मंगलवार, दिसंबर 09 2025 | 02:31:20 PM
Breaking News
Home / अन्य समाचार (page 51)

अन्य समाचार

लोकसभा अध्यक्ष ओम बिर्ला आणि खासदारांनी इंदिरा गांधी यांना अर्पण केली सुमनांजली

(माजी पंतप्रधान इंदिरा गांधी यांच्या जयंतीनिमित्त 19 नोव्हेंबर 2024 रोजी  संविधान सदनाच्या केंद्रीय कक्षात त्यांच्या प्रतिमेला पुष्पहार अर्पण करताना लोकसभा अध्यक्ष ओम बिर्ला.) लोकसभा अध्यक्ष ओम बिर्ला यांनी आज माजी पंतप्रधान इंदिरा गांधी यांच्या जयंतीनिमित्त, संविधान सदनाच्या केंद्रीय कक्षातील त्यांच्या प्रतिमेला पुष्पहार अर्पण करून आदरांजली वाहिली. (संविधान सदनाच्या केंद्रीय कक्षातील, …

Read More »

भारताची संस्कृती दिव्यांगजनात देवत्व, उदात्तता आणि अध्यात्म पाहते – उपराष्ट्रपती

“5000 वर्षांहून अधिक प्राचीन असलेली आपली संस्कृती जगात  अद्वितीय आहे असे  सांगतानाच, ही संस्कृती  दिव्यांगजनात देवत्व, उदात्तता आणि अध्यात्म पाहते  असे उपराष्ट्रपती जगदीप धनखड  यांनी म्हटले आहे. आज नवी दिल्लीतील त्यागराज स्टेडियमवर विशेष ऑलिम्पिक एशिया पॅसिफिक बॉची आणि बॉलिंग स्पर्धेच्या उद्घाटन समारंभात प्रमुख पाहुणे म्हणून संबोधित करताना उपराष्ट्रपती म्हणाले की, …

Read More »

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 2030-க்கு முந்தைய குறிக்கோள்கள் குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்ட மேசை மாநாட்டில் உறுதியாக தலையிட்ட இந்தியா

அஜர்பைசான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்தியா முக்கியமான விவகாரம் குறித்து தலையிட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான CoP 29 மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட முழுமையான தொகுப்பில், இந்தியாவின் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  செயலாளரும், இந்திய தூதுக்குழுவின் துணைத்தலைவருமான திருமதி லீனா நந்தன், 2024-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் …

Read More »

லாவோசில் நடைபெறும் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 நவம்பர் 20 முதல் 22 வரை லாவோசில் உள்ள வியன்டியான் நகருக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மன்றத்தில் அவர் உரையாற்றுவார். இந்த 11-வது கூட்டத்திற்கிடையே, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

Read More »

நாக்பூரில் உள்ள ட்ராகன் பேலஸ் ஆலயத்தில் 25-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்பு

நாக்பூரின் காம்ப்தீ பகுதியில் ட்ராகன் பேலஸ் ஆலயத்தின் 25-வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. காம்ப்தீ பகுதியில் உள்ள பௌத்த மடாலய வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு பெருமளவில் பங்களிப்பாற்றிய ஜப்பானின் ஒகாவா சமுதாயத்தைச் சேர்ந்த 50 புத்த துறவிகள் இதில் கலந்து கொண்டனர். நவம்பர் 15-ம் தேதி காலை ஜப்பானிய புத்த துறவிகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்தக் கொண்டாட்டத்தில், துறவிகள் மேளதாளம் முழங்க மந்திரங்களை முழங்கியபடி வந்தனர்.  …

Read More »

ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கான முகாம் புதுதில்லியில் நடைபெற உள்ளது

தொலை தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், 2024 நவம்பர் 20 முதல்  புது தில்லி, பிரசாத் நகரில் உள்ள சஞ்சார் லேகா பவனில் ஓய்வூதியதாரர்களுக்கான முகாமை நடத்த உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவு மற்றும் சுகாதார மேலாண்மை என்பது குறித்து ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட …

Read More »

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்களின் பதிவு மற்றும் நேரடி பங்கேற்பை அரசு இ-சந்தை மேற்கொள்கிறது

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் 2024,  நவம்பர் 14 தொடங்கி  27 வரை நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது, தனது அரங்கில் (கூடம் எண் 4, கடை எண் 4 எஃப்-6ஏ, முதல் தளம்) இந்த ஆண்டின் கருப்பொருளான “வளர்ச்சியடைந்த இந்தியா 2047”- க்கு இணங்க விரிவான பதிவு இயக்கத்தை நடத்துவதன் மூலம் இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்கும் விற்பனையாளர்கள் மற்றும் சேவை …

Read More »

பிரதமர் விரைவுசக்தியின் கீழுள்ள நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 83-வது கூட்டம் ஓசூர் – ஓமலூர் இரட்டை ரயில் பாதை உட்பட 8 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது

நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின்  83-வது கூட்டம் இன்று நடைபெற்றது. திட்ட ஆதரவாளர்கள், பாஸ்கராச்சார்யா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியலுக்கான தேசிய நிறுவனப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் …

Read More »

நாகமங்களாவில் உள்ள மத்திய யோகா, இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-வது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது

ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள நாகமங்களாவில் அமைந்துள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-வது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை அறிஞர்கள் பங்கேற்றனர். இந்த தினம் குறித்து மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அனுப்பிய …

Read More »

ஆறு நாடுகளின் தூதர்கள் குடியரசுத்தலைவரிடம் தங்களின் நியமனப் பத்திரங்களை வழங்கினர்

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 18, 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்  சுவிட்சர்லாந்து, ஜோர்டான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், எகிப்து ஆகிய நாடுகளின் தூதர்கள் / ஹைகமிஷனர்களிடமிருந்து அவர்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தங்கள் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்கள் விவரம் வருமாறு: 1.சுவிட்சர்லாந்து தூதர் மேன்மைதங்கிய திருமதி மாயா திசாஃபி 2.ஜோர்டான் ஹஷ்மிட்டே அரசின் தூதர் மேன்மைதங்கிய திரு யூசெஃப் முஸ்தஃபா அலி அப்தெல் …

Read More »