இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் தேசிய உணர்வின் தொட்டிலாக விளங்கும் மேற்கு வங்க மாநிலம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தோற்ற தினத்தைக் கொண்டாடுகிறது. ஜூன் 20-ம் தேதியான இன்று, மேற்கு வங்க மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் வரலாற்றை வடிவமைத்ததில் இந்த மாநிலத்திற்கு இருக்கும் அசைக்க முடியாத பங்களிப்பைத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். …
Read More »பிரதமர் மோடியின் மேற்கு வங்கப் பயணம் 2026: ரூ.18,880 கோடி பிஎம்-கிசான் நிதி மற்றும் 3 புதிய போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு!
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லவுள்ளார். இச்சுற்றுப்பயணத்தின் போது மாநிலத்தின் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். 📅 ஜூன் 20: மேற்கு வங்க மாநில உதய தினக் கொண்டாட்டம் (பஸ்சிம்பங்கா திவாஸ்) ஜூன் …
Read More »சென்னையின் ஆதம்பாக்கத்தில் சிஹ்சி ஃபார்மசி, ஐந்தாவது கிளை ‘மினி’ வடிவில் தொடக்கம்
சென்னை, 20 மே 2026 ஹெல்த்வாட்ச் டெலிடயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான சிஹ்சி ஃபார்மசி, சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் புதன்கிழமையன்று(மே 20) தனது ஐந்தாவது கிளையை ‘சிஹ்சி ஃபார்மசி மினி’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மை நிதி அதிகாரியுமான சிஏ ஜெயஸ்ரீ காண்டிபன், நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் நல்விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். இது சென்னையில் சிஹ்சி ஃபார்மசியின் அதிவேக …
Read More »சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”
சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)” இன்று சென்னையில் உற்சாகமாக தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி , திறன் மேம்பாடு மற்றும் நிலையான முன்னேற்ற திட்டங்களுக்காக ₹1 முதல் ₹3 கோடி வரை நிதி திரட்டுவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாகும். இந்த சர்வதேச நிதி திரட்டும் முயற்சி, மெட்ராஸ் மிட்டவுன் …
Read More »ரோட்டரி மாவட்டம் 3234 – “Gift of Mobility (கிப்ட் ஆஃப் மோபிலிட்டி)” திட்டத்தின் கீழ் 425 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன
சென்னை, மார்ச் 2, 2026: கல்வி பெறுவதை மேம்படுத்தும் நோக்கில், Rotary International District 3234 சார்பில் “Gift of Mobility (கிப்ட் ஆஃப் மோபிலிட்டி)” திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் மைதானத்தில், பள்ளி செல்லும் 425 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு Meridian Global Ventures Pvt Ltd நிறுவனம் CSR உதவித்தொகை (Grant No. …
Read More »ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது
விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி 04, 2026) பெங்களூருவில் தொடங்கியது. விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், இலகுரக போர் விமானமான தேஜஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ஏடிஏ-வைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை செயலாளரும், …
Read More »செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடர்பான ராஜஸ்தான் அளவிலான மண்டல மாநாடு ஜனவரி 6-ம் தேதி நடைபெறுகிறது – மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்கிறார்
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மண்டல மாநாடு 2026 ஜனவரி 6 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதார வளர்ச்சி, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப …
Read More »தெலங்கானாவில் தனியார் நிறுவனத்தின் நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை திறந்து வைக்கிறார்
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நாளை (ஜனவரி 5, 2026) நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு பண்ணையை திறந்து வைக்கிறார் . ஸ்மார்ட் கிரீன் அக்வாகல்ச்சர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் முதல் வணிக அளவிலான வெப்பமண்டல மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பு அடிப்படையிலான ரெயின்போ டிரவுட் மீன்வளர்ப்பு பண்ணை மற்றும் …
Read More »குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்
குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் 26.12.2025 அன்று விரிவான ஆய்வு நடத்தியது. சாலைகளில் தூசி, கட்டுமானக் கழிவுகள், திறந்தவெளிகளில் குப்பைகள் உள்ளிட்டவற்றை எரித்தல் நிகழ்வுகள் போன்ற சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள படிப்படியான பதில் செயல் திட்டத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 15 குழுக்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2 குழுக்கள் என மொத்தம் 17 ஆய்வுக் குழுக்கள், குருகிராமில் மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட 125 சாலைப் பகுதிகளை ஆய்வு செய்தன. ஆய்வுத் தகவல்கள், புகைப்பட ஆவணங்களுடன் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 125 சாலைப் பிரிவுகளில், 34 பிரிவுகளில் அதிக அளவில் தூசி உள்ளதாகவும், 58 …
Read More »தில்லி மெட்ரோவின் ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லி மெட்ரோவின் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை: 1. ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திரபிரஸ்தா வரை (9.913 கி.மீ.), 2. ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 வரை (2.263 கி.மீ.) 3. துக்ளகாபாத் முதல் …
Read More »
Matribhumi Samachar Tamil