Friday, December 05 2025 | 09:30:12 PM
Breaking News

Matribhumi Samachar

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை விளக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கல்வி அமைச்சகப் பதிவுக்குப் பதிலளித்துப் பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை …

Read More »

பசுமைப் புரட்சியின் தந்தையான எம்எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையும், பாரத ரத்னா விருது பெற்றவருமான மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் 100-வது பிறந்த தின விழா ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நாளை (31 ஜூலை 2025) பிற்பகல் 3 மணி முதல் 5 …

Read More »

தற்சார்பு எண்ணெய் விதைகள் திட்டம்

உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடையவும், அரசு தேசிய சமையல் எண்ணெய்கள் – எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம், முதன்மை எண்ணெய் வித்து பயிர்களான கடுகு, நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ, நைஜர், ஆளி விதை மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் உற்பத்தியை மேம்படுத்துவதும், பருத்தி விதை, தேங்காய், அரிசித் தவிடு மற்றும் மரத்திலிருந்து கிடைக்கும் எண்ணெய் வித்துக்கள் …

Read More »

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ புதுதில்லியில் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புது தில்லியில் அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோர் தேசிய கல்வி கொள்கை 2020-ன் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான தளமாக இம்மாநாடு நடத்தப்பட்டது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் …

Read More »

கடந்த 11 ஆண்டுகளில் 12 புதிய புலிகள் காப்பகங்கள்: உலகப் புலிகள் தின விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு

புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இன்று (28.07.2025) நடைபெற்ற ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினம் 2025 கொண்டாட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழல் சமநிலை, குழந்தைகளிடையே வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, இயற்கைக்கு நன்றி செலுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து இளம் …

Read More »

புதுப்பிக்கப்படும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா அட்டைகள்

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது. ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் …

Read More »

பிரதமர் மீன்வளத் துறையின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) பிரதமர் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.6761.80 கோடி மத்திய அரசின் பங்களிப்பை உள்ளடக்கிய மொத்தம் ரூ.17,210.46 கோடி செலவில் மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடகா, திரிபுரா …

Read More »

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தண்டிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று …

Read More »

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு 2025 ஐ கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்

கல்வி அமைச்சகம் ஜூலை 29, 2025 அன்று பாரத் மண்டபம் வளாகத்தில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி அகில இந்திய கல்வி மாநாடு, 2025 ஐ ஏற்பாடு செய்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்களை கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாநாடு, …

Read More »

நாடாளுமன்ற கேள்வி:- சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்

காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, முதன்மையாக மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்புகளாகும். நாட்டின் காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சட்ட கட்டமைப்புகள் உள்ளன, அவற்றில் இந்திய வனச் சட்டம், 1927, வன் (சன்ரக்ஷண் ஏவம் சம்வர்தன்) ஆதினியம், 1980, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, மாநில வனச் சட்டங்கள், மரப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவை அடங்கும். …

Read More »