गुरुवार, फ़रवरी 12 2026 | 08:25:46 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 747)

सपा ने चुनाव आयोग को चिट्ठी लिख मुस्लिम महिलाओं की बुर्का हटवाकर चेकिंग न करने का किया अनुरोध

लखनऊ. उत्‍तर प्रदेश की 9 विधानसभा सीटों पर 20 नवंबर को वोटिंग होने जा रही है। वोटिंग से एक दिन पहले समाजवादी पार्टी ने चुनाव आयोग को पत्र लिखकर कई मांगें की हैं। सपा ने मांग की है कि वोटिंग के दौरान सुरक्षाकर्मी बुर्का हटवाकर मुस्लिम महिलाओं की चेकिंग ना करें। …

Read More »

नरेंद्र मोदी ने ब्रिटिश प्रधानमंत्री के सामने उठाया नीरव मोदी-विजय माल्या का मुद्दा

नई दिल्ली. जी20 शिखर सम्मेलन में शामिल होने के लिए ब्राजील पहुंचे पीएम मोदी ने मंगलवार को ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर से मुलाकात की। इस दौरान दोनों नेताओं ने प्रवास (माइग्रेशन) से जुड़ी प्रक्रिया तेज करने की जरूरत पर सहमति जताई। पीएम मोदी ने ब्रिटिश पीएम के सामने नीरव …

Read More »

ओवैसी के उ.प्र. प्रमुख शौकत अली ने कांवड़ियों को बताया नशेड़ी और हुड़दंगी

लखनऊ. ऑल इंडिया मजलिस-ए-इत्तेहाद-उल मुस्लिमीन (AIMIM) के यूपी चीफ ने कांवड़ियों को ‘हुड़दंगी’ करार दिया है. मुरादाबाद की एक जनसभा में, AIMIM प्रदेश अध्यक्ष शौकत अली ने कहा कि सावन के महीने में दो महीने तक नेशनल हाईवे बंद करा दिए जाते हैं. पुलिस विभाग के लोग कांवड़ियों के पैर …

Read More »

हाईकोर्ट ने दिल्ली स्थित हिमाचल भवन को कुर्क करने का दिया आदेश

शिमला. हिमाचल प्रदेश हाईकोर्ट ने एक महत्वपूर्ण आदेश पारित करते हुए दिल्ली स्थित हिमाचल भवन को अटैच कर दिया है। अदालत ने बिजली कंपनी को हिमाचल भवन की नीलामी करने की छूट दे दी है, ताकि वह अपनी 64 करोड़ रुपये की रकम वसूल कर सके। यह रकम अब ब्याज …

Read More »

भाजपा नेता विनोद तावड़े पर लगा पैसे बांटने का आरोप

मुंबई. महाराष्ट्र के वसई विरार में जमकर हंगामा हुआ है. यहां बहुजन विकास अघाड़ी ने बीजेपी नेता विनोद तावड़े पर पैसे बांटने का आरोप लगाया है. हालांकि, विनोद तावड़े ने इन आरोपों से इनकार किया है. उनका कहना है कि पैसे उनके नहीं थे. बताया जा रहा है कि एक …

Read More »

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 2030-க்கு முந்தைய குறிக்கோள்கள் குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்ட மேசை மாநாட்டில் உறுதியாக தலையிட்ட இந்தியா

அஜர்பைசான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்தியா முக்கியமான விவகாரம் குறித்து தலையிட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான CoP 29 மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட முழுமையான தொகுப்பில், இந்தியாவின் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  செயலாளரும், இந்திய தூதுக்குழுவின் துணைத்தலைவருமான திருமதி லீனா நந்தன், 2024-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் …

Read More »

லாவோசில் நடைபெறும் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 நவம்பர் 20 முதல் 22 வரை லாவோசில் உள்ள வியன்டியான் நகருக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மன்றத்தில் அவர் உரையாற்றுவார். இந்த 11-வது கூட்டத்திற்கிடையே, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

Read More »

நாக்பூரில் உள்ள ட்ராகன் பேலஸ் ஆலயத்தில் 25-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்பு

நாக்பூரின் காம்ப்தீ பகுதியில் ட்ராகன் பேலஸ் ஆலயத்தின் 25-வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. காம்ப்தீ பகுதியில் உள்ள பௌத்த மடாலய வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு பெருமளவில் பங்களிப்பாற்றிய ஜப்பானின் ஒகாவா சமுதாயத்தைச் சேர்ந்த 50 புத்த துறவிகள் இதில் கலந்து கொண்டனர். நவம்பர் 15-ம் தேதி காலை ஜப்பானிய புத்த துறவிகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்தக் கொண்டாட்டத்தில், துறவிகள் மேளதாளம் முழங்க மந்திரங்களை முழங்கியபடி வந்தனர்.  …

Read More »

ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கான முகாம் புதுதில்லியில் நடைபெற உள்ளது

தொலை தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், 2024 நவம்பர் 20 முதல்  புது தில்லி, பிரசாத் நகரில் உள்ள சஞ்சார் லேகா பவனில் ஓய்வூதியதாரர்களுக்கான முகாமை நடத்த உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவு மற்றும் சுகாதார மேலாண்மை என்பது குறித்து ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட …

Read More »

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்களின் பதிவு மற்றும் நேரடி பங்கேற்பை அரசு இ-சந்தை மேற்கொள்கிறது

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் 2024,  நவம்பர் 14 தொடங்கி  27 வரை நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது, தனது அரங்கில் (கூடம் எண் 4, கடை எண் 4 எஃப்-6ஏ, முதல் தளம்) இந்த ஆண்டின் கருப்பொருளான “வளர்ச்சியடைந்த இந்தியா 2047”- க்கு இணங்க விரிவான பதிவு இயக்கத்தை நடத்துவதன் மூலம் இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்கும் விற்பனையாளர்கள் மற்றும் சேவை …

Read More »