પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ 30 નવેમ્બર અને 1 ડિસેમ્બર, 2024નાં રોજ ભુવનેશ્વરમાં પોલીસ મહાનિદેશક/પોલીસ મહાનિરીક્ષકની 59મી અખિલ ભારતીય પરિષદમાં ભાગ લીધો હતો. સમાપન સત્રમાં પ્રધાનમંત્રીએ ઇન્ટેલિજન્સ બ્યુરોનાં અધિકારીઓને વિશિષ્ટ સેવા માટે રાષ્ટ્રપતિનાં પોલીસ મેડલ્સ વહેંચ્યાં હતાં. પોતાનાં સમાપન સંબોધનમાં પ્રધાનમંત્રીએ નોંધ્યું હતું કે, પરિષદ દરમિયાન સુરક્ષાને લગતા પડકારોના રાષ્ટ્રીય અને આંતરરાષ્ટ્રીય પાસા પર વિસ્તૃત ચર્ચાવિચારણા થઈ હતી …
Read More »ಡಬ್ಲ್ಯು.ಎ.ಎಂ. (ವಾಮ್) ! ಮಾಂಗಾ, ಅನಿಮೆ ಮತ್ತು ವೆಬ್ಟೂನ್ ಪ್ರತಿಭೆಯಲ್ಲಿ ಕಂಗೊಳಿಸಿದ ದಿಲ್ಲಿ; ಸ್ಪರ್ಧಿಗಳಿಂದ ರೋಮಾಂಚಕ ಕಾಸ್ಪ್ಲೇ (ವೇಷ ಭೂಷಣ ಸ್ಪರ್ಧೆ) ಮತ್ತು ಧ್ವನಿ ನಟನಾ (ಧ್ವನಿ ಅನುಕರಣೆ) ಪ್ರದರ್ಶನ ಅನಾವರಣ
ಮೀಡಿಯಾ & ಎಂಟರ್ಟೈನ್ಮೆಂಟ್ ಅಸೋಸಿಯೇಷನ್ ಆಫ್ ಇಂಡಿಯಾ (ಎಂಇಎಐ), ಭಾರತ ಸರ್ಕಾರದ ವಾರ್ತಾ ಮತ್ತು ಪ್ರಸಾರ ಸಚಿವಾಲಯದ ಸಹಯೋಗದೊಂದಿಗೆ, ಸಂಚಲನ ಮೂಡಿಸುವ ಡಬ್ಲ್ಯು.ಎ.ಎಂ ಯನ್ನು (ವೇವ್ಸ್ ಅನಿಮೆ & ಮಾಂಗಾ ಸ್ಪರ್ಧೆ) ಯಶಸ್ವಿಯಾಗಿ ಆಯೋಜಿಸಿದ್ದು, 2024 ರ ನವೆಂಬರ್ 30 ರಂದು ದಿಲ್ಲಿಯಲ್ಲಿ ನಡೆಯಿತು. ದಿಲ್ಲಿಯ ಇಂಡಿಯನ್ ಇನ್ಸ್ಟಿಟ್ಯೂಟ್ ಆಫ್ ಮಾಸ್ ಕಮ್ಯುನಿಕೇಷನ್ನಲ್ಲಿ ನಡೆದ, ಡಬ್ಲ್ಯುಎಎಂನ ಈ ಇತ್ತೀಚಿನ ಕಂತು ಉತ್ಸಾಹಭರಿತ ಜನಸಮೂಹವನ್ನು ಆಕರ್ಷಿಸಿತು ಮತ್ತು ಭಾರತದ ಮಾಂಗಾ, ಅನಿಮೆ ಮತ್ತು ವೆಬ್ಟೂನ್ ಸೃಷ್ಟಿಕರ್ತರ ಅಪಾರ ಸೃಜನಶೀಲ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಅನಾವರಣಗೊಳಿಸಿತು. ಗುವಾಹಟಿ, ಕೋಲ್ಕತಾ, ಭುವನೇಶ್ವರ ಮತ್ತು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ತನ್ನ ಯಶಸ್ಸನ್ನು ಆಧರಿಸಿ, ವಾಮ್! ದಿಲ್ಲಿಯಲ್ಲಿ ಸ್ಪರ್ಧೆಯನ್ನು ಆಯೋಜಿಸಿದ್ದು, ಮಾಂಗಾ (ಜಪಾನೀಸ್ ಶೈಲಿಯ ಕಾಮಿಕ್ಸ್), ವೆಬ್ಟೂನ್ (ಡಿಜಿಟಲ್ ಕಾಮಿಕ್ಸ್) ಮತ್ತು ಅನಿಮೆ (ಜಪಾನೀ ಶೈಲಿಯ ಅನಿಮೇಷನ್) ಸೇರಿದಂತೆ ಈ ವಿಭಾಗಗಳಲ್ಲಿ 199 ಸ್ಪರ್ಧಿಗಳು ಭಾಗವಹಿಸಿದ್ದರು. ಈ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ 28 ಮಂದಿ ರೋಮಾಂಚಕ ಕಾಸ್ಪ್ಲೇ (ವೇಷ ಭೂಷಣ ಸ್ಪರ್ಧೆ) ಮತ್ತು ಧ್ವನಿ ನಟನಾ ಸ್ಪರ್ಧಿಗಳು ಭಾಗವಹಿಸಿದ್ದರು. ಆ ಮೂಲಕ ಪ್ರೀತಿಯ ಅನಿಮೆ ಮತ್ತು ಗೇಮಿಂಗ್ ಪಾತ್ರಗಳಿಗೆ ಜೀವ ತುಂಬಿದರು. ಈ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ವಿಯೆಟ್ನಾಂ ನಟಿ, ನಿರ್ದೇಶಕಿ ಮತ್ತು ನಿರ್ಮಾಪಕಿ ಮೈ ಥು ಹುಯೆನ್, ಅಮೆರಿಕನ್-ವಿಯೆಟ್ನಾಂ ನಿರ್ಮಾಪಕಿ ಮತ್ತು ನಟಿ ಜಾಕ್ವೆಲಿನ್ ಥಾವೊ ನ್ಗುಯೆನ್, ಮೀಡಿಯಾ ಅಂಡ್ ಎಂಟರ್ಟೈನ್ಮೆಂಟ್ ಅಸೋಸಿಯೇಷನ್ ಆಫ್ ಇಂಡಿಯಾದ ಅಧ್ಯಕ್ಷ ಸುಶೀಲ್ ಕುಮಾರ್ ಭಾಸಿನ್ ಮತ್ತು ಮೀಡಿಯಾ ಅಂಡ್ ಎಂಟರ್ಟೈನ್ಮೆಂಟ್ ಅಸೋಸಿಯೇಷನ್ ಆಫ್ ಇಂಡಿಯಾದ ಉಪಾಧ್ಯಕ್ಷ ಕಮಲ್ ಪಹುಜಾ ಉಪಸ್ಥಿತರಿದ್ದರು. …
Read More »ಪೊಲೀಸ್ ಮಹಾ ನಿರ್ದೇಶಕರು/ಇನ್ಸ್ ಪೆಕ್ಟರ್ ಜನರಲ್ ಗಳ 59ನೇ ಅಖಿಲ ಭಾರತ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಿದ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ
ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ನವೆಂಬರ್ 30 ಮತ್ತು ಡಿಸೆಂಬರ್ 1,2024 ರಂದು ಭುವನೇಶ್ವರದಲ್ಲಿ ನಡೆದ ಪೊಲೀಸ್ ಮಹಾ ನಿರ್ದೇಶಕರು/ಇನ್ಸ್ ಪೆಕ್ಟರ್ ಜನರಲ್ ಗಳ 59ನೇ ಅಖಿಲ ಭಾರತ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಿದ್ದರು. ಸಮಾರೋಪ ಸಮಾರಂಭದಲ್ಲಿ, ಪ್ರಧಾನಮಂತ್ರಿಯವರು ಗುಪ್ತಚರ ಇಲಾಖೆಯ ಅಧಿಕಾರಿಗಳಿಗೆ ವಿಶಿಷ್ಟ ಸೇವೆಗಾಗಿ ರಾಷ್ಟ್ರಪತಿಗಳ ಪೊಲೀಸ್ ಪದಕಗಳನ್ನು ವಿತರಿಸಿದರು. ತಮ್ಮ ಸಮಾರೋಪ ಭಾಷಣದಲ್ಲಿ, ಭದ್ರತಾ ಸವಾಲುಗಳ ರಾಷ್ಟ್ರೀಯ ಮತ್ತು ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಆಯಾಮಗಳ ಕುರಿತು ಸಮಾವೇಶದಲ್ಲಿ ವ್ಯಾಪಕವಾದ ಚರ್ಚೆಗಳು ನಡೆದಿವೆ …
Read More »புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான மக்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது
தென்னிந்திய பகுதிக்கு உட்பட்ட சென்னை பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவப் படையினர், டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்டனர். ஒரு அதிகாரி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண படைப்பிரிவினர், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றது. சுமார் 5.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்திறங்கியதும், மேஜர் அஜய் சங்வான், நிலைமை குறித்து விளக்கினார். …
Read More »43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் ஏழை கைவினைஞர்கள் அமைத்த அரங்குகளில் சுமார் ரூ.5.85 கோடி விற்பனை
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவுடன் வசதியற்ற கைவினைஞர்களால் அமைக்கப்பட்ட அரங்குகள், முழு காலகட்டத்திலும் எதிர்பாராத எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கண்டன மற்றும் புதுதில்லியில் நடைபெற்ற 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் சுமார் 5.85 கோடி ரூபாய் நிகர விற்பனையை ஈட்டியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 15.11.2024 அன்று பாரத மண்டபத்தில் அமைச்சக அரங்கைத் திறந்து வைத்தார். …
Read More »இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவன தலைவர்களின் வட்ட மேசை கூட்டத்தில் டாக்டர் ஜித்தேந்திர சிங் உரையாற்றினார்
இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவனத் தலைவர்களின் வட்ட மேசையில் உரையாற்றுகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான புத்தொழில் இணைப்புக்கு அழைப்பு விடுத்தார். வட்டமேசை கூட்டத்தில் அனைத்து முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உகந்த இலக்குகளை …
Read More »டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்புகளை எளிமைப்படுத்த தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறிப்பாக அதிக வயதுள்ள முதிய ஓய்வூதியதாரர்களுக்கு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பரவலான ஒத்துழைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைத்துள்ளது. அனைத்து அதிகாரிகள், ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ரயில்வே அமைச்சகம், …
Read More »மங்கா, அனிம் மற்றும் வெப்டூன் திறமையில் தில்லி பிரகாசிக்கிறது
இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கம் , மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, WAM எனப்படும் வேவ்ஸ் அனிம் மற்றும் மங்கா போட்டியை நவம்பர் 30 அன்று தில்லியில் வெற்றிகரமாக நடத்தியது. தில்லியில் உள்ள இந்தியன் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இது நடைபெற்றது, WAM இன் சமீபத்திய நிகழ்ச்சி ஒரு உற்சாகமான கூட்டத்தை ஈர்த்து, இந்தியாவின் மங்கா, அனிம் மற்றும் வெப்டூன் படைப்பாளர்களின் மகத்தான படைப்பு திறனை வெளிப்படுத்தியது. குவஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் வாரணாசியில் அதன் வெற்றியைக் …
Read More »மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விஷ்வவித்யாலயா ஆடிட்டோரியத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில், உலக எய்ட்ஸ் தினம் 2024 –ஐத் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டின் கருப்பொருள், “உரிமைகளின் பாதையில் செல்க”, அனைவருக்கும், குறிப்பாக எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமைகள், கண்ணியம் மற்றும் சுகாதார அணுகலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, 2024 ஆம் …
Read More »இந்தியாவும் கம்போடியாவும் புனேயில் கூட்டுப் பயிற்சியை தொடங்கின
இந்திய ராணுவம் மற்றும் கம்போடிய ராணுவம் இடையேயான சின்பாக்ஸ் கூட்டு டேபிள் டாப் பயிற்சியின் முதலாவது பதிப்பு இன்று புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2024 டிசம்பர் 1 முதல் 8 வரை நடைபெறும். கம்போடிய ராணுவக் குழுவில் 20 பணியாளர்கள் இருப்பர். இந்திய இராணுவக் குழுவில் காலாட்படைப் படையைச் சேர்ந்த 20 பேர் உள்ளனர். சின்பாக்ஸ் பயிற்சி என்பது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் …
Read More »
Matribhumisamachar
