தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வருவாய்க்கும் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு வகையான கால்நடை இனங்கள் உள்ளன. அந்த இனங்கள் அனைத்தும் நாட்டின் வளமான …
Read More »மக்கள் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அனுபவித்துள்ளனர் – இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிரித்து உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
இளைஞர்கள் தங்களை நம்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குருகிராமில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், எல்லாவற்றிலும் கேள்வி கேட்க வேண்டும், என்று கூறினார். நாட்டின் பொருளாதார, தொழில்துறை, வணிக சூழலை ஜனநாயகப்படுத்துவது இளைஞர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். இப்போது முன்னேற பரம்பரை தேவையில்லை எனவும், …
Read More »லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
லோஹ்ரி பண்டிகை ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது). மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகள் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் …
Read More »கால்நடை தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது
இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, ஜனவரி 10, 2025 அன்று ஹைதராபாத்தில் “தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய மாநாட்டை” ஏற்பாடு செய்தது. மாநாட்டை நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் வினோத் கே பால் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், …
Read More »வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பார்வையை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வழிப்படுத்த முயல்கிறது: பிரதமர்
தேசிய இளைஞர் விழா 2025 மற்றும் வளர்ச்சியடைந்த பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சேயின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது: வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தும் ஒரு தனித்துவமான முயற்சி என்று மத்திய அமைச்சர் @khadseraksha Ji எழுதியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் தொலைநோக்கை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை இந்தத் திட்டம் வழிநடத்துகிறது.” भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से 1950 …
Read More »உண்மையான, நடைமுறை ஆராய்ச்சிக்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று, அடிப்படை யதார்த்தத்தை மாற்றக்கூடிய உண்மையான மற்றும் நடைமுறை ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். பெங்களூரில் இன்று நடைபெற்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், “உலகப் பார்வையில், நீங்கள் பார்த்தால், நமது காப்புரிமை பங்களிப்பு விரும்பத்தக்கதாக உள்ளது. ஆராய்ச்சி என்று வரும்போது, ஆராய்ச்சி உண்மையானதாக இருக்க வேண்டும். ஆய்வுகள் அதிவேகமாக இருக்க வேண்டும். …
Read More »வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025 புதுதில்லியில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இளைஞர் நலத்துறை 2025 ஜனவரி 10 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு புதுமையான தீர்வுகளை வழங்க இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று …
Read More »தகவல் அறியும் உரிமை தளம் சீராக செயல்படுகிறது
தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில் செயல்படுவதாக இத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறை உட்பட போர்ட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதும் பயன்படுத்த எளிதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில பயனர்கள் புகார் செய்திருந்த …
Read More »ஏரோ இந்தியா 2025-ஐ முன்னிட்டு புதுதில்லியில் தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்
ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோட்டமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (ஜனவரி 10) புதுதில்லியில் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 150-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா 2025-ன் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் , மேலும் அவர்களின் மிக மூத்த தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் …
Read More »செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களை மனிதசமுதாயத்தின் நலனுக்காக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே சவால் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் இனி விருப்பப்பட்டால் தேர்ந்தெடுத்துக்கொள்பவை அல்ல, அவை எதிர்காலத்திற்கான ஒரே சாத்தியமான தேர்வாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். பி.எச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பில் இன்று இணையதள பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சிங், “மனிதசமுதாயத்தின் நலனுக்காக இந்த தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்துவது சவால்மிக்கது” என்று கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வருடாந்திர மாநாட்டில் தனக்குள்ள தொடர்பு …
Read More »
Matribhumi Samachar Tamil