शनिवार, अप्रैल 12 2025 | 10:54:11 PM
Breaking News
Home / अन्य समाचार (page 19)

अन्य समाचार

யுவ சங்கம் (ஐந்தாம் கட்டம்) பீகார்- கர்நாடகா மற்றும் ஆந்திரா – உத்தரபிரதேசம் இடையே இரண்டு சுற்றுப்பயணங்களுடன் தொடங்கியது

2024, நவம்பர் 24 அன்று பீகாரில் இருந்து 44 பிரதிநிதிகள் கர்நாடகாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது யுவ சங்கம்  5-ம்  கட்டம் சிறப்புறத் தொடங்கியது. ஆந்திராவைச் சேர்ந்த 50 பிரதிநிதிகளைக் கொண்ட மற்றொரு குழு 2024,  நவம்பர் 25 அன்று உத்தரபிரதேசத்திற்கு தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட யுவ சங்கம், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களிடையே தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முதன்மை முயற்சியாகும். பங்கேற்பாளர்களில், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள், மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட/நேரு யுவகேந்திரா சங்கதன் தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளம் தொழில் வல்லுநர்கள் அடங்குவர். அந்தந்த மாநிலங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனங்களால் நடத்தப்படும் கவனமான நடைமுறையின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது ஒரு மாறுபட்ட மற்றும் பிரதிநிதித்துவ குழுவாக இருக்கும். யுவ சங்கத்தின் ஐந்தாம் கட்டத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள இருபது புகழ்பெற்ற நிறுவனங்கள் பல மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், முறையே மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில், தங்கள் இணை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். யுவ சங்க சுற்றுப்பயணங்களின் போது,  5 முதல் 7 நாட்கள் வரை (பயண நாட்கள் தவிர்த்து) வருகை தரும் குழுவினர் சுற்றுலா, பாரம்பரியம் , வளர்ச்சி, மக்களிடையேயான இணைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அனுபவம் பெறுவார்கள்.  யுவ சங்கத்தின் முந்தைய கட்டங்களில் காணப்பட்ட உற்சாகத்தால் இந்தக்  கட்டத்தில் பதிவுகள் 44,000 -ஐ தாண்டியது. இதுவரை இந்தியா முழுவதும் 4,795 இளைஞர்கள் யுவ சங்கத்தின் பல்வேறு கட்டங்களில் 114 சுற்றுப்பயணங்களில் பங்கேற்றுள்ளனர் (2022  முன்னோட்டக் கட்டம் உட்பட).   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत …

Read More »

வானிலை இயக்கத்தின் கீழ் வானிலை ரேடார்கள்

புதிதாக தொடங்கப்பட்ட மிஷன் மௌசம் எனப்படும் வானிலை இயக்கம், முழுமையான ரேடார் வானிலை முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் கணிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தும். இதற்கொன நாடு முழுவதும் டாப்ளர் வானிலை ரேடார் (டிடபிள்யூஆர்) கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும். 34 டிடபிள்யூஆர் ரேடார்களை வாங்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர செலவின நிதிக் குழு மேலும் 53 டிடபிள்யூஆர்-களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஒரு உயர்நிலை டிடபிள்யூஆர் …

Read More »

வடகிழக்குப் பகுதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

2021-22-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டு வரையிலான கடந்த 3 நிதியாண்டுகளிலும், நடப்பு 2024-25-ம் நிதியாண்டிலும் வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்- NESIDS) கீழ் ரூ. 3417.68 கோடி மதிப்பிலான 90 திட்டங்களுக்கு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்குப் பகுதி மாநில அரசுகளால் (NER) செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை கண்காணிக்கும் முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட …

Read More »

கடலோரக் காவல் படையின் 11-வது தேசிய கடல்சார் பயிற்சி – பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கி வைக்கிறார்

இந்தியக் கடலோரக் காவல்படையின் 11-வது (SAREX-24) தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியும் பயிலரங்கும் 2024  நவம்பர் 28 -29, தேதிகளில் கேரளாவின் கொச்சியில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு வாரியத்தின்  சார்பில் நடைபெறுகிறது.  இதை பாதுகாப்புத் துறைச் செயலாளர்  திரு ராஜேஷ்குமார் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி) தலைமை இயக்குநர் எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் கருப்பொருள் பிராந்திய ஒத்துழைப்பு மூலம் தேடுதல், மீட்புத் திறன்களை மேம்படுத்துதல் …

Read More »

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது: மத்திய அரசு

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (ஆர்ஏஐ) வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. சில்லறை விற்பனையாளர்கள், நியாயமான விலையை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பருப்பு வகைகளின் மண்டி விலை, சில்லறை விலை ஆகியவற்றின் போக்குகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில்லறை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில்,  …

Read More »

கூட்டுறவுத் துறையின் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்தின் வாயிலாக உணவுப் பாதுகாப்பு

கூட்டுறவுத் துறையின், உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் முன்னோடித் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், அசாம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) ஆகியவற்றின் ஆதரவுடன் (PACS) பிஏசிஎஸ் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இதன் படி தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் சிலமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 1,000 மெட்ரிக் டன் சேமிப்பு …

Read More »

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் , தொலைத் தொடர்பு கோபுரங்கள்

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வட்ட வாரியான கைபேசி பயனர்கள் பட்டியலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது சேகரித்து வெளியிடுகின்றது. பி.எஸ்.என்.எல் வைஃபை சந்தாதாரர்களின் விவரங்களும் வெளியிடப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை  67,340  ஆகும். 12,502 தொலைத் தொடர்பு கோபுரங்கள் தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் சேவை வழங்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி தளங்களுக்கான பணி ஆணைகளை …

Read More »

நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண்-2024-ல் முதல் 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதினொரு இடங்கள் முன்னேறியுள்ளது

2024, நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண் -2024 அறிக்கையின்படி இந்தியா தனது நிலையில் இருந்து பதினொரு இடங்கள் முன்னேறி 49 வது இடத்திற்கு வந்துள்ளது, நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டு எண் 2023 அறிக்கையில் 60 வது இடத்தில் இந்தியா இருந்தது. வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட ஒரு சுயேச்சையான லாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான போர்ட்டுலன்ஸ் இன்ஸ்டிடியூட் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா தனது தரவரிசையை மேம்படுத்தியது மட்டுமின்றி, 2023-ல் 49.93 என்பதில் இருந்து 2024-ல் 53.63 ஆக அதன் மதிப்பெண்ணையும்  மேம்படுத்தியுள்ளது. இந்தியா பல குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஏஐ அறிவியல் வெளியீடுகள்’, ‘ஏஐ திறமை செறிவு’ மற்றும் ‘ஐசிடி சேவைகள் ஏற்றுமதி’ ஆகியவற்றில் இந்தியா முதலாவது இடத்தையும்,  ‘நாட்டிற்குள் செல்பேசி அகண்ட அலைவரிசை  இணையப் போக்குவரத்து’,  ‘சர்வதேச இணைய அலைவரிசை’ ஆகியவற்றில் 2 வது இடத்தையும், ‘உள்நாட்டு சந்தை அளவில்’ 3 வது இடத்தையும், ‘தொலைத்தொடர்பு சேவைகளில் வருடாந்தர முதலீட்டில் ‘ 4 வது இடத்தையும் பெற்றுள்ளது. வியட்நாமுக்கு அடுத்தபடியாக குறைந்த-நடுத்தர வருமான நாடுகளின் குழுவில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பலங்களுடன் இந்தியா குறிப்பிடத்தக்க டிஜிட்டல் முன்னேற்றத்தை நிரூபித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் கிராமப்புறங்களுக்கு அகண்ட அலைவரிசை  அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது. இதன் விளைவாக இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.1 கோடியிலிருந்து 94.4 கோடியாக உயர்ந்துள்ளது, வயர்லெஸ் இணைய பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. அலைக்கற்றை மேலாண்மையில் சீர்திருத்தங்கள், எளிதாக வர்த்தகம் செய்தல், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை இத்துறையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया …

Read More »

இந்தியாவும் பிரான்சும் பல்வேறு துறைகளில் கூட்டாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரான்சும் இணைந்தபு செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் ஆணைய  மன்றக் கூட்டத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். உணவு உற்பத்தியில் நிலையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிக்கும் என்று …

Read More »

நிலக்கரி உற்பத்திக்கு ஆதரவு

2024 அக்டோபர் மாதத்தில் அகில இந்திய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 84.47 மில்லியன் டன் (MT) (தற்காலிகமானது) ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி 78.57 மில்லியன் டன்னாக இருந்தது. இது சுமார் 7.5% வளர்ச்சியாகும்.  உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி நிறுவனங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன: நடப்பு நிதியாண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தி இலக்கு 1080 மில்லியன் டன். ரயில் மூலம் நிலக்கரியை எடுத்துச் …

Read More »