மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, தனது உயிரி தொழில், உயிரி உற்பத்தி முன்முயற்சி குறித்த தொடரில் ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கை இன்று (ஜனவரி 13) நடத்தியது. இந்த இணையவழி அமர்வானது பயோ இ3 கொள்கையின் கீழ் முக்கிய களமான “பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி” என்பதில் கவனம் செலுத்தியது. ஆகஸ்ட் 2024-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ இ3 கொள்கை, உயிரி அடிப்படையிலான கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளாவிய தலைமையிடத்தில் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோ …
Read More »மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தில் உள்ள புதிய வானாய்வு நிலையமானது வானியற்பியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தின் கர்பஞ்சகோட் பகுதியில் பஞ்செட் மலையின் உச்சியில் அமைந்துள்ள அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான எஸ்என்போஸ் அறிவியல் மையத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய வானாய்வு நிலையமானது வானியற்பியல் அடிப்படையிலான கணிப்புகள், தொலைநோக்கிகளைக் கையாளுதல், தரவுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது. வானியல் ஆராய்ச்சியில் தேசிய, சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல், ஆய்வுப் பணிகளில் உள்ள இடைவெளியயைக் குறைத்தல் உள்ளிட்ட அம்சங்களிலும் இந்த நிலையம் …
Read More »ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கத்தை செயல்படுத்தும் 34-வது மாநிலமாக ஒடிசா சேர்ந்துள்ளது
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் ஒடிசா மாநில அரசின் சுகாதார, குடும்ப நலத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதையடுத்து, ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய நெடுஞ்சாலை முகமையின் தலைமை செயல் அதிகாரியுமான திருமதி எல்.எஸ். சங்சன், …
Read More »மகா கும்பமேளா: எல்லைகளைத் தாண்டிய கொண்டாட்டம்
மஹா கும்பமேளாவுக்கான பினாரின் பயணம் ஒரு கனவுடன் தொடங்கியது. துருக்கி நாட்டின் குடிமகளான அவர், இந்தியாவின் வளமான கலாச்சாரம் பற்றி ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். மஹா கும்பமேளா குறித்த நம்பிக்கை, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம் பற்றிய கதைகளை நீண்டகாலமாக அவர் கேட்டிருந்தார். 2025 ஜனவரியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித இடத்தில் நின்றபோது அவரது கனவு நனவாகியது. பினார், பாரம்பரிய இந்திய உடையை அணிந்து, கங்கையில் புனித நீராடினார். இது சனாதன தர்மத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்ட …
Read More »பிரதமர் ஜனவரி 15 அன்று மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 15 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3:30 மணியளவில், நவி மும்பையின் கார்கரில் இஸ்கான் கோயிலை அவர் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து …
Read More »ஜிஆர்ஏபி மீதான சிஏக்யூஎம் துணைக் குழு தில்லி தேசிய தலைநகர் பகுதியில் திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது
தில்லியின் காற்றுத் தர சராசரி குறியீடு (AQI) தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 2 மணியளவில் அது 281 ஆகவும், 3 மணிக்கு 279 ஆகவும் பதிவானது. இது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வழங்கிய 4 மணி நிலவரத்தில் 278 ஆக மேலும் மேம்பட்டது. தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தில்லி, அருகிலுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் …
Read More »இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது மகா கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள கலை கிராமம்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள மகா கும்பமேளா, உலகம் முழுவதிலுமிருந்து 40 கோடிக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆன்மீகம், பாரம்பரியம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் இந்த புனிதமான சங்கமம், இந்தியாவின் நீடித்த ஒற்றுமையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மகா கும்பமேளா, ஒரு நிகழ்வு மட்டுமல்ல. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாகும். 4,000 …
Read More »சுரங்க அமைச்சகம் கேரளாவின் கொச்சியில் கடலோர கனிமத் தொகுதிகள் ஏலக் காட்சிக்கு ஏற்பாடு செய்தது
பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் , பரந்த வளங்களைத் திறப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், சுரங்க அமைச்சகம் இன்று கொச்சியில் உள்ள தி ரெனாயில், கடல்கடந்த கனிமத் தொகுதிகளின் முதல் மின்-ஏலத்தில் ஒரு முக்கிய சாலைக் காட்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், அரசுப் பிரதிநிதிகள் ஆகியோரின் உற்சாகமான பங்கேற்பைக் கண்டது. சுரங்க அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு விவேக் பாஜ்பாய், இந்தியாவின் …
Read More »ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வில் உரையாற்றினார். ஜம்முவில் ஒரு பிராந்திய வானிலை மையம் நிறுவப்படுவதை அறிவித்த அவர், இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் …
Read More »
Matribhumi Samachar Tamil