रविवार, अप्रैल 19 2026 | 11:40:29 PM
Breaking News
Home / अन्य समाचार (page 87)

अन्य समाचार

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்திற்காக இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகம்

இந்திய அஞ்சலக   வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  (DLC 3.0) இயக்கத்தை நாட்டில் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்துகின்றன. நாட்டில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகியவற்றின் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் வசிக்கும் இடங்களிலோ, அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ எளிமையாக இந்த வசதியை இதன் மூலம் பெற முடியும். இதன் ஒருபகுதியாக ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை, இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து …

Read More »

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் உளவியல் கண்காட்சியை நடத்தியது

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD) பயன்முறை உளவியல் துறை, ‘மைண்ட் எக்ஸ்போ 2024’ என்ற உளவியல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இக்கண்காட்சியில் நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு உளவியல் பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் சிகிச்சை நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிறுவனத்தின் முதுநிலை உளவியல் மாணவர்கள் மனித நடத்தைகளின் தன்மை மற்றும் நடத்தை மதிப்பீடு மற்றும் உளவியல் சிக்கல்களை நிர்வகிப்பதற்கான முறைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்நிறுவனத்தின் பல்வேறு …

Read More »

சிறப்பு இயக்கத்தின் 4-வது கட்டத்தில் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்

நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் ஆகியவை 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இயக்கத்தையும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0-வையும் நடத்தியது. புதுதில்லியில் உள்ள அதன் அலுவலகங்களில் இந்த இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆயத்த கட்டத்தில், தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டன. செயல்பாட்டு கட்டத்தின் போது …

Read More »

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நவம்பரில் தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதத்தைக் கொண்டாடுகிறது

தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம் என்பது ஒரு வருடாந்திர நிகழ்வாகும். மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) மற்றும் அதன் அனைத்து பங்குதாரர்களும் தத்தெடுப்பதற்கான சட்ட செயல்முறை பற்றிய விழிப்புணர்வை இந்த மாதத்தில் ஏற்படுத்துகிறார்கள். நாட்டில் சட்டப்பூர்வமாகத் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) நவம்பர் மாதத்தை தேசிய தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடுகிறது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பெண்கள் …

Read More »

ಐ ಎಫ್‌ ಎಫ್‌ ಐ 2024ರಲ್ಲಿ ಫಿಲ್ಮ್ ಬಜಾರ್ ವೀಕ್ಷಣಾ ಕೊಠಡಿಯಲ್ಲಿ 208 ಚಲನಚಿತ್ರಗಳನ್ನು ಪ್ರದರ್ಶಿಸಲಾಗುವುದು

ಭಾರತದ 55ನೇ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು ಈ ವರ್ಷದ ನವೆಂಬರ್ 20 ರಿಂದ 28 ರವರೆಗೆ ಗೋವಾದ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಭೂದೃಶ್ಯವನ್ನು ಪ್ರದರ್ಶಿಸಲು ಸಜ್ಜಾಗಿದೆ. ಹೆಚ್ಚುವರಿಯಾಗಿ, ಫಿಲ್ಮ್ ಬಜಾರ್‌ ನ 18ನೇ ಆವೃತ್ತಿಯು ನವೆಂಬರ್ 20 ರಿಂದ 24 ರವರೆಗೆ ನಡೆಯುತ್ತದೆ, ಇದು ಚಲನಚಿತ್ರ ನಿರ್ಮಾತೃಗಳು ಮತ್ತು ಉದ್ಯಮದ ವೃತ್ತಿಪರರಿಗೆ ಪರಸ್ಪರ ಸಂಪರ್ಕ ಸಾಧಿಸಲು, ಸಹಯೋಗ ಸಾಧಿಸಲು ಮತ್ತು ತಮ್ಮ ಕೆಲಸವನ್ನು ಪ್ರದರ್ಶಿಸಲು ಕ್ರಿಯಾತ್ಮಕ ವೇದಿಕೆಯನ್ನು ಒದಗಿಸುತ್ತದೆ. ಈ ವರ್ಷ, ವೀಕ್ಷಣಾ ಕೊಠಡಿಯು …

Read More »

இந்தோ-டென்மார்க் ஒத்துழைப்பு உலகளாவிய நீர் தீர்வுகளுக்கு வழி வகுக்கிறது

அடல் புத்தாக்க இயக்கம் (எய்ம்)-டென்மார்க் புத்தாக்க புத்தாக்கமையம் (ஐசிடிகே) நீர் புத்தாக்க சவால் 4.0 என்னும் நான்காவது பதிப்பு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த 2024 அடுத்த தலைமுறை டிஜிட்டல் வெற்றிகரமாக முடிவடைந்தது, இது வளர்ந்து வரும் இந்தோ-டென்மார்க்  பசுமை உத்திசார் கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. இந்த ஆண்டின் சவால், உலகளாவிய நீர் பிரச்சினைகளுக்கு புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளைக் காண்பதற்கான  வளர்ப்பதற்கான முதன்மையான தளமாக அதன் நிலையை வலுப்படுத்தியது. …

Read More »

વડોદરામાં ડિજિટલ લાઇફ સર્ટિફિકેટ (DLC) ઝુંબેશ માટે 8 નવેમ્બરે શિબિરનું આયોજન

પેન્શન અને પેન્શનર્સ કલ્યાણ વિભાગ, કર્મચારી મંત્રાલય, જાહેર ફરિયાદ અને પેન્શન, ભારત સરકાર, કેન્દ્ર સરકારના પેન્શનરો માટે ડિજિટલ લાઇફ પ્રમાણપત્ર સબમિટ કરવા માટે ફેસ ઓથેન્ટિકેશન ટેક્નોલોજીને પ્રોત્સાહન આપવા માટે નવેમ્બર, 2024માં રાષ્ટ્રવ્યાપી ડિજિટલ લાઇફ સર્ટિફિકેટ (DLC) ઝુંબેશ 3.0નું આયોજન કરવામાં આવી રહ્યું છે. ફેસ ઓથેન્ટિકેશન ટેક્નોલોજી એક એવી ટેક્નોલોજી છે જેના દ્વારા પેન્શનર્સ કોઈપણ એન્ડ્રોઈડ સ્માર્ટફોનથી તેમનું …

Read More »

सुप्रसिद्ध लोकगीत गायिका शारदा सिन्हा यांच्या निधनाबद्दल पंतप्रधान नरेंद्र मोदी यांनी व्यक्त केला शोक

पंतप्रधान नरेंद्र मोदी यांनी आज सुप्रसिद्ध लोकगीत गायिका शारदा सिन्हा यांच्या निधनाबद्दल शोक व्यक्त केला.शारदा सिन्हा यांची मैथिली आणि भोजपुरी लोकगीते गेल्या अनेक दशकांपासून खूप लोकप्रिय आहेत,असे पंतप्रधान म्हणाले.श्रद्धेचे महान पर्व असणाऱ्या छठ या सणाशी संबंधित त्यांची सुमधुर गाणी नेहमीच स्मरणात राहतील,असेही पंतप्रधान म्हणाले. X या समाज माध्यमावर लिहिलेल्या संदेशात …

Read More »

15 நாள் நீர்த் திருவிழா நாளை தொடங்குகிறது

நீர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை மக்களிடையே உருவாக்குவதற்காக நிதி ஆயோக், நாளை முதல் 15 நாள் நீர்த் திருவிழாவைத்’ தொடங்குகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 3-வது தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் போது ‘நதி உற்சவம்’ என்ற யோசனையை முன்வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி இந்தப் பிரச்சாரத் திருவிழா மேற்கொள்ளப்படுகிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் …

Read More »

தூய்மை இயக்கத்திற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ சுற்றுலா அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

சுற்றுலா அமைச்சகம் மற்றும் அதன் துணை அமைப்புகளான இந்திய சுற்றுலா உள்நாட்டு அலுவலகங்கள், ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில், மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், இந்திய சமையல் நிறுவனங்கள் போன்றவை இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் தீவிரமாக பங்கேற்றன. பிரச்சாரத்தின் போது, 9446 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன, சாதனைகள் 9399 ஐ எட்டின. மொத்தம் 19680 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, கழிவுகள் அகற்றலில் இருந்து ரூ.1404521 பெறப்பட்டது. கூடுதலாக, 6826 கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் 1915 மின்னணு கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. நாடு …

Read More »