ஒரு சொட்டு நீரானது பாறைகள் மற்றும் மணல் வழியாக வடிகட்டப்பட்டு நிலத்தின் குறுக்கே பயணித்து, நாம் நம்பியிருக்கும் விலைமதிப்பற்ற வளமான, சுத்தமான நிலத்தடி நீராக மாறுகிறது. இந்த அத்தியாவசிய ஆதாரம் வாழ்க்கைக்கு உதவுவதோடு விவசாய உற்பத்திக்கும் ஊக்கம் அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்குத் தண்ணீரைத் தருகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியம், மாநில நிலத்தடி நீர் துறைகளுடன் இணைந்து, நிலத்தடி நீர் வளம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகிறது. ‘இந்தியாவின் மாறும் நிலத்தடி …
Read More »விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவின் விண்வெளி, கடல், …
Read More »புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்
புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள திரு மோடி கூறியிருப்பதாவது: “இளம் குழந்தைகளுக்கு ஆழ்ந்த கற்றல், படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சார வேர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு அவர்களின் தாய்மொழியில் …
Read More »
Matribhumi Samachar Tamil