शनिवार, अप्रैल 04 2026 | 07:00:27 AM
Breaking News
Home / Saransh Kanaujia (page 930)

Saransh Kanaujia

लेखक 2011 से पत्रकारिता के क्षेत्र में कार्य कर रहे हैं. कई पुस्तकों का लेखन भी कर चुके हैं. विशेष रूप से राजनीतिक, भारतीय संस्कृति और राष्ट्र से जुड़े विषयों पर लेख लिखते रहे हैं. तात्कालिक विषयों पर भी अच्छी समझा है.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு அதன் ஆண்டு கூட்டத்தின் ஏழாவது அமர்வை 103 உறுப்பு நாடுகள், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்துகிறது

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஏழாவது அமர்வு 29 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் பேசிய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வில் இன்று உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டார். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தில்  தற்போது …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூன்றாவது இயக்குநர் தேர்வு

புதுதில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) பேரவையின் 7-வது கூட்டத்தில், இந்தியாவின் மூன்றாவது தலைமை இயக்குநராக திரு ஆஷிஷ் கன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கானாவைச் சேர்ந்த திரு விஸ்டம் அஹியடாகு – டோகோபோ மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த திரு கோசாய் மெங்கிஸ்டி அபய்னே ஆகியோர் பிற பதவிகளுக்கு போட்டியிட்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதில், ஐஎஸ்ஏ-வின் தலைமை இயக்குநர் முக்கிய பங்காற்றுகிறார். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டணி 2024 – 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வு, 2024 முதல் 2026 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு அதன் தலைவர் மற்றும் இணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டாலும், இணைத் தலைவர் பதவிக்கு பிரான்ஸ் மற்றும் கிரெனடா இடையே போட்டி ஏற்பட்டது. இதில் பிரான்ஸ்  வெற்றி பெற்றது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் நடைமுறை விதிகளின்படி, தலைவர்,  இணைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம். சமமான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய மதிப்பளித்து, தலைவரும், இணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உறுப்பு நாடுகளின் நான்கு பிராந்திய குழுக்களில், ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகள் …

Read More »

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஏழாவது பேரவைக் கூட்டத்தில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆற்றிய உரை

மாண்புமிகு அமைச்சர்களே, ஐஎஸ்ஏ பேரவையின் துணைத் தலைவர்களே, தூதர்கள், கௌரவ தூதர்கள், தலைமை இயக்குநர், ஏனைய மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் இன்று உங்கள் முன் நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தின் முக்கியமான கட்டத்தில் தற்போது நாம் இருக்கிறோம். தற்போது நாமும் சூரியனின் சக்தியைக் கொண்டாடுகிறோம். பல நூற்றாண்டுகளாக உலகளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவது எவ்வாறு ஒரு முக்கிய அம்சமாக  பகுதியாக இருந்து வருகிறது என்பதை பிரதிபலிப்பது வியப்பாக இருக்கிறது. பண்டைய எகிப்தில் சூரியக் கடவுள் ராவாஸ்-ஐ …

Read More »

கைவினைஞர்களை கௌரவித்தல்: பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர்  திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்ற   ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை வெளியிட்டார். 2023  செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது, புது தில்லியின் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இது தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பாரம்பரிய கைவினைத்திறனை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.  2023  ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் திரு மோடி தலைமையிலான பொருளாதார …

Read More »

சிறந்த அறிமுக இயக்குநர்’ பிரிவுக்கான அதிகாரப்பூர்வ ‘இந்திய திரைப்பட தேர்வை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா 2024-ஐ அறிவித்துள்ளது

நாட்டில் புதிய மற்றும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது. ‘இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனர் பிரிவு, நாடு முழுவதிலுமிருந்து புதிய முன்னோக்குகள், மாறுபட்ட கதைகள் மற்றும் புதுமையான சினிமா பாணிகளை முன்னிலைப்படுத்தும் ஐந்து குறிப்பிடத்தக்க அறிமுக படங்களைக் காட்சிப்படுத்தும். 2024 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா, இந்திய திரைப்படப் பிரிவின் சிறந்த அறிமுக இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ தேர்வை அறிவித்தது. இந்திய திரைப்பட பிரிவில் சிறந்த அறிமுக இயக்குனர்: அதிகாரப்பூர்வ தேர்வு …

Read More »

இந்தியாவில் படைப்போம் சவால் – சீசன் 1- உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டிற்கான பணி வேகம் பெற்றுள்ளது

உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டிற்கு  முன்னோடியான இந்தியாவில் படைப்போம் சவால்  – சீசன் 1-க்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிவிப்பதில் மத்திய  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவில் படைப்போம் சவால் (சி.ஐ.சி) என்பது  இந்தியப் படைப்பாளர்களின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் திறன்களைப் பணமாக்கவும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு …

Read More »

நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை, சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் அதன் திட்டப்பிரிவுகள், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது. அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலகக் குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காண்பதும் இந்த இயக்கத்தின் நோக்கங்களாகும். இந்தக் காலகட்டத்தில் …

Read More »

இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 ஹரியானாவின் அம்பாலாவில் தொடங்கியது

வியட்நாம்-இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 5 வது பதிப்பான “வின்பாக்ஸ் 2024” இன்று அம்பாலாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை  2024 நவம்பர் 04 முதல் 23 வரை அம்பாலா மற்றும் சண்டிமந்திரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 2023-ம் ஆண்டு வியட்நாமில் நடத்தப்பட்ட இருதரப்பு பயிற்சியின் தொடர்ச்சியாகும்.  இந்தியா- வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவ, விமானப்படை வீரர்கள் முதல் முறையாகப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இந்தப் பதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருதரப்புப் பங்கேற்பையும் அளிக்கிறது. 47 வீரர்களைக் …

Read More »

முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தனது நான்கு நாள் அல்ஜீரியா பயணத்தை நிறைவு செய்தார்

முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தலைமையிலான இந்திய ராணுவ உயர்மட்டக் குழு, 2024  அக்டோபர் 31 முதல்  நவம்பர் 03 வரை அல்ஜீரியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இந்தியா-அல்ஜீரியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்தது. ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜெனரல் …

Read More »