தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், “ஜிக்யாசா அடல்” (Jigyasa ATL) இரண்டு நாள் அறிவியல் பயிலரங்கு 2026 செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) சென்னை வளாகத்தில் இயங்கும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR – SERC) இந்த சிறப்புப் பயிலரங்கை …
Read More »
Matribhumi Samachar Tamil