மகளிர் உதவி எண் திட்டம் 2015 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மகளிர் 181 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், சட்ட சேவை மையங்கள் போன்ற உரிய முகமைகளுடன் தொடர்பு கொள்ளலாம். பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்து பெண்கள் இந்த எண்ணுக்கு க்கு தொடர்பு கொள்ளலாம். 24x7x365 அவசரகால மற்றும் அவசரமற்ற காலங்களில் உதவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. தற்போது, மகளிர் உதவி எண் 35 மாநிலங்கள் …
Read More »நாடாளுமன்ற கேள்வி:மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு
ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நிராமயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேசிய அறக்கட்டளை செயல்படுத்துகிறது. நிராமயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு, அதன் பயன்பாடு பின்வருமாறு: வ.எண். ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்) பயன்படுத்தப்பட்ட நிதிகள் (கோடியில்) 2021-22 11.38 11.38 2 2022-23 18.14 18.14 3 2023-24 13.87 13.87 நடப்பாண்டில், அதாவது 2024-25-ம் …
Read More »நாடாளுமன்ற கேள்வி: சமூக நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் தேசிய சட்டப் பணிகள் ஆணையமும் இணைந்து சார்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தைத் தொடங்கி உள்ளன. ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கைகள், மூத்த குடிமக்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை எடுப்பவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் யாசகம் செய்யும் நபர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தமுயற்சியின் நோக்கமாகும். சமூக நலச் சட்டங்கள், பிற சட்டங்கள் மற்றும் அரசின் நிர்வாக திட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நன்மைகள் …
Read More »நாடாளுமன்ற கேள்வி: நமஸ்தே திட்டம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் ‘இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில் 2023-24-ல் தொடங்கப்பட்டது. நமஸ்தே திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு: 1. துப்புரவு உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் …
Read More »தனியார் துறை பங்களிப்புடன் மூத்த குடிமக்கள் பராமரிப்பு
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் மூத்த குடிமக்களின் பராமரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் நலனுக்கான திட்ட முன்வடிவுகள், செயல்முறைகள், சேவைகள் போன்றவற்றை உருவாக்குவதற்காக புத்தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றன. புத்தொழில் நிறுவனங்களின் தேர்வு வெளிப்படையான நடைமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் மொத்த பங்களிப்பு நிதியில் 49 சதவீதத்திற்கும் மிகாமல் …
Read More »நாடாளுமன்ற கேள்வி: பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் : 29,851 கிராமங்கள் தேர்வு
2021-22-ம் ஆண்டில், பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், 40 சதவீதத்திற்கும் மேல் எண்ணிக்கையில் ஆதிதிராவிடரை உள்ளடக்கிய 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட தகுதியுள்ளவை ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு, கிராமபுறச் சாலைகள் மற்றும் வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தூய்மையான எரிபொருள், வேளாண் நடைமுறைகள், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல்மயமாக்கல், வாழ்வாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 10 களங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட 50 சமூக-பொருளாதார மேம்பாட்டுக் குறியீடுகள் இணைக்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டு முதல், 29851 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, …
Read More »பெருகிவரும் இணையவழிக் குற்றங்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துதல்
பிரான்சின் லியோனில் நடைபெற்ற 19 வது இன்டர்போல் போதைப்பொருள் தடுப்பு வாரிய தலைவர்கள் மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய இந்திய தூதுக்குழு அனைத்து பிரதிநிதிகளிடமும், பெருகிவரும் இணையவழிக்குற்றங்களை கட்டுப்படுத்துவது, உலகளாவிய பாதுகாப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக தொடர்ந்து உள்ளது என்றும் , இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பன்முக உத்தி தேவை என்றும், இது தீவிரவாத உள்ளடக்கத்தின் வழங்கல் மற்றும் தேவை இரண்டையும் நிவர்த்தி செய்கிறது என்றும் வலியுறுத்தியது. சிபிஐ, இந்தியாவின் தேசிய மத்திய பணியகமாக, இணையவழிக்குற்றங்களை எதிர்த்து போராடுவதற்காக இன்டர்போலுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. 2022 அக்டாபர் 18-21 வரை புதுதில்லியில் நடைபெற்ற 90-வது …
Read More »இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஏழு தூண்கள் -மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் வளர்ச்சி குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். செயற்கை நுண்ணறிவு பரவலாக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் விரிவாக விளக்கினார். நன்கு வரையறுக்கப்பட்ட ஏழு தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மாற்றத்தக்க தாக்கத்தை மத்திய …
Read More »அஞ்சல் அலுவலகச் சேவைகள்
நாடு முழுவதும் உள்ள 1,64,987 அஞ்சல் நிலையங்களில் (தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள் மற்றும் கிளை அஞ்சல் நிலையங்கள் அனைத்தும் சேர்ந்தது) 7,58,00,677 சேமிப்பு கணக்குகள் உள்ளன. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தானியங்கி பணம் வழங்கும் இயந்திர பயன்பாட்டை பெறும் வசதி, காசோலை புத்தகம் வழங்குதல், இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் மூலம் விழிப்புணர்வு, இருப்பு மற்றும் கணக்கு அறிக்கையைப் …
Read More »கீதை ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
கீதை ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புனித நூலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு சிறிய காணொலியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது: “கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை வழிநடத்தும் தெய்வீக வேதத்தின் பிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த புனிதத் திருநாள், அனைவருக்கும் …
Read More »