પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે છઠના પાવન પર્વ પર સવારના અર્ઘ્યના સમયે નાગરિકોને હાર્દિક શુભેચ્છાઓ પાઠવી હતી અને ટિપ્પણી કરી હતી કે મહાપર્વ છઠના ચાર દિવસીય અનુષ્ઠાન નાગરિકોને નવી ઉર્જા અને ઉત્સાહથી ભરી દે છે. પ્રધાનમંત્રીએ X પર પોસ્ટ કર્યું: “મહાપર્વ છઠના ચાર દિવસીય અનુષ્ઠાન દ્વારા જોવા મળતી પ્રકૃતિ અને સંસ્કૃતિની …
Read More »પ્રધાનમંત્રી જૈનાચાર્ય રત્નસુંદરસૂરીશ્વરજી મહારાજ સાહેબને મળ્યા
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે જૈનાચાર્ય રત્નસુંદરસૂરીશ્વરજી મહારાજ સાહેબ સાથે મુલાકાત કરી હતી. પ્રધાનમંત્રીએ જૈનાચાર્ય રત્નસુંદરસૂરીશ્વરજી મહારાજ સાહેબના સમાજ સેવા અને આધ્યાત્મિકતા પ્રત્યેના યોગદાનની પણ પ્રશંસા કરી હતી. પ્રધાનમંત્રીએ X પર પોસ્ટ કર્યું હતુઃ “ધુળેમાં, જૈનાચાર્ય રત્નસુંદરસૂરીશ્વરજી મહારાજ સાહેબને મળ્યા. સમાજ સેવા અને આધ્યાત્મિકતામાં તેમનું યોગદાન પ્રશંસનીય છે. તેમના વિપુલ લેખન માટે પણ તેઓની પ્રશંસા …
Read More »પ્રધાનમંત્રીએ શ્રી લાલકૃષ્ણ અડવાણીજીને તેમના જન્મદિવસ પર શુભકામનાઓ પાઠવી
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે શ્રી લાલકૃષ્ણ અડવાણીજીને તેમના જન્મદિવસ પર શુભેચ્છાઓ પાઠવી છે. પ્રધાનમંત્રીએ શ્રી એલ.કે. અડવાણીજીને ભારતના સૌથી પ્રશંસનીય રાજનેતાઓમાં ગણાવ્યા જેમણે ભારતના વિકાસને આગળ વધારવા માટે પોતાને સમર્પિત કર્યા છે. પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ પણ શ્રી લાલકૃષ્ણ અડવાણીજીના નિવાસસ્થાને જઈને તેમના જન્મદિવસની શુભેચ્છા પાઠવી હતી. પ્રધાનમંત્રીએ X પર પોસ્ટ …
Read More »இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (இஇபிசி) 70-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையின் போது, இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக சட்டங்களை குற்றமற்றதாக்குவதற்கும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் …
Read More »நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறையில் சுரங்கம் திறப்பதற்கான அனுமதி வழங்கும் தொகுப்பை அறிமுகப்படுத்தியது
நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறையில் சுரங்கம் திறப்பதற்கான அனுமதி வழங்கும் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், 2024, நவம்பர் 7 அன்று இதை தொடங்கி வைத்தார். இந்த மாற்று முயற்சி நிலக்கரி சுரங்கங்களைத் திறப்பதற்கான ஒப்புதல் செயல்முறையை எளிமைப்படுத்துவதையும், விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தீர்வுகளை மேம்படுத்துவதன் மூலம், வெளிப்படைத் தன்மையையும், செயல்திறனையும் மேம்படுத்தி செயலாக்க நேரத்தைக் குறைக்கிறது. இந்த நடவடிக்கை வணிகம் …
Read More »சிறப்பு இயக்கம் 4.0-ல் கடைசி வாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கப்பட்டது. சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உட்பட மத்திய அரசின் அனைத்து துறைகள், அவற்றின் 270 சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகங்கள், கள அலுவலகங்கள் மற்றும் இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கொண்டாடப்பட்டது. 1791 இடங்களில் தூய்மைப் …
Read More »வட மாநிலங்களில் வேளாண் திட்ட அமலாக்கம் குறித்த இடைக்கால ஆய்வு
வட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வு நடத்துவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் மண்டல மாநாட்டை நடத்தியது. பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், பணியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததுடன், இந்தத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய, செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதன் …
Read More »ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் நமது முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் திட்டமாகும்; பிரதமர்
ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது மூத்த படை வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது நாயகர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரே ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான முடிவு …
Read More »சத் பண்டிகையின் சந்தியா அர்க்யாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
சத் பண்டிகையின் சந்தியா அர்க்யா (மாலை பிரார்த்தனை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “சந்தியா அர்க்யாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். எளிமை, கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் இந்த மாபெரும் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க சாத் மய்யா!”
Read More »ಐ ಎಫ್ ಎಫ್ ಐ 2024: ವರ್ಕ್ ಇನ್ ಪ್ರೊಗ್ರೆಸ್ ಲ್ಯಾಬ್ ನಲ್ಲಿ ಆರು ಚಲನಚಿತ್ರಗಳ ಪ್ರದರ್ಶನ
ಈ ವರ್ಷದ ಐಎಫ್ ಎಫ್ ನ ವರ್ಕ್ ಇನ್ ಪ್ರೊಗ್ರೆಸ್ ಲ್ಯಾಬ್ ನಲ್ಲಿ ಆರು ಅದ್ವಿತೀಯ ಫಿಕ್ಷನ್ ಸಿನಿಮಾಗಳು ಅಧಿಕೃತವಾಗಿ ಪ್ರದರ್ಶನಕ್ಕೆ ಆಯ್ಕೆಯಾಗಿವೆ ಎಂದು ಫಿಲಂ ಬಜಾರ್ ಪ್ರಕಟಿಸಿದೆ. ಆಯ್ಕೆಯಾಗಿರುವ ಚಲನಚಿತ್ರಗಳೆಂದರೆ: 1. ಟ್ರಿಬೆನಿ ರೈ ಅವರ ಶೇಪ್ ಆಫ್ ಮೊಮೊಸ್ (ನೇಪಾಳಿ) 2. ಶಕ್ತಿಧರ್ ಬೀರ್ (ಬಂಗಾಳಿ) ಅವರ ಗಾಂಗ್ಶಾಲಿಕ್ (ಗಾಂಗ್ಶಾಲಿಕ್ – ರಿವರ್ ಬರ್ಡ್) 3. ಮೋಹನ್ ಕುಮಾರ್ ವಲ್ಸಲ (ತೆಲುಗು) ಅವರ ಯೆರ್ರಾ ಮಂದಾರಂ (ದಿ ರೆಡ್ ಹೈಬಿಸ್ಕಸ್) 4. ರಿದಮ್ ಜಾನ್ವೆ (ಗಡ್ಡಿ, ನೇಪಾಳಿ)ಅವರ ಕತ್ತಿ ರಿ ರಾಟ್ಟಿ (ಹಂಟರ್ಸ್ ಮೂನ್) 5. ಸಿದ್ಧಾರ್ಥ್ ಬದಿ (ಮರಾಠಿ) ಅವರ ಉಮಲ್ 6. ವಿವೇಕ್ ಕುಮಾರ್ (ಹಿಂದಿ) ಅವರ ದಿ ಗುಡ್, ದಿ ಬ್ಯಾಡ್, ದಿ ಹಂಗ್ರಿ ಈ ಸಮಯ ಪರೀಕ್ಷಿತ ಮಾದರಿ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಲ್ಯಾಬ್ ಈ ವರ್ಷವೂ ಆನ್ ಲೈನ್ಗ್ ಮತ್ತು ಆಫ್ ಲೈನ್ ಎರಡೂ ಮಾದರಿಯಲ್ಲಿರುತ್ತದೆ. ನಾನಾ ಬಗೆಯಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಳ್ಳುವ …
Read More »
Matribhumisamachar
