புதுதில்லியில் இன்று சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் தலைசிறந்த நாயகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், ஞானிகள் இருந்துள்ளனர்; அவர்கள் மனிதகுலத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே …
Read More »
Matribhumisamachar
