பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகம் நவம்பர் 20 அன்று இந்திய கடல் உணவு நிகழ்வின் இரண்டாவது பதிப்பை நடத்தியது. இது புது தில்லியின் வேளாண் – பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேனா (APEDA), கொச்சியில் உள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான எம்பிஇடிஏ (MPEDA) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்தியாவின் மிகச்சிறந்த சமையல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வு வணிகப் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகள், கடல் உணவு இறக்குமதியாளர்கள், அரசு வர்த்தக நிறுவனங்கள், தூதரக பிரதிநிதிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கான இந்திய தூதர் திரு சௌரப் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கலாச்சார, வர்த்தக உறவுகளை வளர்ப்பதில் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், இந்தியாவின் துடிப்பான வர்த்தக சூழலையும் ஐரோப்பிய யூனியனுடன் அதன் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி, 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பையும், 17.81 லட்சம் மெட்ரிக் டன் அளவையும் எட்டியுள்ளது. வெனாமி இறால்களின் ஏற்றுமதி நான்கு மடங்காக அதிகரித்து, உயர்தர கடல் உணவு தயாரிப்பாக உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 500 நிறுவனங்களுடன், இந்தியாவின் கடல் உணவு பதப்படுத்தும் திறன் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
Read More »ஆரோக்கியம் மிக முக்கியமானது; அது தனிநபர், சமூக உற்பத்தித்திறனுடன் நேரடியாக தொடர்புடையது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
ஒரு தனிநபரின் ஆரோக்கியம், தனிநபரின் உற்பத்தித்திறனுடனும் சமூகத்தின் ஒட்டுமொத்த திறனுடனும் நேரடி தொடர்பு உடையது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக நலத்திற்கும் அவசியம் என்பதால் ஆரோக்கியம் மிக முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 64-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மருத்துவ வல்லுநர்கள் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறார்கள் என்றார். மேலும் மனிதகுலத்தில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் பாரதத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். சுகாதாரம் என்பது ஒரு தெய்வீக பங்களிப்பு எனவும் அது ஒரு சேவை என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்பு என்பது வர்த்தகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாம் அதிவேக பொருளாதார எழுச்சியையும், வியக்கத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பெற்று வருகிறோம் என்றார். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் ஒன்றாக இருந்த பாரதம், இப்போது ஐந்து பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது எனவும் இது விரைவில் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நமது தனிநபர் வருமானத்தை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை நாம் வலுவாக ஆதரிக்க வேண்டும் என்றார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உயர்ந்தவை என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். நமது புனித நூல்களில் நல்ல ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக் காட்டிய திரு ஜக்தீப் தன்கர், நமது வேதங்கள், நமது புராணங்கள், நமது உபநிடதங்கள் ஞானத்தின் தங்கச் சுரங்கம் என்றார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் ஷிவ் சரின், மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் சுதிர் கோகலே, ஜோத்பூர் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ஜி.டி.பூரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »केंद्रीय मंत्री शिवराज सिंह चौहान यांच्या हस्ते ‘नयी चेतना 3.0 – पहल बदलाव की’ या लिंगाधारित हिंसेविरुद्ध सुरु केलेल्या राष्ट्रीय अभियानाची 25 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्ली येथे होणार सुरुवात
केंद्रीय ग्रामविकास, कृषी व शेतकरी कल्याण मंत्री शिवराज सिंह चौहान यांच्या हस्ते ‘नयी चेतना– पहल बदलाव की’ या अभियानाच्या तिसऱ्या वर्षीच्या कार्यक्रमाची म्हणजेच लिंगाधारित हिंसेविरुद्ध सुरु केलेल्या राष्ट्रीय अभियानाची 25 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्ली येथील संसद मार्गावरील, आकाशवाणीच्या रंग भवन सभागृहात सुरुवात होणार आहे. केंद्रीय महिला आणि बालविकास मंत्री अन्नपूर्णा देवी देखील या लिंगाधारित हिंसेचे …
Read More »“मला माझ्या चित्रपटाद्वारे माझ्या राष्ट्राची अस्सलपणाची होत असलेली हानी दाखवायची होती:” ‘द स्लगार्ड क्लॅन’ चे दिग्दर्शक रास्टिस्लाव बोरोस यांचे मनोगत
वाढत्या भांडवलशाही आणि उपभोगवादामुळे स्लोव्हाकिया हे एक युवा राष्ट्र आपला अस्सलपणा गमावत आहे, याविषयीची खंत ‘द स्लगार्ड क्लॅन’ या चित्रपटाचे दिग्दर्शक रास्टिस्लाव बोरोस यांनी आज व्यक्त केली. भारताच्या 55 व्या आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवात – इफ्फीमध्ये त्यांनी प्रसार माध्यमातील प्रतिनिधींशी संवाद साधला. यावेळी ते म्हणाले, “मला माझ्या राष्ट्राचा आत्मा दाखवायचा होता. …
Read More »यार्ड 80 (एलएसएएम 12) चे वितरण
दिनांक 22 नोव्हेंबर 2024 रोजी मुंबईत नौदल गोदीत एलएसएएम 12 (यार्ड 80) या सहाव्या क्षेपणास्त्र आणि दारुगोळा वाहक (एमसीए) बार्जचा समावेश समारंभ पार पडला. पश्चिमी नौदल कमांड मुख्यालयातील कमांड रेफिट अधिकारी सीएमडीई अभिरूप मजुमदार यांच्या अध्यक्षतेखाली हा समारंभ पार पडला. दिनांक 19 फेब्रुवारी 2024 रोजी विशाखापट्टणम् येथील सिकॉन इंजिनियरिंग प्रोजेक्ट्स या जहाजबांधणी एमएसएमई कंपनीशी आठ एमसीए बार्जच्या बांधणीचा करार करण्यात आला. …
Read More »व्यापार व आर्थिक भागीदारी कराराच्या (टीईपीए) अंमलबजावणीसाठी केंद्रीय वाणिज्य सचिवांची नॉर्वे भेट
केंद्रीय वाणिज्य व उद्योग मंत्रालयातील वाणिज्य विभाग सचिव सुनील बर्थवाल यांच्यासह विभागाच्या अनेक ज्येष्ठ अधिकाऱ्यांनी काल, 22 नोव्हेंबर 2024 रोजी नॉर्वेला भेट दिली. व्यापार व आर्थिक भागीदारी करारातील (टीईपीए) उद्दिष्ट्ये पूर्ण करण्यासाठी प्रयत्न करणे, तसेच भारतातून वस्तू व सेवांच्या निर्यातीसाठी ईएफटीए देशांमधील मोठी बाजारपेठ खुली करून 100 अब्ज डॉलर्सच्या गुंतवणुकीची …
Read More »आसियान-भारत वस्तू व्यापार कराराबाबतच्या संयुक्त समितीची सहावी बैठक नवी दिल्ली येथे संपन्न
नवी दिल्ली येथील वाणिज्य भवनात आसियान-भारत वस्तू व्यापार कराराबाबतच्या संयुक्त समितीची (एआयटीआयजीए) सहावी बैठक तसेच इतर संबंधित बैठका नुकत्याच पार पडल्या. दिनांक 15 ते 22 नोव्हेंबर 2024 या कालावधीत संपन्न झालेल्या या बैठकांमध्ये एआयटीआयजीएचा आढावा घेण्यासाठी चर्चा झाली. केंद्रीय वाणिज्य विभागाचे अतिरिक्त सचिव राजेश अग्रवाल व मलेशियाच्या गुंतवणूक मंत्रालयातील व्यापार …
Read More »“આપણા ગુમનામ નાયક, વીર સાવરકરની વાસ્તવિક વાર્તા કહેવાનું બીડું મેં ઝડપ્યું”: રણદીપ હૂડા
જીવનચરિત્રાત્મક ડ્રામા સ્વાતંત્ર્ય વીર સાવરકરની ટીમે 55મા આંતરરાષ્ટ્રીય ફિલ્મ મહોત્સવ ઓફ ઇન્ડિયા (IFFI)માં મીડિયા સાથે વાતચીત કરી હતી, જ્યાં આ ફિલ્મને ભારતીય પેનોરમા વિભાગની પ્રારંભિક વિશેષતા તરીકે પ્રદર્શિત કરવામાં આવી હતી. આ ઇવેન્ટમાં ફિલ્મની સર્જનાત્મક યાત્રા અને તેના એતિહાસિક મહત્વ પર પ્રતિબિંબિત કરવા માટે એક મંચની ઓફર કરવામાં આવી હતી. વિનાયક દામોદર સાવરકરની મુખ્ય ભૂમિકા ભજવનાર …
Read More »આઈઆઈટી ગાંધીનગર ખાતે ક્યુરિયોસિટી કાર્નિવલ 2025 માટે અરજીઓ આમંત્રિત!
આઇઆઇટી ગાંધીનગર ખાતે ક્યુરિયોસિટી લેબ દ્વારા સંચાલિત ક્યુરિયોસિટી કાર્નિવલ 2025નું તા. 18 અને 19 જાન્યુઆરી, 2025ના રોજ આયોજન કરવામાં આવશે. વિજ્ઞાનથી માંડીને કળા, ટેકનોલોજી અને વાર્તાકથા સુધીના જિજ્ઞાસુ માનસ માટે આ એક જીવંત ઉજવણી છે! યુવાન સંશોધકો અને સર્જનાત્મક ઉત્સાહીઓ માટે વિવિધ પ્રવૃત્તિઓ, સ્પર્ધાઓ, વર્કશોપ્સ અને શાળાના બાળકો દ્વારા આકર્ષક ખુલ્લા બજારમાં ડૂબકી મારવાની આ એક સંપૂર્ણ તક છે. કાર્યક્રમની ખાસ વાતો: ક્યુરિયોસિટી કોન્ક્લેવ: ધ કોન્ક્લેવમાં ચર્ચા અને પેનલ ડિસ્કશનની શ્રેણી રજૂ કરવામાં આવશે, જેમાં શિક્ષણમાં નવીનતાઓને આગળ વધારવામાં અને સામાજિક પરિવર્તનને પ્રોત્સાહન આપવામાં ઉત્સુકતાની પરિવર્તનકારી ભૂમિકાની શોધ પર ધ્યાન કેન્દ્રિત કરવામાં આવશે. સહભાગીઓને પોસ્ટર પ્રસ્તુતિઓ દ્વારા તેમના સંશોધનને પ્રસ્તુત કરવાની તક પણ મળશે, જે શીખવાના વાતાવરણને ફરીથી આકાર આપવાની અને હકારાત્મક સામાજિક અસરમાં ફાળો આપવાની ક્ષમતા ધરાવે છે. ફિલ્મ ફેસ્ટિવલઃ ક્યુરિયોસિટી કાર્નિવલ ખાતે આયોજિત આ ફિલ્મ ફેસ્ટિવલમાં પસંદગી પામેલી સ્પિરિટેડ અવે (2001, જાપાન, જાપાનીઝ) ધ વિઝાર્ડ ઓફ ઓઝ (1939, યુનાઇટેડ સ્ટેટ્સ, ઇંગ્લિશ), ડોનાલ્ડ ઇન મેથમેજિક લેન્ડ (1959, યુનાઇટેડ સ્ટેટ્સ, અંગ્રેજી)ની સાથે પ્રાદેશિક ફિલ્મોમાં કુમ્માટ્ટી (1979, ભારત, મલયાલમ) અને અમદાવાદમાં ફેમસ (2015, ભારત, ગુજરાતી) સહિતની ફિલ્મો દર્શાવવામાં આવશે, જેનો હેતુ બાળકની કલ્પનાને વેગ આપવાનો છે. ક્યુરિયોસિટી કાર્નિવલ કોમ્પિટિશન્સઃ ક્યુરિયોસિટી કાર્નિવલનું આકર્ષણ વધારવા પેન.ઓપલી (Pan.oply), પ્રોટોટાઇપિંગ યોર આઇડિયાઝ, ક્રિએટ યોર ઓન ક્યુરિયોસિટી ગેમ્સ એન્ડ પઝલ્સ, કલેક્ટર્સ કેબિનેટ, બુક મેકિંગ કોમ્પિટિશન અને ખૂબ જ લઘુ ફિલ્મ કોમ્પિટિશન જેવી સ્પર્ધાઓ યોજવામાં આવશે, જે આકર્ષક પડકારો અને સર્જનાત્મક પ્રદર્શન દ્વારા જિજ્ઞાસા જગાવવા માટે રચાયેલ છે. ઇન્ટરેક્ટિવ વર્કશોપ અને ક્રિએટિવ ડિસ્પ્લેઃ કાર્નિવલમાં બહુવિધ વર્કશોપ, પ્રવૃત્તિઓ અને પ્રદર્શનોનું આયોજન કરવામાં આવશે, જેનો ઉદ્દેશ શિક્ષણને આનંદથી ભરપૂર અનુભવમાં પરિવર્તિત કરવાનો છે. કિડ્સ ફ્લી માર્કેટ: ક્યુરિયોસિટી કાર્નિવલમાં 18 વર્ષ સુધીના બાળકો અને યુવાન પુખ્ત વયના લોકો માટે તેમના હાથથી બનાવેલા ઉત્પાદનોને પ્રદર્શિત કરવા અને વેચવા માટે કિડ્સ ફ્લી માર્કેટ રજૂ કરવામાં આવશે. આ ઇવેન્ટનો હેતુ સહભાગીઓમાં સમુદાયના સમાવેશને પ્રોત્સાહન આપવાનો છે. કોણ કરી શકે છે અરજી? બાળકો (ધો. 4-12): કાર્નિવલમાં ભાગ લેનારા સ્કૂલનાં બાળકો માટે પ્રવેશ નિઃશુલ્ક છે. શિક્ષકો, સંશોધકો અને વ્યાવસાયિકો માટે: ક્યુરિયોસિટી કોન્ક્લેવ માટે રજિસ્ટ્રેશન ફી લાગુ પડે છે.
Read More »પ્રધાનમંત્રીએ ગુયાનાના રાષ્ટ્રપતિ સાથે સત્તાવાર વાતચીત કરી
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ 20 નવેમ્બરના રોજ જ્યોર્જટાઉનમાં સ્ટેટ હાઉસ ખાતે મહામહિમ ડૉ. મોહમ્મદ ઈરફાન અલી સાથે મુલાકાત કરી હતી. સ્ટેટ હાઉસ પહોંચ્યા બાદ રાષ્ટ્રપતિ અલીએ તેમનું સ્વાગત કર્યું અને તેમણે ઔપચારિક ગાર્ડ ઓફ ઓનર આપવામાં આવ્યું હતું. બંને નેતાઓ વચ્ચે એક સીમિત બેઠક થઈ, ત્યારબાદ પ્રતિનિધિમંડળ સ્તરની વાતચીત થઈ …
Read More »
Matribhumisamachar
