સ્ટેટ હાઉસ ખાતે એક સમારોહમાં, ફેડરલ રિપબ્લિક ઓફ નાઇજીરીયાના પ્રમુખ, મહામહિમ શ્રી બોલા અહેમદ ટીનુબુએ પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીને તેમની રાજનીતિ અને ભારત-નાઈજીરિયા સંબંધોને પ્રોત્સાહન આપવા માટે અદભૂત યોગદાન માટે રાષ્ટ્રીય પુરસ્કાર – “ગ્રાન્ડ કમાન્ડર ઓફ ધ ઓર્ડર ઓફ નાઈજર” એનાયત કર્યો હતો. એવોર્ડ પ્રશસ્તિ નોંધે છે કે પ્રધાનમંત્રીના દૂરંદેશી …
Read More »પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ નાઇજીરિયામાં ભારતીય સમુદાયને સંબોધન કર્યું
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે નાઇજીરિયાનાં અબુજામાં ભારતીય સમુદાય દ્વારા આયોજિત એક કાર્યક્રમમાં પ્રવાસી ભારતીયોને સંબોધન કર્યું હતું. પ્રધાનમંત્રીએ ભારતીય સમુદાય દ્વારા વિશેષ ઉષ્મા અને ઉમંગ સાથે તેમનું ભવ્ય સ્વાગત કરવા બદલ ખુશી વ્યક્ત કરી હતી. તેમણે કહ્યું કે સમુદાય તરફથી મળેલો પ્રેમ અને મિત્રતા તેમના માટે એક મોટી મૂડી …
Read More »12ನೇ ಭಾರತ ಒಳಗೊಳ್ಳುವಿಕೆ ಶೃಂಗಸಭೆ 2024: ಒಳಗೊಂಡ ಭಾರತಕ್ಕಾಗಿ ಬದಲಾವಣೆಯ ವೇಗವರ್ಧಕ
ದೇಶಾದ್ಯಂತದ ಚಿಂತಕ ನಾಯಕರು, ಬದಲಾವಣೆಯ ಕಾರಣಕರ್ತರು ಮತ್ತು ಒಳಗೊಳ್ಳುವಿಕೆಯ ಪ್ರತಿಪಾದಕರನ್ನು ಒಂದುಗೂಡಿಸಿದ ಬಹು ನಿರೀಕ್ಷಿತ 12ನೇ ಭಾರತೀಯ ಒಳಗೊಳ್ಳುವಿಕೆ ಶೃಂಗಸಭೆ (ಐಐಎಸ್) 2024ರ ನವೆಂಬರ್ 16 ಮತ್ತು 17 ರಂದು ರೋಮಾಂಚಕ ನಗರವಾದ ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ನಡೆಯಿತು. ಒಳಗೊಳ್ಳುವಿಕೆ ಮತ್ತು ವೈವಿಧ್ಯತೆಯ ಲೋಕದಲ್ಲಿ ಸಾಮರ್ಥ್ಯಗಳನ್ನು ಸಂಭ್ರಮಿಸಲು, ಸಂವಾದಗಳನ್ನು ಪೋಷಿಸಲು ಮತ್ತು ಇನ್ನಷ್ಟು ಒಳಗೊಂಡ ಭಾರತಕ್ಕಾಗಿ ಕ್ರಿಯಾಶೀಲ ಪರಿಹಾರಗಳಿಗೆ ವೇಗ ನೀಡಲು ಈ ಮಹತ್ವಾಕಾಂಕ್ಷಿ ಶೃಂಗಸಭೆ ವೇದಿಕೆಯಾಗಿದೆ. ಮಿಥ್ಯಗಳನ್ನು ತೊಡೆದು ಹಾಕುವುದು, ವೈವಿಧ್ಯತೆಯನ್ನು ಆಲಿಂಗಿಸುವುದು …
Read More »கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்; சென்னையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்
தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், சென்னையில் இன்று ஜவுளித்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் அலுவலர்களுடன் இத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் …
Read More »அஜர்பைஜானின் பாகுவில் உள்ள CoP29 இல் பருவநிலை நிதி மற்றும் தணிப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட வளர்ந்த நாடுகள் விரும்பாதது குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது
அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் CoP29 இல், 16.11.2024 அன்று, ‘ஷர்ம் எல்-ஷேக் தணிப்பு லட்சியம் மற்றும் செயல்படுத்தல் வேலைத் திட்டம் குறித்த துணை அமைப்புகளின் நிறைவுக் கூட்டத்தில் இந்தியா ஒரு அறிக்கையை வழங்கியது. வளர்ந்த நாடுகளின் தலையீடுகளுக்கு பதிலளித்த இந்தியா, கடந்த காலத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றிலிருந்து வளர்ந்த நாடுகள் பின்வாங்குவது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஒருமித்த எண்ணம் கொண்ட வளரும் நாடுகள் , அரபு குழுமம் மற்றும் ஆப்பிரிக்க …
Read More »அசாமில் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை: இந்தியாவின் குறைக்கடத்தி சூழல் அமைப்பை மாற்றி அமைக்கும் தொழிற்சாலை
குறைக்கடத்தி எனப்படும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் லட்சிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருகின்றன. டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் பிரைவேட் லிமிடெட் (TSAT) நிறுவனம் அசாமின் மோரிகானில் ஒரு குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டின் முதன்மையான உற்பத்தி திறனில் ஒன்றாக மாறவுள்ள இந்த திட்டம், குறைக்கடத்திப் பிரிவில் தன்னிறைவை அடைவதற்கான நாட்டின் பரந்த இலக்குடன் இணைந்ததாக அமைகிறது. ரூ.27,000 கோடி முதலீட்டில், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் …
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானுடன் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், குப்தா-கிளின்ஸ்கி இந்தியா இன்ஸ்டிடியூட் பிரதிநிதிகள் சந்திப்பு
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (ஜேஹெச்யூ) தலைவர் திரு ரொனால்ட் ஜே. டேனியல்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவை சந்தித்தார். ஜேஹெச்யூ-வின் ஒரு உள் பிரிவான குப்தா கிளின்ஸ்கி இந்தியா நிறுவனத்தின் (ஜிகேஐஐ) அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்று இருந்தனர். உயர்கல்வித் துறைச் செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தக் …
Read More »இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக மேற்கொண்டது டிஆர்டிஓ
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை நடத்தியது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு, பல்வேறு வகையான ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பல களங்களில் உள்ள அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டது. ஏவுகணையின் செயல்திறன் …
Read More »வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு மாதத்தில் தக்காளியின் விலை 22 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது; நுகர்வோர் விவகாரங்கள் துறை
மண்டிகளில் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியின் சில்லறை விலை சரிவைச் சந்தித்து வருகிறது. நவம்பர் 14 நிலவரப்படி, அகில இந்திய சராசரி சில்லறை விலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.52.35 ஆக இருந்தது. இது அக்டோபர் 14 அன்று கிலோ ஒன்றுக்கு ரூ.67.50-க்கு விற்கப்பட்டதை விட 22.4% குறைவு. அதே காலகட்டத்தில், ஆசாத்பூர் மண்டியின் மாதிரி விலை கிட்டத்தட்ட 50%, அளவுக்கு குறைந்துள்ளது. தக்காளி வரத்து அதிகரிப்பால், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,883ல் …
Read More »நைஜீரியா அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி நைஜீரியாவில் நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அபுஜாவில், நைஜீரியாவின் அதிபர் திரு போலா அகமது டினுபுவுடன் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு மாளிகையில் பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பை நடத்தினர், அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. புதுதில்லியில் நடைபெற்ற ஜி …
Read More »
Matribhumisamachar
