Friday, December 12 2025 | 08:20:51 PM
Breaking News

ஆசிய போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய இளையோர் பளுதூக்கும் வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு 2026க்கு தயார் ஆகி வருகின்றனர்

Connect us on:

தோஹாவில் டிசம்பர் 19-25 தேதிகளில் நடைபெறும் ஆசிய இளைஞர், ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2024-ல் தங்கள் அற்புதமான செயல் திறனுக்குப் பிறகு இந்தியாவின் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் புத்தாண்டில் உயர்ந்த நிலைகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, தோஹாவில் இளைஞர், ஜூனியர் பிரிவுகளில் இந்தியா 33 பதக்கங்களை வென்றது.

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு 2026 இவர்களின் அடுத்த இலக்காகும். தோஹாவில் இவர்களது செயல்திறன் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

கத்தாரில் நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் இளையோர், ஜூனியர் நிலைகளில், இந்திய (13-17 வயது) பளுதூக்கும் வீரர்கள் ஏழு தங்கம் உட்பட 21 பதக்கங்களை வென்றனர். ஜூனியர் வீரர்கள் (15-20 வயது) 12 பதக்கங்களை வென்றனர்.

தோஹாவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 பேர் கேலோ இந்தியா வீரர்கள் ஆவார்கள்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர …