बुधवार, दिसंबर 24 2025 | 09:36:53 PM
Breaking News
Home / अन्य समाचार (page 55)

अन्य समाचार

केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान यांनी जॉन्स हॉपकिन्स युनिव्हर्सिटी आणि गुप्ता-क्लिन्स्की इंडिया इन्स्टिट्यूटच्या शिष्टमंडळाची घेतली भेट

केंद्रीय शिक्षण मंत्री धर्मेंद्र प्रधान यांनी आज अमेरिकेतील बाल्टिमोर, मेरीलँड येथील जॉन्स हॉपकिन्स युनिव्हर्सिटी (जेएचयु) चे अध्यक्ष रोनाल्ड जे. डॅनियल्स यांच्या नेतृत्वाखालील उच्चस्तरीय शिष्टमंडळाची भेट घेतली. या शिष्टमंडळात गुप्ता-क्लिन्स्की इंडिया इन्स्टिट्यूट (जीकेआयआय) चे अधिकारी देखील सहभागी झाले होते. जीकेआयआय हा  जॉन्स हॉपकिन्स युनिव्हर्सिटीचा एक अंतर्गत विभाग आहे, जो  संशोधन, शिक्षण, धोरण आणि परिचालन याद्वारे …

Read More »

डीआरडीओकडून भारताच्या पहिल्या लांब पल्ल्याच्या हायपरसॉनिक क्षेपणास्त्राची यशस्वी उड्डाण चाचणी

संरक्षण संशोधन आणि विकास संस्थेने  (डीआरडीओ) काल( १६ नोव्हेंबर २०२४) रात्री ओडिशाच्या किनाऱ्यावरील डॉ. एपीजे अब्दुल कलाम बेटावरून भारताच्या पहिल्या लांब पल्ल्याच्या ध्वनीच्या वेगाच्या पाच पटींहून अधिक वेगवान (हायपरसॉनिक) क्षेपणास्त्राची यशस्वी उड्डाण चाचणी केली आहे. हे `हायपरसॉनिक` क्षेपणास्त्र सशस्त्र दलांसाठी १,५०० किलोमीटरहून अधिक अंतरावर विविध प्रकारची स्फोटके, गुप्तचर उपकरणे किंवा इतर युद्धसामग्री (पेलोड) …

Read More »

आवक वाढल्यामुळे टोमॅटोच्या दरात महिनाभऱात 22 टक्क्यांहून अधिक घसरण ; ग्राहक व्यवहार विभागाची माहिती

मंडईतील दर कमी झाल्यामुळे टोमॅटोच्या किरकोळ दरात घसरण झाली आहे. देशामध्ये 14 नोव्हेंबर रोजी टोमॅटोची सरासरी किरकोळ किंमत प्रति किलो 52.35 रुपये होती. एका महिन्यापूर्वी 14 ऑक्टोबर रोजी हा दर प्रति किलो 67.50 रुपये होता. त्या तुलनेत हे दर 22.4% ने कमी झाले आहेत. याच कालावधीत, आझादपूर मंडईतील सरासरी  दर निम्म्याने म्हणजे सुमारे 50% घसरून  प्रति क्विंटल 5883 रुपयांवरून 2969रुपयांपर्यंत खाली आले आहेत. टोमॅटोची आवक वाढल्याने …

Read More »

पंतप्रधान नरेंद्र मोदी यांची नायजेरियाच्या राष्ट्र्पतींसोबत औपचारिक चर्चा

पंतप्रधान नरेंद्र मोदी दि. 17 ते 18 नोव्हेंबर 2024 दरम्यान नायजेरियाच्या भेटीवर आहेत. आज आपल्या दौऱ्याच्या पहिल्या दिवशी पंतप्रधान नरेंद्र मोदी यांनी नायजेरियाचे राष्ट्र्पती महामहिम बोला अहमद तिनुबू यांची अबुजा इथे भेट घेऊन, त्यांच्यासोबत औपचारिक चर्चा केली. नायजेरिया दौऱ्यासाठी स्टेट हाऊस इथे पोहोचताच पंतप्रधानांचे 21 बंदुकाच्या फैऱ्यांनी सलामी देऊन औपचारिक स्वागत करण्यात आले. यावेळी दोन्ही नेत्यांमध्ये अल्प कालावधीसाठीच बैठक …

Read More »

पंतप्रधान नरेंद्र मोदी यांचा ‘ग्रँड कमांडर ऑफ द ऑर्डर ऑफ नायजर’ हा नायजेरियाचा राष्ट्रीय पुरस्कार देऊन गौरव

पंतप्रधान नरेंद्र मोदी दोन दिवसांच्या नायजेरिया दौऱ्यावर असून  दौऱ्याच्या आजच्या पहिल्या दिवशी त्यांच्या सन्मानार्थ नायजेरियाच्या स्टेट हाऊसमध्ये आयोजित समारंभात नायजेरियाचे राष्ट्रपती महामहिम बोला अहमद तिनुबू यांनी पंतप्रधान नरेंद्र मोदी यांना, त्यांच्या राजकीय कर्तृत्वाबद्दल तसेच भारत आणि नायजेरियातील संबंध वृद्धींगत करण्यासाठी दिलेल्या सर्वोत्कृष्ट योगदानाबद्दल ‘ग्रँड कमांडर ऑफ द ऑर्डर ऑफ नायजर’ हा नायजेरियाचा राष्ट्रीय …

Read More »

இந்தியாவின் ‘ வளர்ந்த பாரதம் ‘ பயணத்தில் ஜம்மு-காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி துறை, விண்வெளி, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் ‘வளர்ந்த இந்தியா’ பயணத்தில் ஜம்மு-காஷ்மீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எஸ்.கே.ஐ.சி.சி.யில் இன்று நடைபெற்ற சி.எஸ்.ஐ.ஆர் ஹெல்த்கேர் தீம் கான்க்ளேவின் தொடக்க அமர்வில் உரையாற்றி அவர், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான …

Read More »

பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பது குறித்த தேசிய பயிலரங்கில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றுகிறார்

பொதுமக்கள் குறைகளை பயனுள்ள முறையிலும், சரியான நேரத்தில் மற்றும் அர்த்தமுள்ள முறையிலும் தீர்ப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் தங்கள் குறை தீர்க்கும் முறைகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற அவரது உத்தரவை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  18 நவம்பர் 2024 அன்று “பொது குறைகளை திறம்பட தீர்த்தல்” குறித்த தேசிய …

Read More »

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஏஎம்ஆர் குறித்த 4-வது உயர்மட்ட மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார்

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த 4-வது அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திருமதி படேல், “ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும், இது மனித, விலங்கு மற்றும் தாவர ஆரோக்கியம், அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் ‘ஒரே …

Read More »

வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிபிடிடி தொடங்கியுள்ளது

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டு சொத்துக்களை துல்லியமாக பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து வரும் வருமானத்தை  அவர்களின் வருமான வரி படிவத்தில் பதிவிடுவதற்கு  உதவுவதற்காக 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான,   விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015 -ன் கீழ், வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் (அட்டவணை …

Read More »

இந்திய கடற்படைக்காக யுனிகார்ன் கம்பம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கையெழுத்தானது

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்துவதற்காக யுனிகார்ன் கம்பத்தை இணைந்து உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 15, 24 அன்று கையெழுத்தானது. டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர்  திரு. சிபி ஜார்ஜ் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கையகப்படுத்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையின் ஆணையர் திரு. இஷிகாவா தகேஷி ஆகியோர் டோக்கியோவில் …

Read More »