2025 – ம் நிதியாண்டின் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மூன்றாவது காலாண்டிற்கான “வர்த்தக கண்காணிப்பு” குறித்த வெளியீட்டின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி இன்று (ஜூலை 14 – ம் தேதி) புது தில்லியில் வெளியிட்டார். இந்த காலாண்டு அறிக்கை இந்தியாவின் வர்த்தக நிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குவதுடன், அமெரிக்க இறக்குமதி வரிக் கட்டமைப்புகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச வர்த்தக …
Read More »நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …
Read More »
Matribhumi Samachar Tamil