36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஆயுதப்படையினர், அதிகாரிகள் ஆகியோரின் துணிச்சல் மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவர்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், வீடியோக்கள் போன்றவற்றை அனுப்பியுள்ளனர் வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரம், தன்னலமற்ற தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் கதைகளையும், இந்த துணிச்சல்மிக்கவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் மாணவர்களிடையே கூறி, அவர்களிடையே …
Read More »
Matribhumisamachar
