பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. இது முக்கிய அளவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அதே வேளையில், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது, தூய்மை இயக்கங்களை நடத்துவது, பதிவு மேலாண்மை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது. பொதுமக்கள் குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்குத் தீர்வுகாண்பது, நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பது ஆகியவற்றில் 4.0 நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 100% எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, 823 பொதுமக்கள் குறை தீர்ப்பு மனுக்களும், 155 மேல்முறையீட்டு மனுக்களும் முடிக்கப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது. கோப்பு நிர்வாகத்தை சீராக்க, 1525 மின்-கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 650 மின்-கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு 124 மின்-கோப்புகள் மூடப்பட்டன. குறைகளைப் போக்குவதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, பொதுமக்கள் குறைகளை போக்குவதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான தொடர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது குறித்து பல மனுதாரர்கள் திருப்தி தெரிவித்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் 15 அக்டோபர் 2024 அன்று பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததன் மூலம் சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், “வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து மாநாடு ஐதராபாதில் நடைபெற்றது. இது குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. தூய்மை இருவார விழா (2024, அக்டோபர் 16 – 31 ) தேசிய கற்றல் வாரம் (2024, அக்டோபர் 19 – 25) ஆகியவையும் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகத்தின் மூன்று அலுவலக வளாகங்களான கிருஷி பவன், ஜீவன் பாரதி கட்டிடம், ஜீவன் பிரகாஷ் கட்டிடம் ஆகியவற்றில் விரிவான தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.
Read More »தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் விதிக்கப்பட்ட பின் பல்வேறு முகமைகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம்
தேசியத் தலைநகர் தில்லியிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தால் திருத்தப்பட்ட தரப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை 15.10.2024 முதல் செயல்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல், மாநிலங்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்தொடர்வதற்கும் கண்காணிப்பதற்கும், 15.10.2024 முதல் ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தர மேலாண்மை ஆணைய உறுப்பினர் தலைமையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நோடல் அதிகாரிகள் இடையே தகவல்களை சுமூகமாக பரிமாற்றுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் 7000-க்கும் அதிகமான கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 597 இணக்கமில்லா தளங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 56 தளங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சாலை தூசியைக் கட்டுப்படுத்த சாலை துப்புரவு இயந்திரங்கள், நீர் தெளிப்பான்கள், புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் ஆகியவை வற்றை நிறுவுதல்: தில்லியில் மட்டும் தினமும் சராசரியாக 81 சாலை துப்புரவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச சாலைகளில் இருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தினமும் 36 சாலை துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் தினமும் சராசரியாக சுமார் 600 நீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 1400 தொழிற்சாலைகள் மற்றும் 1300 மின் உற்பத்திக்கான டீசல் என்ஜின்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Read More »દિવાળી અને છઠ પૂજાના તહેવાર દરમિયાન પશ્ચિમ રેલવે દ્વારા વિશેષ ટ્રેનોનું સંચાલન
મુસાફરોની માંગને પહોંચી વળવા માટે, ભારતીય રેલ્વે આ તહેવારોની મોસમ દરમિયાન વિશેષ ટ્રેનો ચલાવે છે. આ વર્ષે છઠ અને દિવાળીના અવસર પર ભારતીય રેલવે દ્વારા લગભગ 7,500 સ્પેશિયલ ટ્રેનો દોડાવવામાં આવી રહી છે, જ્યારે ગયા વર્ષે 4,500 સ્પેશિયલ ટ્રેનો દોડાવવામાં આવી હતી. 2 નવેમ્બર 2024ના રોજ, ભારતીય રેલ્વેએ 168 થી વધુ વિશેષ ટ્રેનો દોડાવી હતી, જ્યારે 3 નવેમ્બર 2024 ના રોજ, 188 વિશેષ ટ્રેનો દોડાવવામાં આવી હતી. પશ્ચિમ …
Read More »ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ପବିତ୍ର ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏକ୍ସରେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି : “ସମସ୍ତ ଦେଶବାସୀଙ୍କୁ ଭାଇ ଦୁଜ୍ର ଅନେକ ଶୁଭକାମନା । ଏହି ପବିତ୍ର ଉତ୍ସବ ଅବସରରେ ଭାଇ-ଭଉଣୀମାନଙ୍କର ପରସ୍ପର ପ୍ରତି ସ୍ନେହ ଓ ଭଲପାଇବା ଅଧିକ ଗଭୀର ହେଉ, ଏହା ମୋର କାମନା ।”
Read More »ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਸ਼੍ਰੀ ਨਰੇਂਦਰ ਮੋਦੀ ਨੇ ਤਪਦਿਕ (ਟੀਬੀ) ਰੋਗ ਦੇ ਵਿਰੁੱਧ ਲੜਾਈ ਵਿੱਚ ਭਾਰਤ ਦੀ ਪ੍ਰਗਤੀ ਦੀ ਸ਼ਲਾਘਾ ਕੀਤੀ
ਤਪਦਿਕ (ਟੀਬੀ) ਰੋਗ ਦੇ ਖਾਤਮੇ ਵਿੱਚ ਭਾਰਤ ਦੇ ਪ੍ਰਯਾਸਾਂ ਨੂੰ ਸਵੀਕਾਰ ਕਰਦੇ ਹੋਏ, ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਸ਼੍ਰੀ ਨਰੇਂਦਰ ਮੋਦੀ ਨੇ ਤਪਦਿਕ ਰੋਗ (ਟੀਬੀ) ਦੇ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ ਕਮੀ ਲਿਆਉਣ ਦੇ ਸਬੰਧ ਵਿੱਚ ਦੇਸ਼ ਦੀਆਂ ਉਪਲਬਧੀਆਂ ‘ਤੇ ਚਾਨਣਾ ਪਾਇਆ। ਵਿਸ਼ਵ ਸਿਹਤ ਸੰਗਠਨ ਦੁਆਰਾ 2015 ਤੋਂ 2023 ਦੌਰਾਨ ਤਪਦਿਕ ਰੋਗ ਦੇ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ 17.7 …
Read More »भाजपा ने झारखंड विधानसभा चुनाव के लिए जारी किया संकल्प पत्र
रांची. झारखंड विधानसभा चुनाव के लिए भाजपा ने अपना मेनिफेस्टो जारी कर दिया है। भाजपा ने अपने मेनिफेस्टो को ‘सकल्प पत्र’ नाम दिया है। केंद्रीय गृह मंत्री अमित शाह ने झारखंड के लिए ‘संकल्प पत्र’ जारी किया है। इस दौरान असम के सीएम हिमंत बिस्वा सरमा, केंद्रीय मंत्री शिवराज सिंह चौहान, संजय सेठ, …
Read More »रविंदर रैना की जगह सत शर्मा बने भाजपा जम्मू कश्मीर के नए अध्यक्ष
जम्मू. रविंदर रैना को जम्मू कश्मीर बीजेपी अध्यक्ष पद से हटा दिया गया है और उनकी जगह अब सत शर्मा को जम्मू-कश्मीर का नया बीजेपी अध्यक्ष नियुक्त किया गया है. रैना को अध्यक्ष पद से हटाने के बाद उन्हें बीजेपी राष्ट्रीय कार्यकारिणी का सदस्य बनाया गया है. भाजपा महासचिव अरुण …
Read More »न्यूजीलैंड ने भारत को 3-0 से टेस्ट सीरीज हराकर किया क्लीन स्वीप
नई दिल्ली. न्यूजीलैंड ने मुंबई के वानखेड़े में खेले गए तीसरे और आखिरी टेस्ट में भारत को 25 रन से हरा दिया। इस जीत के साथ ही न्यूजीलैंड की टीम ने तीन मैचों की टेस्ट सीरीज में भारत का सूपड़ा साफ कर दिया। भारत अपने घर में दो या इससे …
Read More »योगी आदित्यनाथ को जान से मारने की धमकी देने वाली मुस्लिम महिला गिरफ्तार
लखनऊ. उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ को लेकर शनिवार शाम को मुंबई पुलिस कंट्रोल रूम को धमकी भरा मैसेज आया था. इसी के बाद से सुरक्षा एजेंसियां अलर्ट मोड पर है. मुंबई पुलिस ने धमकी देने वाली महिला की शिनाख्त कर ली है और उसे गिरफ्तार कर पूछ-ताछ शुरू …
Read More »सीआरपीएफ बंकर पर आतंकवादियों के ग्रेनेड से किये हमले में 10 से अधिक घायल
जम्मू. जम्मू कश्मीर के श्रीनगर में एक बार फिर आतंकी हमला हुआ है। इस बार आतंकियों ने ऑल इंडिया रेडियो स्टेशन के बाहर सीआरपीएफ बंकर पर ग्रेनेड हमला किया है। मिली जानकारी के मुताबिक, इस हमले में 10 से 12 लोग घायल हैं। लश्कर कमांडर उस्मान भाई हालही में हुआ था …
Read More »
Matribhumisamachar
