Friday, December 26 2025 | 04:15:35 AM
Breaking News

Tag Archives: interacted

76வது குடியரசு தின கொண்டாட்டத்திற்காக தலைநகருக்கு வருகை தந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாடினார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, 76வது குடியரசு தின விழாவிற்கு தலைநகருக்கு வருகை தந்த புது தில்லியில், எழுச்சிமிகு  கிராமம் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய …

Read More »

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில்  கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …

Read More »

அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடுர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்

கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் தேசிய மாற்றம் குறித்த சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் போது, அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடூர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி நல்லாட்சிக்கான தேசிய மையத்தால் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி …

Read More »

சிஎஸ்ஐஆர் – என்ஐஎஸ்சிபிஆர்-ன் புதுப்பிக்கப்பட்ட தளத்தை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி திறந்து வைத்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்

புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல்  தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக்கழக (என்ஐஎஸ்சிபிஆர்) வளாகத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்தை 2024, டிசம்பர் 13  அன்று  சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்)  செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி திறந்துவைத்தார். இது ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன்களை மேலும் மேம்படுத்தும். இந்த நிகழ்ச்சியையொட்டி  தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  என்ற மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு …

Read More »