நிலக்கரித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிலக்கரி அமைச்சகம் ஜூலை 25, 2025 அன்று ஒற்றை சாளர அனுமதி அமைப்பின் ஆய்வு தொகுதி குறித்த நேரடி பயிற்சி பயிலரங்கை நடத்தியது. பங்குதாரர்களுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதையும், ஆய்வு தொடர்பான சமர்ப்பிப்பு மற்றும் ஒப்புதல்களை கையாள்வதில் அதன் அணுமுறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தப் பயிற்சி பயிலரங்கு புதுதில்லியின் SCOPE வளாகத்தில் உள்ள …
Read More »நிலக்கரித் துறை மற்றும் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது
நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குதாரர்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படையான கொள்கைகள் …
Read More »
Matribhumi Samachar Tamil