குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று, அடிப்படை யதார்த்தத்தை மாற்றக்கூடிய உண்மையான மற்றும் நடைமுறை ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். பெங்களூரில் இன்று நடைபெற்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், “உலகப் பார்வையில், நீங்கள் பார்த்தால், நமது காப்புரிமை பங்களிப்பு விரும்பத்தக்கதாக உள்ளது. ஆராய்ச்சி என்று வரும்போது, ஆராய்ச்சி உண்மையானதாக இருக்க வேண்டும். ஆய்வுகள் அதிவேகமாக இருக்க வேண்டும். …
Read More »
Matribhumi Samachar Tamil