இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) ஆகியவை, 7-வது வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தை 2024 நவம்பர் 11 அன்று கொழும்பில் நடத்தின. தலைமை இயக்குநர் டி.ஜி.எஸ்.பரமேஷ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ஐ.சி.ஜி தூதுக்குழு மற்றும் ரியர் அட்மிரல் ஒய்.ஆர்.சேரசிங்க தலைமையிலான இலங்கை கடலோர காவல்படை தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இது, இரு நாட்டு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க …
Read More »சிலிக்கான் கார்பைடு வேஃபர்களை உள்நாட்டிலேயே உருவாக்குதல் மற்றும் எக்ஸ்-பேண்ட் பயன்பாடுகள் வரை காலியம் நைட்ரைடு உயர் எலக்ட்ரான் மொபிலிட்டி டிரான்சிஸ்டர்கள் அடிப்படையிலான எம்எம்ஐசி தொழில்நுட்பம்
டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான சாலிட் ஸ்டேட் இயற்பியல் ஆய்வகம், 4 அங்குல விட்டம் கொண்ட சிலிக்கான் கார்பைடு (SiC) செதில்களை வளர்ப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும், உள்நாட்டு செயல்முறைகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதுடன் காலியம் நைட்ரைடு (GaN) உயர் எலக்ட்ரான் மொபிலிட்டி டிரான்சிஸ்டர்கள் (HEMTs) 150W வரை மற்றும் மோனோலிதிக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகள் (MMICs) 40W வரை, எக்ஸ்-பேண்ட் அதிர்வெண்கள் வரை, பயன்பாடுகளுக்கு உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி துறைகளில் …
Read More »பூஜ்ய தாதா பகவான் நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது அஞ்சல் துறை
தாதா பகவான் என்று பரவலாக மதிக்கப்படும் அம்பாலால் முல்ஜிபாய் படேலின் வாழ்க்கையும், போதனைகளையும் நினைவுகூரும் வகையில், அஞ்சல் துறையால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 10-ம் தேதி பூஜ்ய தாதா பகவானின் 117- வது ஜன்ம ஜெயந்தியின் போது, குஜராத்தின் வதோதராவில் உள்ள நவ்லாகி மைதானத்தில் மாண்புமிகு குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், பூஜ்யஸ்ரீ தீபக்பாய் தேசாய், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு தினேஷ் குமார் சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. திருமதி நேனு குப்தா வடிவமைத்த நினைவு அஞ்சல் தலையில் பூஜ்ய ஸ்ரீ …
Read More »தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் (எஸ்.ஏ.டி.ஆர்.சி) 25-வது கூட்டத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் (எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சிந்தியா, “உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா வெளிப்படுவதால், எஸ்ஏடிஆர்சி அறிவு பகிர்வுக்கான ஒரு சிறந்த தளமாகவும், வளர்ந்து வரும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சவால்களில் புதுமையான முன்னோக்குகளின் சங்கமமாகவும் செயல்படும்” என்று கூறினார். “பாதுகாப்பான, தரமான உந்துதல் எதிர்காலம்” ஒழுங்குமுறை அமைப்புகளால் கொள்கைகளை உருவாக்க வழிகாட்ட வேண்டும் என்று …
Read More »டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய நெட்வொர்க் அங்கீகாரங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த ஆலோசனை அறிக்கையை 22.10.2024 அன்று வெளியிட்டது. ஆலோசனை அறிக்கையில் பங்குதாரர்களிடமிருந்து எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 12.11.2024 ஆகவும், எதிர் கருத்துகளுக்கு 19.11.2024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சில பங்குதாரர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 19.11.2024 மற்றும் 26.11.2024 வரை …
Read More »இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை ஆடைகள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது
உலகளாவிய ஆடை கொள்முதல் மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் தோற்றம் அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையத்தின் (யு.எஸ்.ஐ.டி.சி) சமீபத்திய அறிக்கையால் வலுப்படுத்தப்பட்டுள்ளது, இது அமெரிக்க வாங்குபவர்களை இந்தியாவிலிருந்து அதிக ஆடைகளை வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணியாக, அரசியல் ஸ்திரத்தன்மையை மேற்கோள் காட்டுகிறது. உலகளாவிய ஆடை விநியோகச் சங்கிலி மிகவும் சிக்கலானதாக மாறியுள்ள நிலையில், உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்கும் திறன் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பது ஆகியவை, அமெரிக்காவை வாங்குபவர்களுக்கு அதிகரித்தளவில் …
Read More »இந்திய வெளிநாட்டு வர்த்தகக் கழகத்தின் 57-வது பட்டமளிப்பு விழாவில் 650-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் (ஐஐஎஃப்டி) 57-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய வர்த்தக – தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தனது மெய்நிகர் உரையில்,புதிய வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி அறிந்திருக்க மாணவர்களை ஊக்குவித்தார், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புதிய சந்தைகளை அணுகுவதற்கும் இவற்றை வழிகளாகப் பயன்படுத்தினார். வர்த்தகத்தில் 2 டிரில்லியன் டாலரை எட்டும் இலக்கு உட்பட ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற லட்சிய இலக்குக்கு இந்த அறிவாற்றல் பங்களிக்கும் என்று …
Read More »துறவிகள் நமது சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளனர், ஒட்டுமொத்த சமூகமும், நாடும் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்: பிரதமர்
குஜராத் மாநிலம் வட்டலில் இன்று நடைபெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அவர், ஸ்ரீ சுவாமிநாராயணனின் அருளால்தான் 200-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். உலகெங்கிலுமிருந்து வந்துள்ள அனைத்து சீடர்களையும் வரவேற்ற திரு மோடி, சுவாமிநாராயண் மந்திரின் பாரம்பரியத்தில் சேவை முதன்மையானது என்று குறிப்பிட்டார். ஊடகங்களில் இந்த கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் கூறினார். வட்டல் தாமில் 200-வது ஆண்டு கொண்டாட்டங்கள், வெறும் வரலாறாக …
Read More »गुडघ्याच्या शस्त्रक्रियेनंतरच्या उपचारात क्रांती आणणारे यंत्र आयआयटी रोपडने केले विकसित
आयआयटी रोपडने गुडघ्याच्या शस्त्रक्रियेनंतर गुडघ्याच्या सांध्यांचे नियंत्रण, हालचाल, ताकद पुन्हा मिळवण्यासाठीच्या उपचार पद्धतीत नवोन्मेषी उपाय शॊधला आहे. यामुळे सीपीएम म्हणजे कंटिन्यूअस पॅसिव्ह मोशन उपचार पद्धती अधिक सुलभ आणि किफायतशीर होणार आहे.आयआयटी रोपडने गुडघा पुनर्वासासाठी संपूर्णपणे यांत्रिक पॅसिव्ह मोशन(परनिर्मित हालचाल ) यंत्र विकसित केले असून त्याला पेटंट (क्र. 553407) मिळाले आहे. …
Read More »नव्याने विकसित नॅनो द्रव्य आवरण खतांच्या झिरपण्याचा वेग कमी करून त्यांची कार्यक्षमता वाढवू शकतो
एक यांत्रिकदृष्ट्या स्थिर, जैवविघटनकारक, हायड्रोफोबिक म्हणजेच पाण्यात न विरघळणारे नॅनोआवरण द्रव्य रासायनिक खतांचा मातीत झिरपण्याचा वेग कमी करून आणि त्यायोगे या रसायनांचा रिझोस्फियर स्तरातील माती, पाणी तसेच जीवाणूंशी संपर्क मर्यादित करुन या रासायनिक खतांच्या पोषक द्रव्य म्हणून वापराची कार्यक्षमता वाढवू शकते. नॅनोक्ले-रिइंफोर्स्ड बायनरी कर्बोदकांपासून तयार होणारे हे आवरण खताची सुचवलेली मात्रा कमी करुन …
Read More »
Matribhumisamachar
