குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …
Read More »நாட்டு நலப்பணித் திட்டத்தின் 80வது சுற்றுக்கான அகில
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் , 2024 டிசம்பர் 10 & 11 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் அதன் சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் என்எஸ்எஸ் 80-வது சுற்றுக்கான அகில இந்திய பயிற்சியாளர்களின் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திரு கல் சிங் 10 டிசம்பர் 2024 அன்று பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் …
Read More »
Matribhumi Samachar Tamil