Saturday, April 18 2026 | 01:55:28 AM
Breaking News

National

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

உள்துறை அமைச்சகத்தின் 22.07.2025 தேதியிட்ட அறிவிப்பின்படி குடியரசு துணைத் தலைவர் இடம் காலியாக உள்ளது. 1952 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவு (1) மற்றும் துணைப் பிரிவு (4) விதிகளின்படி, அவ்வாறு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப  குடியரசுத் துணைத் த லைவர்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்த காலியிடம் ஏற்பட்டவுடன் விரைவில் வெளியிட வேண்டும். இதையடுத்து, 17வது  …

Read More »

தேசிய மனநலத் திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டக் கூறு 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதி

தேசிய மனநலத் திட்டத்தை அரசு நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டம் 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சுகாதார மிஷன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார மைய அளவிலான மட்டங்களில் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வசதிகளில், வெளிநோயாளிகள் சேவைகள், மதிப்பீடு, ஆலோசனை/உளவியல்-சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான …

Read More »

புதுப்பிக்கப்படும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா அட்டைகள்

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது. ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் …

Read More »

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தண்டிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று …

Read More »

நாடாளுமன்ற கேள்வி:- சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்

காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, முதன்மையாக மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்புகளாகும். நாட்டின் காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சட்ட கட்டமைப்புகள் உள்ளன, அவற்றில் இந்திய வனச் சட்டம், 1927, வன் (சன்ரக்ஷண் ஏவம் சம்வர்தன்) ஆதினியம், 1980, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, மாநில வனச் சட்டங்கள், மரப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவை அடங்கும். …

Read More »

நாடாளுமன்ற கேள்வி: வாகன ஆயுள் காலம் முடிவு விதிமுறைகள், 2025

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வாகன ஆயுள் காலத்தை வாகனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மைக்காக, 2025 ஜனவரி 06, தேதியிட்ட சுற்றறிக்கை 98(E)-ன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (வாகன ஆயுள் காலம்) விதிகள், 2025 ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதில் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகனங்களை ஆயுள் காலம் முடிவடைந்த பிறகு அகற்றுவதற்கான கட்டாய நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில், 27.07.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம்.  கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.  தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது.  சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் …

Read More »

கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவை இந்திய ராணுவம் கொண்டாடியது

நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 1999 கார்கில் போரின் போது வீரர்களின் வீரத்தையும் உயர்ந்த தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் அதை மரியாதையுடனும், பெருமையுடனும், நாடு தழுவிய பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த மைய நிகழ்வு டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை …

Read More »

இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் வங்கி சேவை அறிமுகம்

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் …

Read More »

பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்

நாட்டில் பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் நீண்டகாலம் நிலைத்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முக்கியமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதிலும் தரமான வேளாண் உள்ளீடுகளைப் பெறுவதிலும் உள்ள சவால்களை தீர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் கீழ்வருவனவும் உள்ளடங்கும்: 1.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் …

Read More »