અરબી સમુદ્રમાં શ્રીલંકાના ફ્લેગવાળા માછીમારીના જહાજો દ્વારા સંભવિત માદક દ્રવ્યોની દાણચોરી અંગે શ્રીલંકન નૌકાદળ પાસેથી મળેલી માહિતીના આધારે, ભારતીય નૌકાદળે બોટની ભાળ મેળવવા અને તેને અટકાવવા માટે સંકલિત કામગીરી કરી ઝડપી પ્રતિક્રિયા આપી હતી. ઈન્ફર્મેશન ફ્યુઝન સેન્ટર (ઈન્ડિયન ઓશન રિજન), ગુરુગ્રામના ઈનપુટ્સના આધારે ઈન્ડિયન નેવલ લોંગ રેન્જ મેરીટાઇમ પેટ્રોલ એરક્રાફ્ટ …
Read More »પ્રધાનમંત્રી 30 નવેમ્બરથી 1 ડિસેમ્બર સુધી ભુવનેશ્વરમાં પોલીસ મહાનિર્દેશક/ઈન્સ્પેક્ટર જનરલ્સની અખિલ ભારતીય પરિષદમાં ભાગ લેશે
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદી 30 નવેમ્બરથી 1 ડિસેમ્બર, 2024 દરમિયાન રાજ્ય કન્વેન્શન સેન્ટર, લોક સેવા ભવન, ભુવનેશ્વર, ઓડિશા ખાતે પોલીસ મહાનિર્દેશકો/ઇન્સ્પેક્ટર જનરલ્સ 2024ની અખિલ ભારતીય પરિષદમાં હાજરી આપશે. 29 નવેમ્બરથી 1 ડિસેમ્બર, 2024 દરમિયાન આયોજિત થનારી આ ત્રણ દિવસીય કોન્ફરન્સમાં કાઉન્ટર ટેરરિઝમ, લેફ્ટ વિંગ એક્સ્ટ્રીમિઝમ, કોસ્ટલ સિક્યુરિટી, નવા ફોજદારી કાયદાઓ, …
Read More »ಭುವನೇಶ್ವರದಲ್ಲಿ ನವೆಂಬರ್ 30ರಿಂದ ಡಿಸೆಂಬರ್ 1ರ ವರೆಗೆ ಪೊಲೀಸ್ ಡೈರೆಕ್ಟರ್ ಜನರಲ್ಗಳು / ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಜನರಲ್ಗಳ ಅಖಿಲ ಭಾರತ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಭಾಗವಹಿಸಲಿದ್ದಾರೆ
ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು 2024 ನವೆಂಬರ್ 30ರಿಂದ ಡಿಸೆಂಬರ್ 1ರ ವರೆಗೆ ಒಡಿಶಾ ರಾಜ್ಯದ ಭುವನೇಶ್ವರದ ಲೋಕಸೇವಾ ಭವನದ ರಾಜ್ಯ ಕನ್ವೆನ್ಷನ್ ಸೆಂಟರ್ ನಲ್ಲಿ ಅಖಿಲ ಭಾರತ ಪೊಲೀಸ್ ಡೈರೆಕ್ಟರ್ ಜನರಲ್ಗಳು / ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಜನರಲ್ಗಳ 2024ರ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಲಿದ್ದಾರೆ. 2024 ನವೆಂಬರ್ 29ರಿಂದ ಡಿಸೆಂಬರ್ 1ರ ವರೆಗೆ ನಡೆಯಲಿರುವ 3 ದಿನಗಳ ಸಮ್ಮೇಳನವು ಭಯೋತ್ಪಾದನೆ ನಿಗ್ರಹ, ಎಡಪಂಥೀಯ ಉಗ್ರವಾದ, ಕರಾವಳಿ ಭದ್ರತೆ, ಹೊಸ ಕ್ರಿಮಿನಲ್ ಕಾನೂನುಗಳು, ಮಾದಕ …
Read More »தூய்மையான எரிசக்தி புத்தாக்கங்களுக்கு உந்துதல் அளிக்க ஜிஜிஜிஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்எச்பிசி
நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய நீர் மின் கழகமான என்எச்பிசி, 2024 நவம்பர் 28 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (ஜிஜிஜிஐ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஹெச்.பி.சி.யின்நிர்வாக இயக்குனர் திரு வி.ஆர்.ஸ்ரீவத்ச்வா ஜிஜிஜிஐ. யின் இந்திய தலைவர் சௌமிய பிரசாத் கர்நாயக், ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களின் …
Read More »‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ இணையதளம்
இந்திய குடியரசு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய, ஒரு வருட கால ‘எங்களது அரசியலமைப்புச் சட்டம், எங்களது கௌரவம்’ எனப்படும் இயக்கத்தை நீதித்துறை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தை இந்திய குடியரசு துணைத்தலைவர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகளுக்கான ஒட்டுமொத்த கடப்பாட்டை உறுதி செய்வதோடு நம் நாட்டை ஒருங்கிணைக்கும் பகிரப்பட்ட விழுமியங்களைக் …
Read More »வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண்ணில் இந்தியா மிளிர்கிறது
உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இநதியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான வலைப்பின்னல் தயார்நிலைக்கான குறியீட்டு எண் தரவரிசையில் இந்தியா 49-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டின் அறிக்கைபடி 61-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 11 இடங்கள் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு, நிர்வாகம் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய 4 முக்கிய அம்சங்களின் கீழ் 133 பொருளாதார அடிப்படை கூறுகளின்படி, இந்தியாவின் வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண் …
Read More »யூ வின் போர்ட்டல் குறித்த அண்மைத் தகவல்
யூ வின் என்பது தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதாகும். மேலும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசி சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும். அனைவருக்கும் தடுப்பு மருந்து திட்டத்தின் ஆண்டு இலக்கு சுமார் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2.6 கோடி குழந்தைகள். ‘எந்த நேரத்திலும் அணுகுதல் ‘, ‘எங்கிருந்தும் அணுகுதல்’ என்பது இதன் …
Read More »ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் போதை போன்ற சாத்தியமான தீங்குகளை அரசு அறிந்திருக்கிறது. இந்திய அரசின் கொள்கைகள் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 என்பதை வகுத்தது. தகவல் தொழில்நுட்ப விதிகள், …
Read More »கொச்சி கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டது
இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) 11-வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியை கொச்சி கடற்பகுதியில் நவம்பர் 29-ம் தேதி நடத்தியது. இந்த இரண்டு நாள் கடற்பயிற்சியை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் 28-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி இதனை ஆய்வு செய்தார். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு திறன்களை அதிகரித்தல் என்ற கருப்பொருளுடன் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. …
Read More »2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு (அடிப்படை: 2011-12=100)
எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 அக்டோபரில் 3.1 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது. 2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் …
Read More »
Matribhumisamachar
