பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958, பிரிவு 4 எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வழிவகை செய்கிறது. தொல்லியல், வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பொறுத்து, எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடம் மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு அறிவிக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்திய அரசிதழில் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளை வரவேற்கும் இரண்டு மாத அறிவிப்பு …
Read More »‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ தலைப்பிலான அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டி
கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) 7 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் இன்டாக் நிறுவனத்தின் பாரம்பரிய கல்வி மற்றும் தொடர்பு பிரிவு இதனை நடத்தி வருகிறது. 100 இன்டாக் பிரிவுகள் அந்தந்த நகரங்கள் / பிராந்தியத்தில் இந்த போட்டியை நடத்துகின்றன, இது மார்ச் 2025-ல் முடிவடையும். இப்போட்டி புதுதில்லியில் 71, இன்டாக், லோடி எஸ்டேட்டில் 2024 …
Read More »இந்தியாவின் அணுமின் நிலையப் பாதுகாப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது: டாக்டர் ஜிதேந்திர சிங்
கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மேற்பார்வையுடன் இந்தியாவின் அணுமின் நிலையங்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று உறுதியளித்தார். கேள்வி நேரத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு …
Read More »நாடாளுமன்ற கேள்வி: சந்திரயான்
திரு இரண்ணா கடாடி இன்று கேட்ட “சந்திரயான்” தொடர்பான கேள்வி எண் 120 க்கு பதிலளித்த அறிக்கை மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. இஸ்ரோ மூன்று சந்திரயான் பயணங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மற்றும் சந்திரயான் -3 மிஷன் சந்திரனில் வெற்றிகரமாக பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை விளைவித்தது. 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா தரையிறங்கும் இலக்கை அடைவதற்கான திறனை உருவாக்க தொடர்ச்சியான சந்திரயான் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய …
Read More »நாடாளுமன்ற கேள்வி: ககன்யான் திட்டத்தின் நிலை
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் விவரம் வருமாறு: மனித ரேட்டட் ஏவு வாகனம்: ஏவு வாகனத்தின் மனித மதிப்பீட்டை நோக்கிய திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரம் உள்ளிட்ட உந்துவிசை அமைப்புகளின் நிலைகளின் தரை சோதனை நிறைவடைந்துள்ளது. பயணிகள் மாட்யூல் எஸ்கேப் சிஸ்டம்: ஐந்து வகையான பயணிகள் எஸ்கேப் சிஸ்டம் சாலிட் மோட்டார்களின் வடிவமைப்பு மற்றும் உணர்தல் முடிந்தது. அனைத்து ஐந்து வகையான திட மோட்டார்களின் நிலையான சோதனை முடிந்தது. பயணிகள் …
Read More »மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு …
Read More »அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கொண்டாடப்படும் இந்த மூன்று நாள் கலாச்சார விழா டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும். இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படுத்துவதுடன், பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைக்கும். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் சுற்றுலா …
Read More »தேசிய கூட்டுறவுக் கொள்கை
கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடனும், மத்திய பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அதன் கட்டாய அரசியலமைப்பு அதிகார வரம்பிற்குள், மாநில கூட்டுறவுகளின் தன்னாட்சி மற்றும் அவற்றின் ஜனநாயக செயல்பாட்டில் எந்த அத்துமீறலும் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஊரகக் கூட்டுறவுகளை வலுப்படுத்த அமைச்சகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 2024 பிப்ரவரி 8 அன்று வெளியிட்ட கடிதத்தின் மூலம் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி …
Read More »உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்
கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் …
Read More »தேசிய சட்டமுறை எடையியல் இணையதளம்
மாநில சட்டமுறை எடையளவு துறைகள் மற்றும் அதன் இணைய தளங்களை ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையியல் இணையதளத்தை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையதளத்தில் வர்த்தக உரிமங்கள் வழங்குதல், சரிபார்ப்பு, அதன் அமலாக்கம் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவற்றை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், தேசிய சட்டமுறை எடையியல் இணையதள பங்குதாரர்கள் பல மாநில இணையதளங்களில் பதிவு செய்வதற்கான தேவையை …
Read More »
Matribhumi Samachar Tamil