மத்திய கலாச்சார அமைச்சகம், குஜராத் மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து வாட்நகரில் அதிநவீன அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் விளக்க மையத்தை அமைத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முக்கியத் திட்டமானது 2,500 ஆண்டுகளுக்கு …
Read More »மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ. 241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ .241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். …
Read More »நவி மும்பையில் இஸ்கானின் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
நவி மும்பை, கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி ஆலயத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதுபோன்ற ஒரு தெய்வீக விழாவில் பங்கேற்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் ஆசிகளுடன் இஸ்கான் துறவிகளின் மகத்தான பாசத்தையும் அரவணைப்பையும் தாம் பெற்றுள்ளதாக கூறினார். மதிப்பிற்குரிய அனைத்து துறவிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆன்மீகம் மற்றும் அறிவின் முழுமையான …
Read More »மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் – நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது
தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து …
Read More »குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா விரிவாக்க கட்டிடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா திறந்து வைத்தார்
1154 சதுர அடி பரப்பளவில் ரூ. 43.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கப்பட்ட குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஜனவரி 11, 2025 அன்று திறந்து வைத்தார். அஞ்சல் துறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி …
Read More »சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி ஆலையை திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் புதிய அதிநவீன மடிக்கணினி தயாரிக்கும் ஆலையை இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஏற்றுமதி மண்டலத்தில் (MEPZ) அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி வன்பொருள் …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கி வைத்தார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பாரத் பருவநிலை மன்றத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கிவைத்தார். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (பிஎல்ஐக்கள்) மற்றும் மானியங்கள் சுத்தமான எரிசக்தி துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக …
Read More »மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 ஜனவரி 9 அன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். நாட்டில் கடற்பாசி வளர்ப்பின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மையத்தின் பெயர் பலகையையும், கடற்பாசிகளுக்கான ஆலை உற்பத்தி அலகையும் அவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மையத்தில் உள்ள கடற்பாசி செடிகள் உற்பத்தி அலகு, கடல் குஞ்சு பொரிப்பக வளாகம், தேசிய …
Read More »ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி …
Read More »
Matribhumi Samachar Tamil