தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு இணைய அடிமைகளாக அனுப்ப முயன்ற சட்டவிரோத முகவரின் முயற்சியை சென்னையில் உள்ள குடியேற்ற பாதுகாவலர், தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முறியடிக்கப்பட்டது. சட்டவிரோத முகவரும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்து பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் …
Read More »பசுமை எஃகு உற்பத்தி
கரியமில் வாயு நீக்கம் குறித்து வளர்ந்த பொருளாதார நாடுகள் எஃகு இறக்குமதிக்கு கார்பன் வரி விதிப்பது உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் சவால்களை அடுத்து மத்திய அரசு அது சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. எஃகு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டும் நோக்கில், நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு …
Read More »எஃகு உற்பத்தியில் கார்பன் நீக்கம்
எஃகு உற்பத்தியில் கரியமில வாயு பயன்பாட்டைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையுடன் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி எஃகு அமைச்சகத்தால் ஏற்படுத்தகப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப “இந்தியாவில் பசுமை எஃகு உற்பத்திக்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. எஃகு உற்பத்தியில் கரியமில வாயு நீக்கத்திற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் …
Read More »இறக்குமதி காரணமாக விற்கப்படாத எஃகு
நாட்டில் எஃகு துறையின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான முடிவுகள், தொழில்நுட்ப – வர்த்தக பரிசீலனைகள், சந்தை இயக்கவியல் ஆகியவற்றின் அடிப்படையில் எஃகு உற்பத்தி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய எஃகு நிறுவனங்களிடம் உற்பத்தி செயப்பட்ட எஃகு இருப்பு விவரங்கள் வருமாறு: இதுகுறித்து முடிக்கப்பட்ட எஃகு பங்கு (MnT இல்) 31.03.2020 13.69 31.03.2021 8.97 31.03.2022 7.99 31.03.2023 10.59 31.03.2024 14.29 30.11.2024* 14.23 மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து …
Read More »தரமற்ற எஃகு குவிப்பு
இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள தர நிலைகளின் அடிப்படையில் எஃகு கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதன்படி மத்திய எஃகு அமைச்சகம் எஃகு தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது. இந்திய தர் நிர்ணய அமைப்பு அறிவித்துள்ள தரத்திற்கு இணையான எஃகு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு பயனாளர்களின் உபயோகத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் எஃகு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் வகையில் …
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை புதுப்பிக்க ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது மோடி அரசு: திரு சர்பானந்த சோனாவால்
மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், 2014 முதல் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுத்துரைத்தார். சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை புதுப்பிப்பதற்கும், நீர்வழிப்பாதைகளின் வளமான வலைப்பின்னலைப் பயன்படுத்தி பயணிகள் இணைப்பை மேம்படுத்துவதற்கும் மோடி அரசு கடந்த தசாப்தத்தில் ரூ .6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்று சோனாவால் குறிப்பிட்டார். 1986-ம் ஆண்டு இந்திய நீர்வழிப்பாதைகள் …
Read More »உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு
ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு 2024 டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச அளவிலான ஆராய்ச்சி வலைதள அமைப்பில் புதிய உறுப்பினர்களாக பதினொரு துறை சார்ந்த வல்லுநர்களை தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த 11 பேரில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தில் இணை பேராசிரியர்களாக பணி பரிந்து வரும் டாக்டர் பிரேம் கௌஷல், டாக்டர் …
Read More »டிசம்பர் 14, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்
நீடித்த வளர்ச்சியின் அடித்தளமாக எரிசக்தி திறன் உள்ளது. முன்னேற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் இழைகளை ஒன்றாக இணைக்கிறது. இந்தியாவில், நிலைத்தன்மைக்கான இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு டிசம்பர் 14 அன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடாந்தர நிகழ்வு நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் ஒளியாகப் பிரகாசிக்கிறது. இது நீடித்த எரிசக்தி நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சடங்கு நிகழ்வாக இல்லாமல், தனிநபர்கள், தொழில்கள் மற்றும் …
Read More »குவாலியரில் அதிநவீன ஜிஎஸ்ஐ புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசு துணைத்தலைவர் திறந்து வைக்கிறார்
ஜிஎஸ்ஐ புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைதலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் …
Read More »மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்
தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது: மின்சார வாகனப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம், 2024 செப்டம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான …
Read More »
Matribhumi Samachar Tamil