गुरुवार, जनवरी 15 2026 | 01:13:23 PM
Breaking News
Home / अन्य समाचार (page 79)

अन्य समाचार

मोझांबिक’ला नकाला येथे दोन इंटरसेप्टर्स करण्यात आले सुपूर्द

हिंद महासागर प्रदेशात मैत्रीपूर्ण राष्ट्रांसोबत क्षमता वाढवण्याच्या उपक्रमाचा  एक भाग म्हणून, केंद्र सरकारने 8 नोव्हेंबर 2024 रोजी मोझांबिक सरकारला दोन वॉटर – जेट प्रॉपल्ड फास्ट इंटरसेप्टर क्राफ्ट भेट म्हणून दिले.  फास्ट इंटरसेप्टर क्राफ्ट भारतातून आयएनएस घडियालमधून पाठवण्यात आले. हस्तांतरण  समारंभाला मोझांबिकमधील भारताचे उच्चायुक्त रॉबर्ट शेटकिन्टोंग, मापुतो येथील  भारताचे नवनियुक्त संरक्षण सल्लागार कर्नल पुनीत अत्री आणि आयएनएस …

Read More »

पंतप्रधानांनी रतन टाटा यांचे अलौकिक जीवन आणि कर्तृत्व यावरील लेखातून त्यांना वाहिली आदरांजली

पंतप्रधान नरेंद्र मोदी यांनी रतन टाटा यांचे अलौकिक जीवन आणि कर्तृत्व यावरील  लेखातून  त्यांना आज आदरांजली वाहिली “ रतन टाटाजी ना निरोप देऊन एक महिना झाला आहे. भारतीय उद्योग जगतात त्यांनी दिलेले योगदान सदैव प्रेरणा देत राहील. त्यांचे अलौकिक जीवन आणि कर्तृत्वाला  आदरांजली वाहणारा मी लिहिलेला हा लेख … “

Read More »

पंतप्रधान नरेंद्र मोदी यांनी देवभूमी उत्तराखंडच्या रौप्यमहोत्सवी वर्षानिमित्त उत्तराखंडच्या जनतेला दिल्या शुभेच्छा

पंतप्रधान नरेंद्र मोदी यांनी  उत्तराखंडच्या स्थापना दिनानिमित्त तेथील जनतेला शुभेच्छा दिल्या आणि आजपासून उत्तराखंड राज्याच्या स्थापनेचे  रौप्यमहोत्सवी वर्ष सुरु होत असल्याचे नमूद केले. उत्तराखंड त्याच्या स्थापनेच्या 25 व्या वर्षात प्रवेश करत आहे असे नमूद करत  मोदी यांनी तेथील जनतेला राज्याच्या आगामी 25 वर्षांच्या उज्ज्वल भविष्यासाठी काम करण्याचे आवाहन केले. ते पुढे म्हणाले की उत्तराखंडचा …

Read More »

संशोधन आणि नाविन्य हीच विकसित राष्ट्राचे ध्येय साध्य करण्याची गुरूकिल्ली : उपराष्ट्रपती

“संशोधन आणि नावीन्य हीच विकसित राष्ट्राचे ध्येय साध्य करण्याची गुरूकिल्ली आहे, असे प्रतिपादन उपराष्ट्रपती जगदीप धनखड यांनी केले. “संशोधन आणि नवोन्मेषाच्या क्षेत्रात आपण किती अव्वल आहोत, यावरून जागतिक समुदायासमोर आपले कौशल्य सिद्ध होते,” असेही ते म्हणाले. शैक्षणिक संस्थांनी “नवोन्मेष आणि संशोधनाची मूस” म्हणून आपल्या क्षमतेचा उपयोग करण्याचे तसेच कॉर्पोरेट संस्थांनी भरीव योगदानाद्वारे या …

Read More »

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வட்டமேஜை ஆலோசனைக்கு ஏற்பாடு

பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் வடகிழக்கு மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற ஒருநாள் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி காரே வலியுறுத்தினார். அவர் தமது தொடக்க உரையில், தேசிய அளவில் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதில் வடகிழக்கு மாநிலங்களின் திறனை எடுத்துரைத்தார். இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை …

Read More »

“கணினித் தகவல் கசிவு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வு தீர்வு ” க்கான ஒப்பந்தத்தில் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) மற்றும் சி.ஆர். ராவ் மேம்பட்ட கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளன

மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), “கணினித் தகவல் கசிவு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வு  தீர்வு ” க்கு சி.ஆர். ராவ் மேம்பட்ட கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சி-டாட் தலைமையில்  “கணினித் தகவல் கசிவு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வு  தீர்வு ” கூட்டு மேம்பாட்டுக்காக இந்திய …

Read More »

ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜில் முக்கிய தொகுப்புகளை உருவாக்க, தேசிய தொழில் மேம்பாட்டுக் கழகம் (NICDC) உத்தரப்பிரதேச தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (UPSIDA) கூட்டு சேர்ந்துள்ளது

அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் பெருவழித்தடம் (AKIC) முன்முயற்சி, இன்று மாநில ஆதரவு ஒப்பந்தம் (SSA) மற்றும் பங்குதாரர் ஒப்பந்தம் (SHA) தேசிய தொழில்துறை பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC), உத்தரப்பிரதேச அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (UPSIDA) இடையே கையெழுத்தானதன் மூலம், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜில் ஒருங்கிணைந்த உற்பத்தி தொகுப்புகள் (IMC) தொடங்கி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை …

Read More »

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா “மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை” தொடங்கி வைத்தார்

மருத்துவ சாதனங்கள் தொழில்துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்குவதற்காக, மத்திய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை இன்று (08.11.2024) தொடங்கி வைத்தார். துறையின் இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், மருந்துகள் துறை செயலாளர் திரு அருணீஷ் சாவ்லா, துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த திட்டம் …

Read More »

மஹாபர்வ் சாத் சடங்குகள், குடிமக்களை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் பலப்படுத்துகின்றன: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சாத்  பூஜையின் காலை பிரார்த்தனை என்னும் புனிதமான நாளில் குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் மஹாபர்வ் சாத் பூஜையின்  நான்கு நாள் சடங்குகள் குடிமக்களுக்கு  புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அவர்  குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது: “மஹாபர்வ்  சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகளின் மூலம் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் பார்வை நாட்டு மக்களிடையே ஒரு …

Read More »

ஜெய்னாச்சார்யா ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்புடன் பிரதமர் சந்திப்பு

ஜெய்னாச்சாரியார் ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூக சேவை மற்றும் ஆன்மீகத்திற்கு ஜெய்னாச்சார்யா ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பின் பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “துலேயில், ஜெய்னாச்சாரியார் ரத்னசுந்தர்சுரீஸ்வர்ஜி மகராஜ் சாஹேப்பை சந்தித்தேன். சமூக சேவைக்கும், ஆன்மீகத்துக்கும் அவரது பங்களிப்பு போற்றத்தக்கதாகும். அவரது வளமான எழுத்துக்காகவும் அவர் பாராட்டப்படுகிறார்.”

Read More »