Tuesday, December 09 2025 | 05:50:02 PM
Breaking News

Tag Archives: growing threat

பெருகிவரும் இணையவழிக் குற்றங்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துதல்

பிரான்சின் லியோனில் நடைபெற்ற 19 வது இன்டர்போல் போதைப்பொருள் தடுப்பு வாரிய தலைவர்கள் மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய இந்திய தூதுக்குழு அனைத்து பிரதிநிதிகளிடமும், பெருகிவரும் இணையவழிக்குற்றங்களை கட்டுப்படுத்துவது, உலகளாவிய பாதுகாப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக தொடர்ந்து உள்ளது என்றும் , இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பன்முக உத்தி தேவை என்றும், இது தீவிரவாத உள்ளடக்கத்தின் வழங்கல் மற்றும் தேவை இரண்டையும் நிவர்த்தி செய்கிறது என்றும் வலியுறுத்தியது. சிபிஐ, இந்தியாவின் தேசிய மத்திய பணியகமாக, இணையவழிக்குற்றங்களை எதிர்த்து போராடுவதற்காக இன்டர்போலுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. 2022 அக்டாபர் 18-21 வரை புதுதில்லியில் நடைபெற்ற 90-வது …

Read More »