गुरुवार, जनवरी 01 2026 | 03:02:23 PM
Breaking News
Home / अन्य समाचार (page 94)

अन्य समाचार

நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தன. சிறந்த இட மேலாண்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுதல், சாதனை மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு உத்வேகத்துடன் நிதி சேவைத் துறை செயல்பட்டது. பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, சிட்பி, எக்ஸிம் வங்கி, ஐஎப்சிஎல் போன்ற பிற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் ஆர்வத்துடன் …

Read More »

சிறப்பு இயக்கம் 4.0: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அமைப்புகள் பங்கேற்றன

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை மீது சிறப்பு கவனம் செலுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்றது. இந்த காலகட்டத்தின் முன்முயற்சிகள் தூய்மையின் கொள்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தின. இந்த முயற்சி தூய்மையைப் பராமரிப்பதில் பெரிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தியது, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய …

Read More »

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக கிராமப்புற இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம்

கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகள் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த முயற்சி 10 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒன்றேபோல் டி.ஐ.சி.எஸ்.சி மையத்தை நிறுவவும், மொத்தம் நாடு முழுவதும் 4,740 மையங்கள் ஏற்படுத்தவும் வழிவகை செய்யும். குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 720 டி.ஐ.சி.எஸ்.சி மையங்களும், கோரக்பூரில் 1,273 மையங்களும் அமைக்கப்படும். சத்ரபதி சம்பாஜி நகர் (பழைய …

Read More »

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பங்களை (புதியது மற்றும் புதுப்பித்தல்) சமர்ப்பிக்க கடைசி தேதி 2024 நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்ட்டல் 2024,  ஜூன் 30 முதல்  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதலில் தேசிய உதவித்தொகை போர்ட்டலில் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் போர்ட்டலில் பதிவு செய்வதற்கான விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs  என்ற இணையதளத்தில் …

Read More »

திரு. ராஜேஷ்குமார் சிங் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பொறுப்பேற்றார்

திரு ராஜேஷ் குமார் சிங் நவம்பர் 01, 2024 அன்று புதுதில்லியில்  சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின்  செயலாளராக பொறுப்பேற்றார். 1989 ஆம் ஆண்டின் கேரள தொகுப்பைச் சேர்ந்த  ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், 2024 ஆகஸ்ட் 20 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின்  செயலாளர் பொறுப்பில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று இருந்தார். ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். “தாய் நாட்டின் …

Read More »

பாதுகாப்புத் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல முன்னோட்ட நடவடிக்கைகள் மூலம் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளையும் 100% அகற்றும் விகிதத்தை அடைந்துள்ளது

சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் திறமையான இட பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளும் 100% நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த இயக்கத்தின் போது பாதுகாப்புத் துறை பின்வரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது: குறைகள் நிவர்த்தி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ முக்கியமான பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட 45 குறிப்புகள், மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மூலம் 169 பொது குறைகள் …

Read More »

તહેવારોને ધ્યાનમાં રાખીને ભારતીય રેલવે દ્વારા સ્પેશિયલ ટ્રેન દોડાવવામાં આવી રહી છે, અમદાવાદથી પણ અનેક ટ્રેન ઉપલબ્ધ

છઠ પૂજા સહિતના તહેવારોને ધ્યાનમાં રાખીને ભીડને નિયંત્રિત કરવા માટે ભારતીય રેલવે 7,000 જેટલી સ્પેશિયલ ટ્રેન દોડાવી રહી છે. બુધવારે ભારતીય રેલવેએ 164 વિશેષ ટ્રેન દોડાવી હતી. મંગળવારે 136 વિશેષ ટ્રેનો દોડાવવામાં આવી હતી. રેલવે આ વર્ષે 7,296 સ્પેશિયલ ટ્રેનો ચલાવી રહી છે, જે ગયા વર્ષની 4,500 સ્પેશિયલ ટ્રેનો કરતા ઘણી વધારે છે. …

Read More »

ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವದ ಅಂಗವಾಗಿ ಕರ್ನಾಟಕದ ನಿವಾಸಿಗಳಿಗೆ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶುಭಾಶಯ

ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವದ ಅಂಗವಾಗಿ ಕರ್ನಾಟದ‌ ಜನತೆಗೆ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಶುಭ ಕೋರಿದ್ದಾರೆ. ಪ್ರಧಾನಮಂತ್ರಿಗಳ ಎಕ್ಸ್ ಪೋಸ್ಟ್ ಹೀಗಿದೆ: “ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವವು ಅತ್ಯಂತ ವಿಶೇಷವಾದ ಸಂದರ್ಭವಾಗಿದ್ದು, ಇದು ಕರ್ನಾಟಕದ ಅನುಕರಣೀಯ ಸಂಸ್ಕೃತಿ ಮತ್ತು ಸಂಪ್ರದಾಯಗಳನ್ನು ಗುರುತಿಸುತ್ತದೆ. ರಾಜ್ಯವು ಮಹಾನ್ ವ್ಯಕ್ತಿಗಳನ್ನು ಪಡೆದಿದ್ದು, ಅವರು ಎಲ್ಲಾ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಅಭಿವೃದ್ಧಿ ಮತ್ತು ನಾವೀನ್ಯತೆಗೆ ಶಕ್ತಿ ತುಂಬುತ್ತಿದ್ದಾರೆ. ಕರ್ನಾಟಕದ ಜನರು ಸದಾ ಸಂತೋಷ ಮತ್ತು ಯಶಸ್ಸಿನಿಂದ ಕೂಡಿರಲಿ.”

Read More »

‘கருட சக்தி’ என்ற கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இந்தோனேசியாவுக்கு புறப்பட்டது

இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024-ல் பங்கேற்பதற்காக 25 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப் பிரிவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சிஜன்டுங்கிற்குப் புறப்பட்டது.  இந்த பயிற்சி 2024 நவம்பர் 1 முதல் 12 வரை நடைபெறும். இந்திய படைப்பிரிவை பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) வீரர்கள் இந்தியப் படையிலும்   சிறப்புப் படை கோபாசஸ் சார்பில் 40 வீரர்கள் இந்தோனேசியா படையிலும் …

Read More »

जम्मू आणि काश्मीरचे आमदार देवेंद्र सिंह राणा यांच्या निधनाबद्दल पंतप्रधान नरेंद्र मोदी यांनी शोक व्यक्त केला

पंतप्रधान नरेंद्र मोदी यांनी जम्मू आणि काश्मीरचे आमदार देवेंद्र सिंह राणा यांच्या निधनाबद्दल शोक व्यक्त केला आहे. पंतप्रधानांनी X  या समाज माध्यमावरील एका संदेशात म्हटले आहे : “श्री देवेंद्र सिंह राणा जी यांचे अकाली निधन धक्कादायक आहे. जम्मू-काश्मीरच्या प्रगतीसाठी परिश्रमपूर्वक काम करणारे ते एक प्रमुख नेते होते.  त्यांनी नुकतीच झालेली …

Read More »