இந்தியாவின் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது, தூய்மையான எரிசக்தி ஆதாரங்களில் வளர்ந்து வரும் கவனம் குறித்த இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க, 2030 ஆம் ஆண்டில் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15% ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய எரிவாயு குழாய் விரிவாக்கம், நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்துதல், திரவ இயற்கை எரிவாயு முனையங்களை அமைத்தல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (போக்குவரத்து) …
Read More »தகுதியான பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல்
பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே மாதம் தொடங்கப்பட்டது. குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத பட்சத்தில், மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி) பட்டியலைச் சேர்ந்த குடும்பங்கள் அல்லது பட்டியல் சாதி (எஸ்.சி) குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் …
Read More »