्धेचे यजमानपद बिहारकडे असेल. युवा कल्याण व क्रीडा मंत्रालयाच्या पथदर्शी उपक्रमाअंतर्गत खेलो इंडिया स्पर्धांच्या यजमानांच्या नकाशात आता बिहारचे नांव जोडले जाईल. समर ऑलिम्पिक्सच्या धर्तीवर आयोजित खेलो इंडिया दिव्यांग क्रीडा स्पर्धाही पहिल्यांदाच बिहारमध्ये होणार आहेत. युवा क्रीडा स्पर्धेनंतर लगेचच 10 ते 15 …
Read More »रेल्वे डब्यातील कॅमेऱ्यांसाठी रेल्वेने 20,000 कोटी रुपयांचे आर एफ पी मागवल्याविषयी फायनान्शियल एक्सप्रेस ने 16/11/2024 रोजी छापलेल्या लेखाचे आणि तत्सम वृत्तांचे खंडन
फायनान्शियल एक्सप्रेस ने 16 नोव्हेंबर 2024 रोजी ‘Railways floats ₹20,000-cr RFP for camera in coaches’ या मथळ्याखाली छापलेल्या लेखास आणि अन्य प्रसिद्धीमाध्यमांनी प्रकाशित केलेल्या तत्सम वृत्तांना प्रत्युत्तर म्हणून ही माहिती प्रकाशित करण्यात येत आहे.’रेल्वे डब्यांमध्ये आयपी- सीसीटीव्ही देखरेख प्रणाली जोडण्याच्या’ भारतीय रेल्वेच्या उपक्रमाविषयी- या वृत्तांमध्ये दिशाभूल करणारी आणि खोटी माहिती देण्यात आली आहे. यातून …
Read More »आधार आधारित ओटीपीच्या माध्यमातून कर्मचाऱ्यांचे यूएएन ऍक्टिवेशन सुनिश्चित करण्याचे मंत्रालयाचे निर्देश
कल्याणकारी योजनांच्या लाभार्थ्यांना अनुदान/प्रोत्साहनभत्ता यांची देय रक्कम आधार पेमेंट ब्रिजच्या माध्यमातून मिळेल हे सुनिश्चित करण्यासाठी केंद्र सरकारने यापूर्वीच मंत्रालये/ विभाग यांना निर्देश दिले आहेत आणि 100 टक्के बायोमेट्रिक आधार प्रमाणीकरण सुनिश्चित केले आहे. केंद्रीय अर्थसंकल्प 2024-25 मध्ये जाहीर केलेली एम्प्लॉयमेंट लिंक्ड इन्सेंटिव्ह(ईएलआय) या योजनेचे लाभ जास्तीत जास्त नियोक्ते आणि कर्मचाऱ्यांना …
Read More »
Matribhumisamachar
