Saturday, December 27 2025 | 06:17:49 AM
Breaking News

Tag Archives: இந்திய பாதுகாப்பு

ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படை கொடி நாள் ( நிதிக்கு தாராளமாக பங்களிக்க முன்வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது பணியாற்றிய மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களின் நலனை உறுதி செய்வதற்கான நாட்டின் கூட்டுப் பொறுப்பாகும். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள  வீடியோ செய்தியில், பாதுகாப்புத் துறை அமைச்சர்,  ராணுவ வீரர்களின் அசாத்தியமான தைரியம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை குடிமக்கள் அங்கீகரித்து, அதற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் …

Read More »