சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கீழ் உள்ள 81 பாரம்பரிய தளங்கள் சனிக்கிழமை ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட துடிப்பான யோகா அமர்வுகளை நடத்தின. பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து 11வது சர்வதேச யோகா தினத்தை வழிநடத்தினார். யோகாவின் உள்ளடக்கிய தன்மையை வலியுறுத்தி, “எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது …
Read More »மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ஃபரிதாபாத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட அமர்வில் பங்கேற்றார். 11-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர், விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த யோகா நெறிமுறை அமர்வில் கிட்டத்தட்ட 5 லட்சம் பங்கேற்பாளர்களுடன் பங்கேற்றார், அதே நேரத்தில் தேசத்தை ஒரு இணக்கமான யோகா செயல்முறை விளக்கத்தில் வழிநடத்தினார். இந்தியா முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் …
Read More »சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனம் நடத்தும் யோகா விழிப்புணர்வு இயக்கத்தில் 25000 பேர் பங்கேற்பு
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள சிங்க்ரௌலியை தளமாகக் கொண்ட மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், சமூகத்தில் யோகா மற்றும் அதன் சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025 ஜூன் 15 முதல் ஜூன் 20, வரை ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 2025 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சர்வதேச …
Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம்
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் …
Read More »சர்வதேச யோகா தினம் ஒரு சாதனை மட்டுமல்ல – இது ஒரு உலகளாவிய நல்வாழ்வு இயக்கம்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
11-வது சர்வதேச யோகா தின விழாவிற்கான அறிமுக நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி முக்கிய நிகழ்ச்சி ஜூன் 21-ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கொண்டாட்டம் குறித்து ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் …
Read More »
Matribhumi Samachar Tamil