Tuesday, December 09 2025 | 05:07:24 PM
Breaking News

Regional

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் உள்ள தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் புதிய கட்டடங்களை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார்

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வி மற்றும் விடுதிக் கட்டடங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார். மத்தியப் பிரதேச அமைச்சர்கள் திரு கரண் சிங் வர்மா (வருவாய்), திரு நாராயண் சிங் குஷ்வாஹா (சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்), திரு அலோக் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

வாட்நகரில் உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் – உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

மத்திய கலாச்சார அமைச்சகம், குஜராத் மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து வாட்நகரில் அதிநவீன அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் விளக்க மையத்தை அமைத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முக்கியத் திட்டமானது 2,500 ஆண்டுகளுக்கு …

Read More »

பாஷினி: பன்மொழிப் புத்தாக்கம் மூலம் மகா கும்பமேளாவில் மாற்றத்தை ஏற்படுத்துதல்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை யாத்ரிகர்கள் கூடும் மகா கும்பமேளா, இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மரபுகளின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2025-ல் நடத்தப்படும் இது, பல்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கிறது. இதற்கு ஆதரவாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புத்தாக்க முயற்சியான பாஷினியை …

Read More »

குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் வாத்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த தருணத்தில், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.  வாத்நகரில் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாடு, அழகுபடுத்தல் திட்டம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை …

Read More »

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ. 241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ .241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். …

Read More »

காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவையை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமத்தின்  3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி …

Read More »

நவி மும்பையில் இஸ்கானின் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

நவி மும்பை, கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி ஆலயத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதுபோன்ற ஒரு தெய்வீக விழாவில் பங்கேற்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் ஆசிகளுடன் இஸ்கான் துறவிகளின் மகத்தான பாசத்தையும் அரவணைப்பையும் தாம் பெற்றுள்ளதாக கூறினார். மதிப்பிற்குரிய அனைத்து துறவிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆன்மீகம் மற்றும் அறிவின் முழுமையான …

Read More »

திருவையாறில் 178-வது தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது

திருவையாறில் நடைபெற்ற 178வது தியாகராஜர் ஆராதனை விழாவின் தொடக்க நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் முக்கிய பிரமுகர்களின் படங்களைக் கொண்ட “எந்தரோ மகானுபாவுலு” என்ற தலைப்பில் ஒரு அஞ்சல்தலை தொகுப்பை திருச்சிராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டல தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி அவர்களால் வெளியிடப்பட. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள் …

Read More »

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சி.ஆர்.சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் நாளை பங்கேற்கிறார்

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு, மறுவாழ்வு அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சிஆர்சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அதன் தற்காலிக வளாகத்தின் திறப்பு விழாவும் நாளை (2025 ஜனவரி 15) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அன்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொள்கிறார். …

Read More »

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …

Read More »