பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ், , தகுதியுள்ள விவசாயி குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ரூ. 6,000/- வீதம் , இதுவரை, ரூ. 3.46 லட்சம் கோடி, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு சிவராஜ் …
Read More »
Matribhumi Samachar Tamil