बुधवार, दिसंबर 24 2025 | 09:38:58 PM
Breaking News
Home / अन्य समाचार (page 13)

अन्य समाचार

இந்தியா வந்துள்ள இத்தாலி அமைச்சர் அடால்ஃபோ உர்சோ, மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள இத்தாலியின் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் திரு அடால்ஃபோ உர்சோ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இரு அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தியது. டாக்டர் ஜிதேந்திர சிங், அடோல்ஃபோவை அன்புடன் வரவேற்று, …

Read More »

ஆயுஷ் அமைச்சகத்தின் பத்தாண்டு சாதனைகளை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யசோ நாயக் சுட்டிக் காட்டினார்

ஆயுஷ் அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் கண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, திரு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், அமைச்சகம் பொது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யசோ நாயக், ஆயுஷ் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டினார். பாரம்பரிய இந்திய மருத்துவத்தை பிரதான சுகாதார சேவையுடன் ஒருங்கிணைப்பதில் அமைச்சகம் மேற்கொண்டு வரும் …

Read More »

சண்டிகரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்திய நியாயச்சட்டம்,  இந்திய சிவில் உரிமைப் பாதுகாப்பு சட்டம்,  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதை பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 3, அன்று நண்பகல் 12 மணிக்கு சண்டிகரில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு நடைமுறையில் இருந்த காலனித்துவ சகாப்த சட்டங்களை அகற்றவும், தண்டனையிலிருந்து நீதிக்கு கவனத்தை மாற்றுவதன் மூலம் நீதி பரிபாலன அமைப்பை மாற்றியமைக்கவும் பிரதமரின் தொலைநோக்கு மூலம் மூன்று சட்டங்களின் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டது. இதை மனதில் கொண்டு, இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பான சமூகம், வளர்ந்த இந்தியா- தண்டனையிலிருந்து நீதி …

Read More »

தொழில்நுட்பம் மற்றும் ஆளுமையின் அற்புதமான ஒருங்கிணைப்பை பிரகதி பிரதிபலிக்கிறது, தடைகள் அகற்றப்படுவதையும், திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது: பிரதமர்

தொழில்நுட்பம் மற்றும் ஆளுகையின் அற்புதமான கலவையாக பிரகதி தளம் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தடைகளை அகற்றுவதையும், திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. ஆக்ஸ்போர்டு செட் வணிகப்பள்ளி மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், பிரகதியின் செயல்திறன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ” தொழில்நுட்பம் மற்றும் ஆளுமையின் அற்புதமான கலவையை பிரகதி பிரதிபலிக்கிறது. தடைகள் அகற்றப்படுவதையும், திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. பல …

Read More »

இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்

இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகள் இன்று (2024 டிசம்பர் 2) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) சீரான வரி முறை மற்றும் பகிரப்பட்ட நிர்வாக மதிப்புகள் மூலம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது என்று கூறினார். இந்த சேவையானது நாட்டின் வரி நிர்வாகத்தில் சீரான தன்மையை ஊக்குவிக்கிறது …

Read More »

குடியரசுத் தலைவர் டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 3 அன்று, பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், புவனேஸ்வரில் உள்ள ஆடிம் ஓவர் ஜார்பா ஜாஹரையும் பார்வையிடுவார். டிசம்பர் 4 அன்று பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் குடியரசுத்தலைவர் தரிசனம் செய்து  பூஜையில் ஈடுபடுகிறார். பூரியில் உள்ள கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.  அன்றைய தினம் பூரியில் உள்ள நீலக்கொடி கடற்கரையில் நடைபெறும் கடற்படை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார். டிசம்பர் 5 அன்று, புவனேஸ்வரில் …

Read More »

ભારત NCX 2024 અભૂતપૂર્વ સફળતા સાથે પૂર્ણ થયું: 600થી વધુ સહભાગીઓને તાલીમ આપવામાં આવી, મુખ્ય પહેલ શરૂ કરવામાં આવી અને નવીનતાઓ દર્શાવવામાં આવી

ભારત નેશનલ સાયબર એક્સરસાઇઝ (NCX) 2024, જે ભારતના સાયબર સિક્યુરિટી લેન્ડસ્કેપમાં એક સીમાચિહ્નરૂપ ઘટના છે, તે સફળતાપૂર્વક પૂર્ણ થઈ છે, જેણે સાયબર સ્થિતિસ્થાપકતા, સહયોગ અને નવીનતામાં નવા માપદંડો સ્થાપિત કર્યા છે. 600થી વધુ સહભાગીઓને તાલીમ આપવામાં આવી છે, આ પહેલ ભારતની સાયબર સુરક્ષા તત્પરતાને સામૂહિક રીતે મજબૂત કરવા માટે સાયબર સુરક્ષા વ્યાવસાયિકો, નીતિ નિર્માતાઓ, સંરક્ષણ કર્મચારીઓ, શિક્ષણવિદો અને ઉદ્યોગના …

Read More »

ભારત – મલેશિયાની સંયુક્ત સૈન્ય કવાયત હરિમાઉ શક્તિ મલેશિયાના બેન્ટોંગ કેમ્પમાં શરૂ થઈ

ભારત-મલેશિયા સંયુક્ત લશ્કરી કવાયત હરિમાઉ શક્તિની ચોથી આવૃત્તિ આજે મલેશિયાના પહાંગ જિલ્લાના બેન્ટોંગ કેમ્પમાં શરૂ થઈ. આ કવાયત 2 થી 15મી ડિસેમ્બર 2024 સુધી આયોજિત કરવામાં આવશે. મહાર રેજિમેન્ટની બટાલિયન દ્વારા 78 કર્મચારીઓની બનેલી ભારતીય ટુકડીનું પ્રતિનિધિત્વ કરવામાં આવે છે. મલેશિયન ટુકડીનું પ્રતિનિધિત્વ ધ રોયલ મલેશિયન રેજિમેન્ટના 123 કર્મચારીઓ કરી રહ્યા …

Read More »

પર્યાવરણને થતા નુકસાન માટે ગ્લોબલ સાઉથ જવાબદાર નથી, ભાગીદાર દેશોએ ટકાઉપણા પ્રત્યેની જવાબદારીઓ વહેંચી છેઃ શ્રી પિયુષ ગોયલ

ગ્લોબલ સાઉથ વૈશ્વિક પર્યાવરણીય નુકસાન માટે જવાબદાર નથી, પરંતુ તે વિકસિત દેશો દ્વારા થયું છે જેમણે ઓછા ખર્ચે ઉર્જાનો લાભ માણ્યો હતો. કેન્દ્રીય વાણિજ્ય અને ઉદ્યોગ મંત્રી શ્રી પિયુષ ગોયલે આજે નવી દિલ્હીમાં કન્ફેડરેશન ઓફ ઇન્ડિયન ઇન્ડસ્ટ્રી (સીઆઇઆઇ) પાર્ટનરશિપ સમિટ 2024ના ઉદ્ઘાટન સત્રને સંબોધન દરમિયાન આ વાત કહી હતી. આ સમિટમાં ઇટાલિયન રિપબ્લિક, ઇઝરાયલ, ભૂતાન, બહેરીન, અલ્જીરિયા, નેપાળ, સેનેગલ, દક્ષિણ આફ્રિકા, મ્યાનમાર, કતાર અને કમ્બોડિયા …

Read More »

પ્રધાનમંત્રી મોદી ચંદીગઢમાં ત્રણ નવા ફોજદારી કાયદાઓના સફળ અમલીકરણને રાષ્ટ્રને સમર્પિત કરશે

પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદી 3 ડિસેમ્બર, 2024ના રોજ બપોરે 12 વાગ્યે ચંદીગઢ ખાતે ત્રણ પરિવર્તનશીલ નવા ફોજદારી કાયદાઓ – ભારતીય ન્યાય સંહિતા, ભારતીય નાગરિક સુરક્ષા સંહિતા અને ભારતીય શક્તિ અધિનિયમ – ના સફળ અમલીકરણને રાષ્ટ્રને સમર્પિત કરશે. આ ત્રણેય કાયદાઓની સંકલ્પના પ્રધાનમંત્રીની આઝાદી પછી પણ અસ્તિત્વમાં રહેલા સંસ્થાનવાદી યુગના કાયદાઓને દૂર કરવાના અને સજામાંથી ન્યાય તરફ ધ્યાન કેન્દ્રિત કરીને ન્યાયિક …

Read More »