बुधवार, मार्च 26 2025 | 08:59:23 AM
Breaking News
Home / Tag Archives: Indian Coast Guard

Tag Archives: Indian Coast Guard

கொச்சி கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டது

இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) 11-வது தேசிய கடல்சார்  தேடல் மற்றும்  மீட்பு பயிற்சியை கொச்சி கடற்பகுதியில் நவம்பர் 29-ம் தேதி நடத்தியது.  இந்த இரண்டு நாள் கடற்பயிற்சியை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் 28-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி இதனை ஆய்வு செய்தார். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு திறன்களை அதிகரித்தல் என்ற கருப்பொருளுடன்  இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. …

Read More »

ഇന്ത്യൻ തീരസംരക്ഷണ സേനയുടെ 11 മത് ദേശീയ സമുദ്ര തെരച്ചിൽ – രക്ഷാപ്രവർത്തന അഭ്യാസപ്രകടനവും ശില്പശാലയും കൊച്ചിയിൽ പ്രതിരോധ സെക്രട്ടറി ഉദ്ഘാടനം ചെയ്യും

ഇന്ത്യൻ തീരസംരക്ഷണ സേനയുടെ 11 മത് ദേശീയ സമുദ്ര തെരച്ചിൽ – രക്ഷാപ്രവർത്തന അഭ്യാസപ്രകടനത്തിന്റെ (SAREX-24) പതിനൊന്നാമത് പതിപ്പും ശില്പശാലയും നാഷണൽ മാരിടൈം സെർച്ച് ആൻഡ് റെസ്‌ക്യൂ ബോർഡിൻ്റെ നേതൃത്വത്തിൽ 2024 നവംബർ 28-29 തീയതികളിൽ കേരളത്തിലെ കൊച്ചിയിൽ നടക്കും. പ്രതിരോധ സെക്രട്ടറി ശ്രീ രാജേഷ് കുമാർ സിംഗ് പരിപാടി ഉദ്ഘാടനം ചെയ്യും. ദേശീയ സമുദ്ര തെരച്ചിൽ – രക്ഷാപ്രവർത്തന ഏകോപന അതോറിറ്റി കൂടിയായ ഇന്ത്യൻ തീരസംരക്ഷണ സേന (ഐസിജി) ഡയറക്ടർ …

Read More »

રક્ષા સચિવ કોચીમાં ભારતીય તટરક્ષક દળની 11મી રાષ્ટ્રીય દરિયાઈ શોધ અને બચાવ કવાયત તથા કાર્યશાળાનું ઉદઘાટન કરશે

ભારતીય તટરક્ષક દળની રાષ્ટ્રીય દરિયાઈ શોધ અને બચાવ કવાયત અને કાર્યશાળા (સારેક્સ-24)ની 11મી આવૃત્તિ 28-29 નવેમ્બર, 2024નાં રોજ કેરળનાં કોચીમાં નેશનલ મેરિટાઇમ સર્ચ એન્ડ રેસ્ક્યૂ બોર્ડનાં નેજા હેઠળ યોજાશે. આ કાર્યક્રમનું ઉદઘાટન સંરક્ષણ સચિવ શ્રી રાજેશ કુમાર સિંહ કરશે. ભારતીય તટરક્ષક દળ (આઈસીજી)ના મહાનિદેશક એસ.પરમેશ કે જેઓ નેશનલ મેરીટાઈમ સર્ચ એન્ડ રેસ્ક્યુ કોઓર્ડિનેશન ઓથોરિટી પણ છે, તેઓ આ કાર્યક્રમમાં ઉપસ્થિત રહેશે. આ કાર્યક્રમની થીમ ‘પ્રાદેશિક સહયોગ મારફતે શોધ અને બચાવ ક્ષમતાઓમાં વધારો કરવો’ હશે. તે ભારતીય શોધ અને બચાવ ક્ષેત્ર અને તેનાથી આગળના સ્થળ, રાષ્ટ્રીયતા અથવા સંજોગોને ધ્યાનમાં લીધા વિના મોટા પાયે આકસ્મિક પરિસ્થિતિઓ દરમિયાન મદદ પૂરી પાડવાની આઇસીજીની પ્રતિબદ્ધતાને દર્શાવે છે. ઇવેન્ટના પ્રથમ દિવસે વિવિધ કાર્યક્રમો યોજાશે, જેમાં ટેબલ-ટોપ કવાયત, વર્કશોપ અને સેમિનાર સામેલ છે, જેમાં સરકારી એજન્સીઓ, મંત્રાલયો અને સશસ્ત્ર દળોના વરિષ્ઠ અધિકારીઓ, વિવિધ હિતધારકો અને વિદેશી પ્રતિનિધિઓની ભાગીદારી સામેલ છે. બીજા દિવસે કોચીના દરિયાકાંઠે બે મોટા પાયે આકસ્મિક ઘટનાઓને સાંકળતી દરિયાઈ કવાયત હાથ ધરવામાં આવશે, જેમાં આઇસીજી, નૌકાદળ, ભારતીય વાયુસેના, કોચીન પોર્ટ ઓથોરિટીના પેસેન્જર વેસલ અને ટગના જહાજો અને વિમાનો તથા કસ્ટમની બોટની ભાગીદારી સામેલ છે. પ્રથમ આકસ્મિકતા 500 મુસાફરો ધરાવતા પેસેન્જર જહાજમાં તકલીફનું અનુકરણ કરશે, જ્યારે બીજા દૃશ્યમાં 200 મુસાફરો સાથે નાગરિક વિમાનોના ખોદકામને દર્શાવવામાં આવશે. દરિયાઈ કવાયતમાં પ્રતિભાવ મેટ્રિક્સમાં મુશ્કેલીમાં મુકાયેલા મુસાફરોને બહાર કાઢવા માટે વિવિધ પદ્ધતિઓનો સમાવેશ કરવામાં આવશે, જેમાં સેટેલાઇટ-એડેડ ડિસ્ટ્રેસ બીકન્સ, લાઇફ બોયને તૈનાત કરવા માટે ડ્રોન, એર ડ્રોપેબલ લાઇફ રાફ્ટ્સ, રિમોટ નિયંત્રિત લાઇફ બોયની કામગીરીનો ઉપયોગ કરીને નવા-યુગની ટેકનોલોજીનું આગમન દર્શાવવામાં આવશે. આ કવાયત માત્ર કામગીરીની કાર્યક્ષમતાનું મૂલ્યાંકન કરવા અને રાષ્ટ્રીય હિતધારકો સાથે સંકલન કરવા માટે જ નહીં, પરંતુ દરિયાકિનારાઓ અને મૈત્રીપૂર્ણ દેશો સાથે સહકારી જોડાણ પર યોગ્ય રીતે ધ્યાન કેન્દ્રિત કરવા માટે પણ બનાવવામાં આવી છે. વર્ષોથી, આઇસીજી એક અગ્રણી દરિયાઇ એજન્સી તરીકે વિકસિત થયું છે, જે સ્થિર અને અસરકારક દરિયાઇ શોધ અને બચાવ કાર્ય માટે સરકારના પ્રયાસોને યોગ્ય રીતે આગળ ધપાવે છે. હિંદ મહાસાગર ક્ષેત્રમાં એસએઆરનું સંકલન કરવા માટે ઇન્ડિયન ઓશન રિમ એસોસિયેશનના સભ્ય દેશો સાથે એક એમઓયુ પર હસ્તાક્ષર કરવામાં આવ્યા હતા અને આઇસીજી અમલીકરણ એજન્સી છે. વધુમાં, આઇસીજીને ઇન્ડો-પેસિફિક રિજનમાં એસએઆર પ્રવૃત્તિઓ માટે નોડલ એજન્સી તરીકે નિયુક્ત કરવામાં આવી છે. આઇસીજીનું દરિયાઈ સુરક્ષા પાસા પર વધુ ધ્યાન કેન્દ્રિત કરવાથી ભારતની વૈશ્વિક જવાબદારી મજબૂત થશે, જે પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીના ‘સુરક્ષા અને વિકાસ ફોર ઓલ ઇન ધ રિજન’ના વિઝન (સાગર)ને અનુરૂપ છે.

Read More »

இந்திய கடலோர காவல்படை 26-வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் அவசரகால செயல்திட்ட கூட்டத்தை நடத்தியது

இந்திய கடற்பகுதியில் எண்ணெய் கசிவு தற்செயல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்கான நாட்டின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக இந்திய கடலோர காவல்படை 26வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் (NOSDCP) கூட்டத்தை இன்று நவம்பர் 05, 2024 அன்று புதுதில்லியில் கூட்டியது. இதற்கு என்.ஓ.எஸ்.டி.சி.பி.யின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமை தாங்கினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர், கடல்சார் எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு உள்ளிட்ட பிராந்திய அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் …

Read More »