பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா 2024, டிசம்பர் 11 அன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் முன்னிலையில், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் அவர்களின் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு …
Read More »
Matribhumi Samachar Tamil