சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 நவம்பர் மாதம் 27-ந் தேதி நிறைவுபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இக்கண்காட்சி வர்த்தக நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது. இந்தக் கண்காட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரி தங்கப் பதக்கத்தையும், மேகாலயா, வெள்ளிப் பதக்கத்தையும் கர்நாடகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநில அளவிலான …
Read More »இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் எளிதாக வர்த்தகம் செய்தல் மற்றும் ஒழுங்குமுறை விவகார இணையதளத்தை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்த நுண்ணறிவுத் திறன்களைப் பெறுவதற்கும், முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் எளிதாக வர்த்தகம் செய்தல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் இணையதளத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 2-வது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை – இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் இந்த இணையதளம் தொடங்கி …
Read More »கலந்துரையாடல் அரங்கு, புதுமையான கண்காட்சிகள் @ஐஐடிஎஃப்2024-ல் ஆயுஷ் அமைச்சகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்தன
43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆயுஷ் அரங்கு ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அதன் புதுமையான அணுகுமுறைக்காக பரவலான பாராட்டைப் பெற்றது. கலந்துரையாடல் புதுமை கண்காட்சிகள், பாம்பு-ஏணி விளையாட்டு போன்ற வேடிக்கையான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. அதே நேரத்தில், அரங்கில் நேரடி யோகா செயல்விளக்கங்கள் முழுமையான சுகாதார நடைமுறைகளின் சக்தியை வெளிப்படுத்தின. இந்த முயற்சிகள் பொதுமக்களின் மனங்களை வென்றது மட்டுமல்லாமல், ஐஐடிஎஃப் 2024-ல் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வெள்ளிப் …
Read More »பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்தியாவின் பார்வை இன்ட்ராகாம் 2024 -ல் முக்கியத்துவம் பெறுகிறது
இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழு, மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள செஷியல் ஆலமில் அமைந்துள்ள தேசிய சுகாதார நிறுவனங்களில் (NIH) நடைபெற்ற பாரம்பரிய மற்றும் பொது மருத்துவம் (INTRACOM) 2024-க்கான 10-வது சர்வதேச மாநாட்டில், பாரம்பரிய மருத்துவத்தின் (TM) உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியாவின் அற்புதமான பங்களிப்புகளை வெளிப்படுத்தியது. பாரம்பரிய மற்றும் பொது மருத்துவத்தில் (டி & சிஎம்) சுகாதார நடைமுறைகளை நவீனமயமாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உருமாறும் பங்கு குறித்து இந்த மாநாடு கவனம் செலுத்தியது. இது தொடர்பாக …
Read More »மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பு கடமையிலிருந்து விலகி, நாடாளுமன்றம் பொருத்தமற்றதாக மாறும் அபாயம் உள்ளது: மாநிலங்களவைத் தலைவர்
மாநிலங்களவையில் இன்று ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், உறுப்பினர்கள் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற நடைமுறை விதிகளை பின்பற்றுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, நேற்று ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது. அதாவது நமது அரசியலமைப்பு 100 ஆண்டை எட்டுவதற்கு முந்தைய இறுதி கால் நூற்றாண்டின் தொடக்கமாக நேற்று இருந்தது. தேசியவாத உணர்வால் வழிநடத்தப்படும் நமது மூத்தோர் …
Read More »வெலிங்டனில் உள்ள ராணுவ சேவைகள் பணியாளர் கல்லூரி பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசுத் தலைவர் உரை
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 28, 2024) தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் நட்பு நாடுகளின் சாத்தியமான தலைவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அதிகாரிகளுக்கும் பயிற்சி மற்றும் கல்வி அளிப்பதில் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறினார். கடந்த ஏழு தசாப்தங்களாக, நடுத்தர நிலை அதிகாரிகளை …
Read More »कापूस हंगाम 2024-25 साठी कापूस उत्पादन आणि वापर (सीओसीपीसी) समितीच्या बैठकीला वस्त्रोद्योग आयुक्तांनी केले संबोधित
कापूस हंगाम 2024-25 साठी कापूस उत्पादन आणि वापर समितीची (सीओसीपीसी) पहिली बैठक आज – दि. 28.11.2024 रोजी वस्त्रोद्योग मंत्रालयाच्या वस्त्र आयुक्त रूप राशी यांच्या अध्यक्षतेखाली झाली. या बैठकीला आयोगाचे अध्यक्ष आणि व्यवस्थापकीय संचालक ललित कुमार गुप्ता, संचालक सौरभ कुलकर्णी उपस्थित होते. तसेच या बैठकीला केंद्र सरकार, राज्य सरकार, वस्त्रोद्योग, कापूस व्यापार आणि जिनिंग आणि प्रेसिंग क्षेत्राचे प्रतिनिधी उपस्थित …
Read More »सौभाग्य अंतर्गत घरांचे विद्युतीकरण
ग्रामीण भागामध्ये विद्युतीकरण न झालेल्या कुटुंबांना आणि शहरी भागातील सर्व इच्छुक गरीब कुटुंबांना वीज जोडणी देण्यासाठी सार्वत्रिक घरगुती विद्युतीकरण साध्य करण्याच्या उद्देशाने भारत सरकारने ऑक्टोबर 2017 मध्ये ‘ प्रधानमंत्री सहज बिजली हर घर योजना’ (सौभाग्य) देशामध्ये सुरू केली. या संदर्भामध्ये राज्यांच्या अहवालानुसार, सौभाग्य योजना सुरू झाल्यापासून, 31.03.2022 पर्यंत सुमारे 2.86 कोटी घरांचे …
Read More »सर्वोच्च न्यायालय व उच्च न्यायालयांचे निर्णय आणि न्यायप्रक्रिया यांचे भाषांतर आणि प्रकाशन यासाठीच्या उपाययोजना
न्यायिक कागदपत्रांच्या भाषांतरासाठी कृत्रिम बुद्धीमत्ता (AI) वापरण्यास सर्वोच्च न्यायालयाने स्वीकृती दिली आहे. तोंडी वादविवादांचे भाषांतर, विशेषतः घटनापीठाशी संबंधित, फेब्रुवारी 2023 पासूनच्या खटल्यांमधील तोंडी वादविवादांचे भाषांतर करण्यासाठीदेखील AI ची नियुक्ती करण्यात आली आहे. सर्वोच्च न्यायालय व उच्च न्यायालयांच्या निर्णयांच्या स्थानिक भाषेतील भाषांतरावर देखरेख करण्यासाठी सर्वोच्च न्यायालयाच्या न्यायमूर्तींच्या नेतृत्वात एक समिती स्थापन करण्यात आली आहे. उच्च न्यायालयाच्या न्यायाधीशांचा समावेश …
Read More »कर्मचारी राज्य विमा महामंडळाचे आयुष्मान भारत- प्रधानमंत्री जन आरोग्य योजनेसोत विलिनीकरणावर काम सुरू
कामगारांची सामाजिक सुरक्षा, त्यांचे आरोग्य निषयक लाभ आणि वैद्यकीय सेवांची सुनिश्चित करण्यासाठी काम करणे हे केंद्र सरकारचे प्राधान्यक्रमावरचे काम आहे. यामुळे विकसित भारताच्या ध्येयपूर्तीच्या दिशेने काम करणाऱ्या अधिक उत्पादनक्षम कामगारांचे मनुष्यबळ तयार होते. याच अनुषंगाने कामगार आणि रोजगार मंत्री डॉ. मनसुख मांडवीय यांच्या मार्गदर्शनात काम करत असलेल्या कर्मचारी राज्य विमा महामंडळाने …
Read More »