முஸ்கான் என்ற சிறுமி தனது வீட்டின் புதிய குழாயிலிருந்து சுத்தமான தண்ணீர் வந்தபோது மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். இது தம்ஹெடி கிராமத்தில் கொண்டாட்டத்தின் தருணம். அங்கு குழாய் நீர் என்பது மக்கள் அதுவரை கற்பனை செய்திராததாக இருந்தது. இந்தச் சூழலில் குழாய் மூலம் தூய குனிநீரைப் பார்த்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அது அவர்களது வாழ்க்கையை மாற்றியது. இது கண்ணியம், ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியின் ஆதாரமாக இருந்தது. முஸ்கானைப் பொறுத்தவரை, தண்ணீருக்காக அம்மாவைத் …
Read More »
Matribhumi Samachar Tamil